கனடாவில் வசிக்கும் பெண் ஒருவர் லாட்டரியில் விழுந்த பரிசால் பணக்காரராக மாறியுள்ளார். கனடாவில் எட்மண்டன் என்ற பகுதியைச் சேர்ந்த சகிதா நாரயண் என்ற பெண்ணுக்கு லாட்டரி 6/49-ல் ரூ.2,62,71,56,223,45 ( $ 16,511,291.40 ) பரிசாக விழுந்துள்ளது. இந்த நிலையில் சகிதா லாட்டரி பரிசு விழுந்திருப்பது தனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சகிதா அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் அவரிடம் வீட்டில் சமையலறையை அமைப்பது உள்ளிட்ட […]
