Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் ரகசியமாக செயல்பட்ட குடோனில் ஹசன் 75 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

அட இது என்னடா புதுசா இருக்கு?…. இப்படி கூடவா ஏமாத்துவீங்க…. செல்போனில் பார்த்த நாய்… 10 ஆயிரம் அபேஸ்….!!!!

உலகில் இன்றைய நவீன காலத்தில் இன் இணையதள மோசடிகளால் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதிலும் சிலர் வித்தியாசமான முறையில் மோசடி தந்திரங்களை கையாண்டு வருகின்றனர். இதனால் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள  மெதுகும்மலை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் கொரியர் சர்வீஸ் மூலமாக ஒரு பார்சல் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு அந்த போய் சேரவில்லை. எனவே அந்த நபர் உடனடியாக இணையதளம் மூலம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுமுறை நாட்களில் பொதுமக்கள் இங்கெல்லாம் செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விடுமுறை தினங்களான இன்று முதல் 17ஆம் தேதி வரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியின் நினைவு தினத்தில்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் விவசாயியான ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொர்ணம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சொர்ணம் உயிரிழந்ததால் ஜான் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சொர்ணத்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர்களது மகன் ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து மனைவி இறந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் இருந்த விஷ வண்டுகள்…. தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

தென்னை மரத்தில் ஏறியபோது விஷ வண்டுகள் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கனகமூலம் புதுக்குடியிருப்பு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியபோது மரத்தில் உள்ள சில விஷ வண்டுகள் அவரை கடுமையாக கொட்டியது. இதனால் ராஜாவிற்கு உடம்பில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கிட்டன்னு நினைத்தோம் … சிறுமி எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடிக்கால் பகுதியில் கூலித் தொழிலாளியான மகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சரிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் தனலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி வீட்டில்  விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரின் தாயாரான சரிக்கா பள்ளிகள் சீக்கிரம்  திறக்க உள்ளதால் இனிமேல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… போலீஸ்காரருக்கு நடந்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

முன்விரோதம் காரணமாக போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி கொலை  செய்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலை நகர் பகுதியில் ஸ்ரீ சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மணிமுத்தாறில் உள்ள போலீஸ் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீ சரவணனும் அவரது நண்பரான விக்ரமனும் இணைந்து வீட்டிற்குச் சென்ற கொண்டிருந்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இவனை வண்டியில் தூக்கி போடுங்கடா’ அதிமுக நிர்வாகி மிரட்டல் – வைரலாகும் வீடியோ

கன்னியாகுமரியில் ஆவின் நிறுவனம் பணியாளரை அந்த நிறுவனத்தின் தலைவரும், அதிமுக பிரமுகருமான ஒருவர் மிரட்டியதோடு , அடியாட்களை வைத்து தாக்கியதில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். நாகர்கோவிலில் உள்ள ஆவின்  நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் ராஜன். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வேறு ஒரு பணியாளருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்தின் தலைவரும்,  குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோகன் எதிர்தரப்பு பணியாளருக்கு ஆதரவாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

6000 ஆயிரம் கோழிகள் பலி…. தண்ணீரில் கலக்கப்பட்ட விஷம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

6000 கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு 4 கோழிப்பண்ணைகள் இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் அதில் இரண்டு கோழிப் பண்ணைகளை ராஜன் என்பவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்னதாக விற்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ராஜன் கோழிப் பண்ணைகளுக்கு வந்திருந்த சமயத்தில் 6 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடம் புகட்டணும்…! ”10வருஷம் சூறையாடிட்டாங்க” ஸ்டைலாக விமர்சித்த கனிமொழி …!!

தமிழக மக்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள் எனவும், பாஜகவின் பினாமி ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது எனவும் எம்பி கனிமொழி கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்பி கனிமொழி 3 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, வெற்றிநடை போடும் தமிழகம் என மக்களுடைய வரிப் பணத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எதில் வெற்றி நடைபோடுகிறது என தெரியவில்லை. தமிழகத்தில் வேலை வாய்ப்பும் இல்லை, முதலீடுகளும் வரவில்லை, முதியோர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ஓட்டுநர்..! வழிமறித்து ஆட்டைய போட்ட போலீஸ்… விசாரணையில் பகீர் …!!

