தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் எஸ் வகை திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து வரை இருப்பதனால் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டம் கூடாமல் இருக்க வேண்டியதில் அரசு கவனமாக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் […]
