Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3லட்சம் கொடுங்க…! மருத்துவமனையின் பேரம்…. கடுப்பான உறவினர்கள்…. குமரியில் போராட்டம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் கேட்டதால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். மார்த்தாண்டம் அருகே உள்ள குன்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தனர். இதில் மனைவி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கணவர் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராமசாமியின் உறவினர்களிடம் மருத்துவ கட்டணமாக 3 லட்சம் ரூபாய் மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்வதற்கு… வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

வெளிநாட்டிருந்து சொந்த ஊருக்கு வந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோ செபாஸ்டின். 31 வயதான இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோ செபாஸ்டின்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து அதற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து திருமணத்திற்காக செபாஸ்டின் கடந்த 23ஆம் தேதி சொந்த ஊரான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காற்றில் பரந்த சமூக இடைவெளி….! மீனுக்காக குவிந்த மக்கள்…. குமரியில் தொற்று அபாயம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி மீன் வாங்க குவிந்த வியாபாரிகள், பொது மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் கடந்த 14ஆம் நாள் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதோடு.. இரண்டு மாதங்கள் இந்த தடைக்காலம் நீடிக்கும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடித்தொழில் நடைபெற்று வருவதால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மீன் வாங்கி செல்கின்றனர். […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தமிழக கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது விளவங்கோடு சட்டமன்ற தொகுதி. மலையாளம் பேசும் மக்கள் இங்கு கணிசமாக உள்ளன. இந்தப் பகுதியின் முக்கிய தொழில்களாக ரப்பர் விவசாயம், முந்திரி தொழில் மற்றும் செங்கல் சூளைகள் உள்ளன. சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், ஸ்தாபன காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதய எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி.  விளவங்கோடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,47,495 […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பத்பநாபபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

1957ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே இருந்த பத்மநாபபுரம் குமரித் தந்தை என அழைக்கப்படும் மார்சல் நேசமணி தலைமையில் நடைபெற்ற பெரும் போராட்டத்திற்குப் பின் தமிழகத்துடன் இணைந்தது. பத்மநாபபுரம் அரண்மனை, ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டி பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் இங்கு அமைந்துள்ளன. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ், ஜனதா தளம், அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளனர். ஸ்தாபன காங்கிரஸ், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளச்சல் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் தொகுதி கடல் சார்ந்த பகுதி ஆகும். பண்டைய காலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய குளச்சல் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. குளச்சல் மற்றும் முட்டம் கடற்கரைகள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலையாக கருதப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மிகப் பழமைவாய்ந்த இரணியல் அரண்மனை இங்குதான் அமைந்துள்ளது. குளச்சல் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா தளம் மற்றும் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இந்தியாவின் தெற்கு முனையில் கடை கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவரின் பிரம்மாண்ட சிலை தமிழரின் பெருமையின் கம்பீரத்தை பறைசாற்றுகிறது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 1 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. கன்னியாகுமரியின் தற்போதய எம்எல்ஏ திமுகவின் ஆஸ்டின். கன்னியாகுமரி தொகுதி மொத்த […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தமிழகத்தின் கடைசி அதாவது 234 தொகுதியான கிள்ளியூர் கன்னியாகுமரியின் கடை கோடியில் அமைந்துள்ளது. கேரளாவை கடல் மற்றும் சாலை மார்க்கமாக இணைக்கும் ஒரே ஊர் கிள்ளியூர். பழம்பெரும் தமிழ் புலவரும், தமிழ் சங்கம் வைத்திருந்தவர்களில் ஒருவருமான அதங்கோட்டாசான் குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடி உயிர் நீத்த பல தியாகிகள் கிள்ளியூரின் அடையாளமாக விளங்குகின்றனர். இதுவரை 11 சட்ட மன்றத் தேர்தல்களை சந்தித்துள்ள கிள்ளியூர் தொகுதியில் இதுவரை தேசிய கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக ராஜீவ் காந்தி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

1008 பெண்கள் வைத்த மஞ்சள் பொங்கல்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட நாகராஜா ஆயில்ய விழா… அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!!

