யுபிஎஸ்சி பணிகளுக்கான தேர்வில், இந்திய அளவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 7ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு, 2019 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக நேர்காணல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அதற்கான நேர்காணல், கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்காக நடைபெற்று வந்தது. இன்று […]