நண்பர்களை வைத்து காவல் துறையினர் போல் நடித்து பணம் கொள்ளை அடித்த கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர் சம்பத். இவர் கேரளாவில் நெய்யாற்றின்கரை என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் தங்கத்தை கட்டிகளாக வாங்கி தமிழகத்தில் உள்ள பல நகைக் கடைகளுக்கு விற்பனையும் செய்கிறார். இவரது கடையில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த கோபக்குமார்  என்பவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சம்பத், கடையில் வேலை செய்யும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” பிள்ளைகளுடன் பிரிந்து சென்ற காதல் மனைவி…. தந்தை வீட்டிற்கு சென்று மகன் செய்த செயல்….!!

தன் காதல் மனைவி பிரிந்து சென்றதால் துயரம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள பணவிலை வடலிவிலை பகுதியில் வசிப்பவர் நிர்மல். தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டை காடு பகுதியைச் சேர்ந்த சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்” காதலுக்கு நோ சொன்ன பெற்றோர்…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு….!!

காதலித்தவரை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகில் உள்ள கலியங்காராஜபுரத்தில் வசிப்பவர் சோமன். இவருடைய மகன் பெயர் கிரன். பெயிண்டராக பணிபுரியும் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மேலும் கேரளாவில் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனால் கிரண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறவினர்களுடன் பேசாமலும் இருந்து வந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் தொடர் மழை… அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு..!!!

தொடர் மழை நீடித்து வருவதால் குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று மதியம் உள்ள நிலவரப்படி வினாடிக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தங்கச்சி கல்யாணம் வரையாவது குடிக்காத…. கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் விபரீத முடிவு….!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிப்பவர் சுபின். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுபின் தங்கைக்கு வரும் 25ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. தங்கையின் திருமணம் முடியும் வரையாவது குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டுமென சுபினிடம் அவர் பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குடித்துவிட்டு பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாயமான ஓட்டுனர்…. ஓடையில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரியில் ஓட்டுனர் ஓடையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசிப்பவர் விக்டர் ராஜ். இன்னும் திருமணமாகாத இவர் வெளிமாநிலங்களுக்கு மீன் ஏற்றி செல்லும் டெம்போவில் ஓட்டுனராக பணிபுரிகிறார். கடந்த 11ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதை தொடர்ந்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் அருகே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்…. திடீரென செய்த செயல்…. கதறிய குடும்பம்….!!

கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகில் உள்ள முன்சிறை பெருகிலாவிளையில் வசிப்பவர் தொழிலாளி சிசில்ராஜ். இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள். சம்பவம் நடந்த அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதார்கள். இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் மீண்டும் மழை… கழிவு நீருடன் கலக்கும் மழைநீர்… வாகன ஓட்டிகள் அவதி..!!!

கன்னியாகுமரியில் இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் கனமழை பெய்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையிலிருந்தே மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை ஆசாமி… போலீசார் அதிரடி… தங்க நகை பறிமுதல்..!!!

தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த கொள்ளையனை கைது செய்து அவனிடமிருந்து தங்க நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதி உள்ள போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கோவில்களில் உண்டியல் உடைப்பு மற்றும் திருட்டு போன்ற பல்வேறு சம்பவங்களை குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது.இதனால் கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை தொடையோடு சாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, அந்த பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலைகளுக்கு விடிவுகாலம்… ரூபாய் எட்டு கோடி நிதி ஒதுக்கீடு… எம்எல்ஏ ராஜேஷ்குமார் அறிக்கை..!!!

கிள்ளியூர் சட்டசபைத் தொகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக ரூபாய் 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம் எல் ஏ ராஜேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:- கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. அதை சீரமைக்க தொகுதி முழுவதும் பல்வேறு தரப்பினர் என்னிடம் வலியுறுத்தினார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று கிள்ளியூர் பகுதியில் பழுதடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