நாகராஜா கோவிலில் நடைபெற்ற ஆயில்ய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகமூட்டம் நாகராஜா கோவிலில் நேற்று ஆயில்ய விழா நடைபெற்றது. இதில் 1008 பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள் பொங்கலிட்டனர். பின் அந்த பொங்கலை நாகராஜாவிற்கு படைத்து வழிபாடு செய்துள்ளனர். மேலும் பல்வேறு தீப ஆராதனைகளுடன் இந்த விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கோவிலுக்குள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

1 1/2 வருடம் ஆகியும் அனுமதி தரல… அரசு அலைக்கழித்ததால் ஆவேசம்… எச்சரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!!

காமராஜர் சிலை வைப்பதற்கு அனுமதி தராததால் இறச்சகுளம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை அடுத்துள்ள இறச்சகுளம் பகுதி மக்கள் 2019 ஆம் ஆண்டில் காமராஜர் அவர்களுக்கு சிலை வைக்க முடிவு செய்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த மனுவை தமிழக அரசிற்கு அனுப்பி வைத்தார். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலை அமைப்பதற்கான பணிகலில் மும்முரமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடனை அடைக்க பணம் இல்லை…. கண்டித்து சென்ற சுய உதவிக் குழு…. சமையல் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….!!

கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மண்டைக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் சமையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர் ஒரு வருடத்திற்கு முன் தக்கலை பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு ஒன்றில் ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். பின் வாங்கிய கடனில் ஒரு பகுதியை மட்டுமே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என் கூட வந்து வாழு” கணவனுக்கு தர்மஅடி கொடுத்த காதல் மனைவி…. நாகர்கோவிலில் பரபரப்பு….!!

தன்னுடன் வாழ மறுத்த கணவரை காதல் மனைவி தர்ம அடி கொடுத்து அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது அவருக்கும் அவருடன் வேலை பார்க்கும் காரைக்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்பின் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக்‍ தொழிற்சாலை தொடங்க பொதுமக்‍கள் எதிர்ப்பு …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் ஆலைகளை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மாங்கோடு புலியூர் சாலை மஞ்சாலுமூடு ஆகிய ஊராட்சி பகுதி மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள இந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜபா  என்பவர் பிளாஸ்டிக் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டு கட்டுமான பணிகளையும் தொடங்கியுள்ளார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் விவசாயிகளும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் படகில் இருந்து விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. புத்துரை, வள்ளிவிலை, சின்னதுரை ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 8 மீனவர்கள் வைபர் படகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றுள்ளனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்று கொண்டிருந்தபோது புத்துரையை சேர்ந்த 32 வயதான பிரடி என்ற மீனவர் படகில் கடலில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் மீனவரை வேறு படகுகளின் உதவியுடன் தேடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேர்தல் ஏற்பாடுகள் – ஆலோசனை

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதனை நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். சமூக வலைத்தளங்களில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்பனை….போலீஸ் அதிரடியாக கைது செய்தனர்….

தக்கலை பஸ் நிலையம் ராமன்பரம்பு பகுதியில் புகையிலை  விற்றதாக போலீஸ்சார் ஒருவரை கைது செய்துள்ளனர்.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம்; தக்கலை பஸ் நிலையம் ராமன் பரம்பு பகுதியில் இருக்கும் ஒரு கடையில் திடீரென தக்கலை சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.  அப்பொழுது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு இருந்த 158 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவராத்திரி பண்டிகை எதிரொலி – பூக்களின் விலை மும்மடங்கு அதிகரிப்பு

நவராத்திரி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையம்  மலர் சந்தையில் பூக்கள் விலை வழக்கத்தைவிட உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனைக்கு புகழ்பெற்றது. இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வியாபாரிகள் பூக்களை மொத்தமாக வாங்கிச் செல்வர். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துவுள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை 700 ரூபாய்க்கும் பிச்சிப்பூ 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சம்பங்கி 300 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கனமழை காரணமாக அணைகள் நீர் மட்டம் வேகமாக உயர்வு …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருவதால் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 9 மண்டலங்களில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. பிரசாந் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியிலிருந்து நீக்கியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை முயற்சி …!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒப்பந்த காலம் முடியும் முன்பே பணியில் இருந்து நீக்கியதால் மனமுடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாமியார்  மடத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொள்ளவில்லைஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளராக கடந்த மாதம் பணியமர்த்தப்பட்டார். கொரோனோ நோயாளிகளை ஆம்புலன்ஸ்யில் அழைத்து வரும் பணியை கவனித்து வந்த அவரை திடிரென வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பா.ஜ.க. யூனியன் தலைவரைக் கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் வார்டுகளில் பராமரிப்பு பணியை செய்ய அனுமதித்த பணிகளையும் தொடங்கிவைத்து வருவதாக குருந்தன் கூடி யூனியன் அலுவலகத்தினுள் பாஜகவை யூனியன் தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை …!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாளக்குறிச்சி அருகே கருமன் கூடல் பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் மகன் சஜன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். செல்போனின் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்ட மாணவன் சஜன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளான். இதற்காக வெளிநாட்டிலுள்ள தனது தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத கர்ப்பிணியை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயற்சி ….!!

