வட மாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி அருகே இருக்கும் திடல் தடாகம் மலையடிவாரத்தில் உள்ள செங்கல் சூலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குர்ஹட்டிகிரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் 12 வட மாநில தொழிலாளர்களும், சில உள்ளூர் தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று காலை அறையில் மர்மமான முறையில் குர்ஹட்டிகிரி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]