6 நாளில் மகளுக்கு திருமணம்…. உடல்நலக்குறைவால் தந்தை தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள கொட்டில்பாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சிலுவை இருதயம். இவர் அந்த பகுதியில் மீனவ தொழிலை செய்து வருகிறார்.மீனவரான இவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அதில் இரண்டாவது மகளுக்கு வரும் 21ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேமுதிகவுக்கு புதிய நிர்வாகிகள்…. குமரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள்… பணி நியமித்த கேப்டன்…!!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தேமுதிகவுக்கு புதிய நிர்வாகிகளை கேப்டன் விஜயகாந்த் நியமித்தார். கன்னியாகுமரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அவைத்தலைவராக வைகுண்டமணி, மாவட்ட துணை செயலாளராக வைகுண்ட கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளராக பாலகிருஷ்ணன், ராஜமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளராக ஆதிநாராயணன், தலைமை செயற்குழு உறுப்பினராக செல்வகுமார், துணைச் செயலாளராக ஆன்றடி பாஸ்கர் ஸ்டீபன், விவசாய அணி துணை செயலாளராக ஜெயகுமார் ஆகியோரை நியமித்துள்ளார். மேலும் வர்த்தக அணி துணைச் செயலாளராக மணிகண்டன், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள் வானிலை

கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த மழை…. விறுவிறுவென நிரம்பும் ஏரிகள் …!!

கன்னியாகுமரியில் பரவலாக பெய்யும் மழையின் காரணமாய் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் இரண்டு நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மழை பெய்த அளவு மில்லி லிட்டரில் விவரங்கள் வெளியாகியுள்ளன.  பெருஞ்சாணி 13.6 சிற்றாறு 1.18 பேச்சிப்பாறை 15.8 புத்தன் அணை 12 முக்கடல் 10 களியல் 4.3 மாம்பழத்துறையாறு 15 கன்னிமார் 17.2 பூதப்பாண்டி 11.2 குழித்துறை 7 நாகர்கோயில் 13 மயிலாடி 14.4 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன கொல்ல வராங்க… பெற்றோருக்கு கத்திக்குத்து…. மகனின் வெறிச்செயல்….!!

பெற்றோர் மற்றும் அண்ணனை கத்தியால் குத்திய வாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் நேசமணி நகர் நகரின் பார்க் அவென்யூ என்னும் பகுதியில் வசிப்பவர் ஜெயராஜ். இவர் ஒரு அரசு பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவருடைய மனைவியின் பெயர் ஷாலினி. ஜேக்கப் ஜெகன் என இரண்டு மகன்கள் இவர்களுக்கு இருந்தனர். ஜெகன் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார், ஜேக்கப் எம்சிஏ பட்டம் பெற்றவர். சம்பவத்தன்று வீட்டில் அலறல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லும் போது… எதிரே வந்த லாரி…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளர் உயிரிழந்தார்   மார்த்தாண்டம் அஞ்சு கூட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங். இவர் ஒரு தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றும் அதேபோல் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்லும் போது லாரி ஒன்று எதிரே வந்து இவருடைய மோட்டார்சைக்கிளில் மோதியது இதனால் ஜெயசிங் கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அதனால் அருகிலிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல்…. நம்ம எல்லைக்கு வரக்கூடாது…. தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு…!!

கேரளாவில் பரவும்  பறவைக்காய்ச்சல் கன்னியாகுமாரி  எல்லைக்கு வராமல் தடுக்க  கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் ஒரு புதிய நோய் பறவை காய்ச்சல். இதனையடுத்து நோய் பரவி வரும் பகுதிகளை சுற்றியுள்ள சில கிலோமீட்டர் தூரத்தில் வளர்க்கப்படும் கோழி வாத்து ஆகிய பறவைகளை கொல்லும் பணி நடைபெறுகிறது. இதனால் கேரள அரசு பறவை காய்ச்சலை மாநில பேரிடர் என அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் பரவிவரும் பறவை காய்ச்சல் கன்னியாகுமரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேலி பேச்சு… 3 பேர் மீது தீ வைத்து… தானும் தற்கொலை செய்துகொண்ட பூசாரி..!!

பூசாரியை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அவர் மூன்று பேரையும் தீ இட்டு கொளுத்தி, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரை வெங்கடேஷ், சதீஷ்,காலி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி காளியின் மனைவி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி அனுப்பியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடியோ காலில் தகராறு….. BYE.. BYE.. சொன்ன மனைவி செய்த செயல்…. அதிர்ந்து போன கணவர்…..!!

கணவனுடன் வீடியோ காலில் தகராறு ஏற்பட்டபோது மனைவி கணவன் கண்ணெதிரே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செல்வராஜ் ஆக்னஸ் நந்தா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 4 வயதில் மகளும் இரண்டரை வயதில் மகனும் இருக்கின்றனர். செல்வராஜ் ஓமனில் இருக்கும் என்ணெய்  நிறுவனமொன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றார். தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் இருந்து வந்தார் ஆக்னஸ் நந்தா. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதல் கணவரின் மகன்…. கடித்து சித்ரவதை செய்த இரண்டாவது கணவர்…. உடந்தையாக இருந்த தாய்…!!

