Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சேலம் மற்றும் தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,சேலம் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கனமழையால்… “தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு”… கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் அபாய எச்சரிக்கை…!!!

ஓசூர் பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கன மழை பெய்து வருகின்றன. இதனால் இங்குள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகமாக வருகின்றன. நேற்று முன்தினம் வினாடிக்கு 504 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 560 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி அணை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பலத்த கனமழை… வீடுகளில் புகுந்த மழைநீர்…. காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கிய 2 தரைப்பாலம்…!!!

ஈரோட்டில் பெய்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம் தாளவாடி, சிக்கள்ளி, தொட்டகாஞ்சனூர், இக்களூர், நெய்தாளபுரம், பாலப்படுக்கை மற்றும் வனப் பகுதியில் பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஒடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் ரோட்டில் சிக்கள்ளி அருகில் தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கி அடித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?….!!!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப்போலவே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வலிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: தமிழகத்தில் அடுத்து 5 நாட்களுக்கு….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் மே 17ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மே-17 வரை பலத்த காற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 12 மாவட்டங்களில் அலர்ட்…. 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் வலிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: இன்று மற்றும் நாளை….. தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு….!!!!

அசானி புயல் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வங்கக்கடல் பகுதியில் உருவான அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில்  மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

அசானி தீவிர புயலாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விழுந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 33 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

அசானி புயல் இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் 33 மாவட்டங்களின் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்டா இருங்க….!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த அசானிபுயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. இந்த புயல் நாளை மாலை வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. உச்சி வெயிலில் குளிர்ச்சி செய்தி….!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதனால் நாளை முதல் மே 28-ஆம் தேதி வரை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது நாளை -நாளை மறுநாள் கனமழை பெய்யும் என குளிர்ச்சியான செய்தியை வானிலை ஆய்வு மையம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. சாலையில் விழுந்த மரங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

சேலத்தில் சூறைக்காற்றுடன்  கனமழை பெய்ததால் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தின் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரவு 7.30 மணிக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக அஸ்தம்பட்டி, பெரமனூர் உட்பட பல்வேறு இடங்களில் மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் கனமழை… “வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு”…!!!

கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. சில தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் போது தர்மபுரம் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பிகள் உரசியதால் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது. இதனால் அங்கு மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினமும் காலையில் லேசான மழை பெய்தது. மதியம் வெயில் அதிகமாக இருந்தத நிலையில் மாலை 4 மணிக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பெய்த கனமழை…. 395ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை….!!!!

கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவின் குவாசலு-நடால் மாகாணத்தில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததோடு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை வெள்ளத்தால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 395 பேர் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 50க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி 5-வது நாளாக தொடர்ந்து நடந்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்தில்…. 14 மாவட்டங்களில் இடியுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் 14 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கொட்டித் தீர்க்கும் கனமழை…. பெரும் வெள்ளத்தில்…. சிக்கி தவிக்கும் பிரபல நாட்டு மக்கள்…!!

கொட்டி தீர்க்கும் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தினால் 443 பேர் உயிரிழந்துள்ளனர்.  தென்ஆப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து பெய்த கனமழை காரணத்தினால் பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த கன மழையினால் சாலைகள், வீடுகள், பள்ளி கூடங்கள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதோடு பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாகாண நிர்வாக ஒத்துழைப்பு […]

Categories
மாநில செய்திகள்

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!!

தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நாளை […]

Categories
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் கொட்டி தீர்க்கும் கனமழை… பேரிடர் அவசர நிலை பிரகடனம் அறிவித்த அதிபர்…!!!

தென்னாப்பிரிக்க அதிபரான ரமபோசா, கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பேரிடர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஜுலு-நேட்டல் என்ற மாகாணத்தில் கடந்த வாரம் முதல் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே, நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகி  குடியிருப்புகள், பள்ளிகள், மின்கம்பங்கள், சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. மேலும், பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அதிபர் பேரிடர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பலத்த கனமழை…. 500 வாழைகள் சாய்ந்தது…. விவசாயி கவலை…!!!

கலிங்கப்பட்டியில் பெய்த கனமழையால் 500 வாழைகள் அடியோடு சாய்ந்துள்ளது. தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் அருகில் கலிங்கப்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் கலிங்கப்பட்டியில் வசித்து வந்த விவசாயி நிறைபாண்டி என்பவர் பயிரிட்டு இருந்த 500க்கும் அதிகமான வாழைகள் அடியோடு சாய்ந்தது. இதனால் விவசாயி மிகுந்த கவலை அடைந்தார். […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் என பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை முதல் நான்கு நாட்களுக்கு தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன்… பெய்த ஆலங்கட்டி மழை…. மகிழ்ச்சியடைந்த மக்கள்.!!

திண்டுக்கலில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில், அதனை கையில் எடுத்து மக்கள் ரசித்தனர். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் நல்லாம்பட்டி, குள்ளனம்பட்டி, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. அதிகரித்த கெலவரப்பள்ளி அணையின் நீர்வரத்து……!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சென்ற 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை எதிரொலியாக ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடிகளில் 39.69 அடி நீர் இருப்பு இருக்கிறது. அத்துடன் அணைக்கு நீர்வரத்துவினாடிக்கு 438 கனஅடியாக அதிகரித்து, வினாடிக்கு 328 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்ற 3 […]

Categories
மாநில செய்திகள்

15 மாவட்ட மக்களே அலெர்ட்….! இன்றும் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை அதிகமான அளவு பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்றும்  கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தி. மலை,கள்ளக்குறிச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில்…. இன்றும், நாளையும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை அதிகமான அளவு பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தி. […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் பெய்த கனமழை…‌ வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்… சிரமத்தில் மக்கள்….!!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்துள்ளது. சித்பேட், சுல்தான்பேட், மஹரி போன்ற  பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாகவும் போதிய வடிகால் அமைப்புகள் இல்லாததாலும் மழைநீர் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர்  புகுந்தது.இதனால், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானனர் . பெங்களூருவின் யலச்ஜனஹல்லி பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இரவு முழுவதும் மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. எங்கெல்லாம் தெரியுமா?….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாகதென் மாவட்டங்கள் தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சேர்ந்த மாவட்டங்களான ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், லட்ச தீவுப்பகுதிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்கா: வெளுத்து வாங்கிய மழை…. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு….!!!!

