நடைபெற்ற வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வ. உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கொடியசைத்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை ராணியார் அரசு […]
