கடைசி நேரத்தில் திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மணமகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரவரக்கோடு மறுத்தாக்கவிளை பகுதியைச் சேர்ந்த 32 வயது எலக்ட்ரீசியனுக்கும் குளப்பாறை பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் சென்ற மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் மூன்று மணிக்கு தேமானுர் பகுதியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்திருந்தார்கள். திருமணம் நேரம் […]