கடந்த திங்கட்கிழமை அன்று இரவு முதல் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள குவாஹுலு-நடல் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததோடு, நிலச்சரிவும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதோடு, பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்க போகுது…. எங்கெல்லாம் தெரியுமா?…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. நாளை […]

Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் கொட்டி தீர்த்த கனமழை…. பலி எண்ணிக்கை 306-ஆக அதிகரிப்பு…!!!

தென்னாப்பிரிக்காவில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலத்த மழை பெய்ததில்  பலி எண்ணிக்கை 306 ஆக அதிகரித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் டர்பன் என்ற கடற்கரை நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சுமார் 60 வருடங்களில் இல்லாத வகையில் அதிகமாக மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதில், துறைமுகம், மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் போன்ற கட்டமைப்புகள் பலமாக சேதமடைந்திருக்கின்றன. மேலும் வெள்ளம் ஏற்பட்டதில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கனமழையால் 341 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த திங்கட்கிழமை அன்று இரவு முதல் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள குவாஹுலு-நடல் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததோடு, நிலச்சரிவும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதோடு, பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கீரமங்கலத்தில் பெய்த கன மழையால் இடிந்து விழுந்த ஓட்டு வீடு”… வருவாய்துறை அதிகாரி விசாரணை…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலத்தில் கனமழை பெய்ததால் ஓட்டு வீடு இடிந்து விழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் சென்ற சில நாட்களாகவே கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கீரமங்கலத்தில் கனமழை பெய்தது. கீரமங்கலம் மேற்குப் பகுதியை சேர்ந்த முருகையன் என்பவருடைய ஓட்டு வீடு கனமழை காரணமாக ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் இல்லை. ஆனால் வீட்டிலிருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. இச்சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தென்மாவட்டங்களில் இன்னும் 4 நாட்களுக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

தென்தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில், வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று அடுத்த 4 நாட்களுக்கும் இந்தப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வெளுத்து வாங்கிய கனமழை…. இதுவரை 45 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நேற்று முன்தினம் முதல் தென்ஆப்பிரிக்காவில் உள்ள குவாஹுலு-நடாலா நகரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். நிலச்சரிவு, வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்ததோடு, சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 25 மாவட்டங்களில்…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் நீலகிரி, தேனி, ஈரோடு, தருமபுரி, சேலம், தி.மலை, விழுப்புரம், மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்க போகுது…. புதிய அலர்ட்….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இடியுடன் கூடிய பலத்த கனமழை…. வீடுகளில் வெள்ளம் போல் சூழ்ந்த தண்ணீர்…. அவதியில் பொதுமக்கள்….!!

கனமழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் நாகர்கோவிலில் ‌இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் முக்கடல் அணையிலிருந்து நாகர்கோவில் பகுதிக்காக குடிநீருக்காக வினாடிக்கு 8.6 கன […]

Categories
மாநில செய்திகள்

ALERT மக்களே…! இன்று தென்மாவட்டங்களில்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கனமழையால் பல இடங்களில் மின்தடை.. பொதுமக்கள் அவதி..!!

சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.  சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு அஸ்தம்பட்டி,சூரமங்கலம், அழகாபுரம், மணக்காடு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், குகை, அம்மாபேட்டை, பெரமனூர், அன்னதானபட்டி உள்ளிட்ட இடங்களில் சிறிது நேரம் கனமழை பெய்தது. இந்த கனமழையால் தேவியாக்குறிச்சியில்  வசித்து வந்த விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவு வாழை தோப்பில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை… ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன…!!

சூறைக்காற்றுடன் பலத்த கனமழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தன.  சேலத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சில இடங்களில் மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் வெயில் தாக்கம் சற்று இருந்தது. அதன் பின்னர் பிற்பகல் திடீரென சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இதை போன்று  தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணிவிழுந்தான் சார்வாய் சார்வாய் புதூர் தேவியாக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, கோவை, நெல்லை, தேனி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை பெய்யும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த கனமழை… “மின்னல் தாக்கியதால் எரிந்த நெல் மூட்டைகள் “…!!!

திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த கனமழையால் உப்பிலியபுரம் மின்னல் தாக்கி 50 நெல் மூட்டைகள் எரிந்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. திருச்சி நகரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் கண்டோன்மெண்ட், பாலக்கரை, மத்திய பஸ் நிலையம், மலைக்கோட்டை தில்லைநகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதியிலிருக்கும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு -வட இலங்கை கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் […]

Categories
உலக செய்திகள்

கொலம்பியாவில் பலத்த மழை… உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு…!!!

கொலம்பியாவில் பலத்த மழை பெய்ததில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது. கொலம்பிய நாட்டில் ஆண்டியோக்வியா என்ற மாகாணத்தில் பலத்த மழை பெய்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் அங்கிருந்த சுரங்க முகாம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சூழப்பட்டது. தற்போது வரை, பலத்த மழையில் 13 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீட்பு குழுவினர், மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும்  ஆண்டியோக்வியா மாகாணத்தில் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 24 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு…. அலர்ட் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும். நாளை தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஏப்ரல் 11 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு […]

Categories

Tech |