மீன் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு அருகே நுள்ளிவிலை பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சகாயராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சகாயராஜ் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வாழ்க்கையில் வெறுப்புற்று இருந்துள்ளார். எனவே வீட்டில் யாரும் […]
