சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்களின் வரலாற்றை நினைவு கூறும் விதமாக சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் எஸ்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 75-வது சுதந்திரதின அமுத பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 7 நாட்கள் நடைபெறும். இந்த விழா செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களும், தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுய உதவி குழு, சமூக […]
