முகக்கவசத்தை சரியாக அணிய சொல்லிய மலேசியரை கன்னத்தில் அறைந்த இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகளவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு வலியுறுத்தியது. தற்போது ஒரு சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் அங்கு முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய […]
