Categories
மாநில செய்திகள்

“மேஜிக் செய்தால் கடும் நடவடிக்கை”… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

கனிம வளத்தை பொருத்தவரை கல் குவாரியோ  , மணல் குவாரியோ  எதுவாக இருந்தாலும் பணம் கொட்டுவதால்  அங்கு விதிமீறல்கள் தாராளமாக நடக்கிறது. அதிலும் கிரானைட் குவாரிகள் என்றால் கோலார் சுரங்கத்தில் தங்கத்தை வெட்டி எடுப்பது போல என்பதால் என்னென்ன வகையில் அரசு வருவாயை ஆக்கிரமிக்க முடியுமா அந்த வகையில் எல்லாம் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. குவாரிகளை பொறுத்தவரை கனிம வளத்துறையின்  உரிமம் பெறவேண்டும். இந்நிலையில் குவாரிகளில்ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க அழியும் தன்மையில் உள்ள மேஜிக் பேனாவை பயன்படுத்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கனிம வளத்துறை உதவி இயக்குநர் வீட்டில் சோதனை – 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

தீபாவளியையொட்டி தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 100 சவரன் தங்க நகைகள் சிக்கின. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கனிம வளத்துறை உதவி இயக்குனர் பெருமாள் மீது லஞ்ச […]

Categories

Tech |