தனது கணினி வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி காலத்துக்குள் பழுதான கணினியை சரி செய்து தராததால் எச்பி நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் செல்போன் மற்றும் கணினி போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு கணினி பயன்படுத்தும் நபர்கள் வாங்குகின்ற கணினி, மிகவும் தரமானதாக இருக்க வேண்டும். அவற்றின் தரம் அறிந்து வாங்கும்போது அதற்கான வாரண்டி கொடுக்கப்படுவது வழக்கம். அதில் சில கணினி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் வாரண்டி […]
