Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ. 12 கோடி மதிப்புள்ள 6 கிலோ திமிங்கல வாந்தி பறிமுதல்….. 5 வாலிபர்கள் கைது…. குமரி போலீஸ் அதிரடி…!!!

கோடிக்கணக்கில் மதிப்புள்ள திமிங்கல வாந்தியை கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலில் மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்தனர். ஆனால் காவல்துறையினரை கண்டவுடன் 5 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். இருப்பினும் அவர்களை விடாது துரத்தி சென்ற காவல்துறையினர் 5 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

6000 ஆயிரம் கோழிகள் பலி…. தண்ணீரில் கலக்கப்பட்ட விஷம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

6000 கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு 4 கோழிப்பண்ணைகள் இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் அதில் இரண்டு கோழிப் பண்ணைகளை ராஜன் என்பவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்னதாக விற்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ராஜன் கோழிப் பண்ணைகளுக்கு வந்திருந்த சமயத்தில் 6 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

“கடன் தொல்லை” விரக்தியில் ஆட்டோ ஓட்டுனர்….. விபரீத முடிவு….!!

கடன் பிரச்சினையின் காரணமாக ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி  மாவட்டம்  நாகா்கோவில்  அருகே  டி. வி.டி  நகர் காந்தி சாலையை சேர்ந்தவர் நாகராஜன் ஆட்டோ டிரைவர். இவருக்கு  மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இவர் பலரிடம் பணம் கடனாக வாங்கி இருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைதிருப்பி  கேட்டுள்ளனர் ஆனால் அவரால் பணத்தை கொடுக்க முடியவில்லை இதன் காரணமாக மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

800 கோழிகளை கொன்ற மர்ம விலங்கு…. வனத்துறையினர் தீவிர விசாரணை….!!

சுசீந்திரம் அருகே மர்ம விலங்கு கடித்தில் 800 கோழிகள் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி  மாவட்டதில் இருக்கும்   சுசீந்திரம் பகுதியை  சேர்ந்தவர் சதீஷ்.  வீட்டின் அருகில் கோழி பண்ணை வைத்திருக்கும் இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1 500 கோழிகளை வளர்த்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பண்ணைக்கு சென்று கோழிகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்து விட்டு வந்துள்ளார். பண்ணைக்கு நேற்று காலை பண்ணை க்கு சதீஷ் சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார் ….!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் முட்டத்தில் பெண் மருத்துவர் பாலியல் புகார் கூறிய ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா மருத்துவரான இவர் கடந்த 3 ஆண்டுகளாக மூட்டம் அரசு சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னை உயர் அதிகாரி உள்ளிட்ட சில ஊழியர்கள் பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாக குற்றம் சாட்டி ஆரம்ப சுகாதார வாயில் முன் அமர்ந்து தர்ணா […]

Categories

Tech |