Categories
தேசிய செய்திகள்

4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு…. கனிமொழி கண்டனம்….!!!!

ஐபிஎஸ் மற்றும் மத்திய படை பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடைய அறிவியில், சைபர் பிரிவு உள்ளிட்ட பரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய படைப் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த…. சூழியல் ஆய்வாளர் கைது – கனிமொழி கண்டனம்…!!

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த சூழியல் ஆய்வாளர் கைது செய்ததற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் புதிர்ப்போட்டி… புறக்கணிக்கப்படும் தமிழ் மொழி… கனிமொழி ஆவேசம்…!!!

தமிழகத்தில் மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கும் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் ஒரு புதிர் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாமல் தாய்மொழி மட்டுமே தெரிந்த குழந்தைகள் அதிக அளவில் இருப்பதால், இப்போட்டி அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும்”என்று அவர் […]

Categories
மாநில செய்திகள்

“இந்தி தெரியலனா வெளியில போங்க”… ஆயிஷ் அமைச்சகத்திற்கு… எம்பி கண்டனம்…!!

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் கூறிய கருத்தை எதிர்த்து கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. அதில் நாடு முழுவதிலும் இருந்து 350-க்கும் மேலான மருத்துவர்கள் பங்கேற்றனர். அந்த யோகா பயிற்சியில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியின்போது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கொட்டேச்சா இந்தியில் பேசியுள்ளார். அப்போது […]

Categories

Tech |