கன்னியாகுமரியில் கொரோனா இல்லாத நிறைமாத கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முயன்ற சுகாதாரத்துறை குழுவினரால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த உள்ள மணிக்கட்டுப்புட்டால் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணான திருமதி ரூபிகாவுக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை குழுவினர் கூறியுள்ளனர். எனினும் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் தனக்கு கொரோனா இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக சான்றிதழ்களை ரூபிகா காண்பித்துள்ளார். அதனை ஏற்க மறுத்த சுகாதாரத்துறை குழுவினர் ரூபிகாவை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல்போன சம்பவம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் 500-டிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் பல வாகனங்கள் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்திருப்பதாக காவல் நிலைய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் மார்த்தாண்டம் காவல்துறை ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ், உதவி ஆய்வாளர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்-கணவரை கொல்ல கூலிப்படையை ஏவிய மனைவி …..!!

நாகர்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயற்சித்த மனைவி மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள கேசவ திருப்பபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். கடந்த வாரம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி காயத்ரி கூறியதை அடுத்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி தவிக்கும் மக்கள் ….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி தவிக்கும் மக்கள் சாலை வசதி செய்துதர கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, அழகு கூட்டமாவிலை, காட்டுவிலை உட்பட ஏழு கிராமங்களில் 75 ஆண்டுகளாக சாலை இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வரக் கூட வழி இல்லாததால் பலர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகம் அங்கிருந்த ஒத்தையடி பாதையிலும் மரக்கன்றுகளை நட்டு பாதையை இல்லாமல் செய்துள்ளது. இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவருடன் தகராறு…. மகனுடன் வசித்து வந்த தாய் கொலை…. காணாமல் போன மகன்…. தேடுதல் வேட்டையில் பொலிஸ்….!!

கணவருடன் பிரிந்து இருந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம், வசந்தம் நகர் பகுதியில்  வசித்து வருபவர், நீலாவதி (42). அப்பகுதியில் உள்ள பேக்கரியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். நீலாவதிக்கும் அவரது கணவர் ராமதாஸ்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து வருடங்களாக கணவரைப் பிரிந்து அவரது ஒரே மகனான அஜித் என்பவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை நீலாவதியும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்தியாவின் ஒற்றுமைக்கு ராமர் கோவில் எடுத்துக்காட்டாக அமையும்”- பொன்.ராதாகிருஷ்ணன்

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை விழா நடந்ததையடுத்து நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் ராமர் படத்திற்கு மாலை அணிவித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராமர் படத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான கரசேவை நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியில் […]

Categories
கன்னியாகுமாரி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

முஸ்லிம்கள் தமது வீட்டிலேயே தொழுது உற்சாகம் ….!!

பக்ரீத் பண்டிகை  கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவின் இதர பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திங்கள்சந்தை, திருவட்டார், திருவிதாங்கோடு உள்ளிட்ட பல ஊர்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்து தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், மலப்புரம் உள்ளிட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விஞ்ஞான பூர்வமான தடுப்பு சுவர் வேண்டும்…. மீன் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை….!!

விஞ்ஞானபூர்வமாக தடுப்பு சுவர்கள் அமைக்கக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை பாதுகாக்கவும் அவர்களின் மீன்பிடி தொழிலுக்கு பாதகமில்லாமல் தடுப்புச் சுவர்களும், தூண்டில் வளைவுகளையும் விஞ்ஞான அடிப்படையில் அமைக்காமல் பல கோடி ரூபாய் விரையம் செய்யப்படுகிறது. தூண்டில் […]

Categories

Tech |