கலவரத்திற்கான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு எதிராக ஜுலை 17ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.. இது தொடர்பாக பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.. அதில் ஒரு வழக்கு தான் கலவரத்திற்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே […]
