நாளை (திங்கட்கிழமை ) முதல் 500 பேருந்துகள் இயக்குவதற்கு கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 500 பேருந்துகள் இயக்குவதற்கு கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றது. எனவே கடந்த மே மாதம் 10-ம் தேதி பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் […]