முதல் கணவருக்கு பிறந்த ஏழு வயது சிறுவனை தாய் தனது இரண்டாவது கணவருடன் சேர்ந்து அடித்து கொடுமைப் படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கும் இவரது முதல் கணவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இரண்டு குழந்தைகள் சசிகலாவின் தங்கை பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். மூன்றாவது குழந்தையான 7 வயது சிறுவன் அனிஸ்க்கன் சசிகலாவிடம் வளர்ந்து வந்தார். இதனிடையே கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சசிகலா தக்கலையை சேர்ந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு அறிவிப்பை மீறும் தனியார் பள்ளி ….!!

நாகர்கோவிலில் அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பாக விதிமுறைகளை மீறி தனியார் பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கை நடத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் நாகர்கோவிலில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த வகுப்புக்கான மாணவிகள் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை போன்ற எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பெற்றோரும், மாணவிகளும் ஏராளமாக குவிந்துவிட்டனர். இதனால் கொரோனா பரவும் அச்சம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிறந்த பெண் குழந்தை… தாயால் பார்க்க முடியவில்லை… கண்ணீரில் குடும்பம்..!!

பிரசவத்தின் போது பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை குற்றம் சாட்டி தகராறு செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார்  பகுதியை  சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்- பவித்ரா தம்பதியினர். பவித்ரா கர்ப்பமாக இருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பவித்ராவுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் மூழ்கி இருக்க சில மணி நேரத்தில் பெரும் சோகம் அவர்களுக்குக் காத்திருந்தது. சிறிது நேரத்திலேயே குழந்தை பெற்ற பவித்ராவிற்கு அதிகப்படியான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

24 மணி நேரத்திற்குள்….. குமரியில் கடல் சீற்றம்….. மக்களே பாதுகாப்பா இருங்க! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கடற்கரை பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்க கூறி வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் நீலகிரி பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் நமது அண்டை மாநிலமான கேரளத்திலும் பல்வேறு பேரிடர்கள் கனமழையால் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளியே நடமாடும் கொரோனா நோயாளிகளால் நோய் பரவும் அபாயம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி முகவரி கொடுத்து பரிசோதனை செய்ததால் கொரோனா நோய் தொற்று பாதித்த பலரை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குமரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பலர் உரிய முகவரி கொடுக்காமல் சென்றதால் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் கண்டறிய முடியவில்லை. அவர்கள் கொடுத்த முகவரியில் விசாரிக்கும்போது அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை தேடி கண்டு பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரவு நேரம் ஜூஸ் கொடுத்த மாமியார்… ஊசி போட்ட கணவன்… தந்தை வீட்டுக்கு சென்ற மனைவி… பின் தெரிந்த அதிர்ச்சி..!!

இளம்பெண்ணை மருந்து இல்லாத ஊசி மூலம் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஷைனி. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெபராஜ் என்பவருக்கும் ஷைனிக்கும் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள ஷைனி விருப்பம் தெரிவிக்க அவரது இரண்டாவது கணவரும் மாமனார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தந்தை… கம்பால் அடித்து கொன்ற மகன்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி..!!

தூங்கிக்கொண்டிருந்த தந்தையை மகனே கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லிங்கத்துறை. கொத்தனாராக பணிபுரிந்து வரும் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சூர்யா அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று மூத்த மகன் சூர்யா தனது பெற்றோருடன் சிறிது நேரத்தை போக்கிவிட்டு பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இந்நிலையில் இரவில் கண்விழித்த சூர்யா திடீரென தூங்கிக் கொண்டிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முகவரி கேட்டு…. செல்போன் பறிப்பு… போலீஸ் விசாரணை

முகவரி கேட்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநரிடம் செல்போனை பறித்து சென்றுள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் பாலசுப்ரமணியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் அருண்.  இவர் பயணிகளை ஏற்ற சிலுவை நகர் சந்திப்பில் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அருணிடம் முகவரி கேட்டுள்ளனர். அருண் முகவரி சொல்ல முயற்சித்த பொழுது திடீரென மர்ம நபர்கள் அவரிடம் இருந்த கைபேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |