Categories
தேசிய செய்திகள் வானிலை

கர்நாடகத்தில் நீடிக்கும் மழை …..!!

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் குடகு, பெலகாவி, குல்பர்கா, ஹூப்ளி உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. குடியிருப்புகள் கோயிகளில் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தலகாவேரி கோயில் பூசாரி மற்றும் அவரது குடும்பத்தினர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போய்விட்டனர். அவர்களை பற்றி தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. குடகு மாவட்டத்தில் தரை பாலத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் கனமழை – பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 150 பேரிடர் மீட்பு குழுவினர் 6 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 250க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளாவில் கனமழைக்கு 5 பேர் பலி ….!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். முன்னெச்சரிக்கையாக 2000க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புறம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மும்பையில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த கன மழை..!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்க கூடிய இந்த நிலையில் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையால் பெருத்த சேதத்தை மும்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தெற்கு மும்பையின் கோலபா பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில், 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று மழை பதிவானது. மழை மற்றும் பலத்த காற்று வீசியது. மணிக்கு 107 […]

Categories
தேசிய செய்திகள்

46 ஆண்டுகளில் இப்படி ஆனதே இல்லை…. செய்வதறியாது புலம்பும் மும்பைவாசிகள் ….!!

மும்பையில் 46 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கன மழை பதிவாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மும்பையில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. மும்பையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தெற்கு மும்பையில் கொலாபா பகுதியில் 46 வருடங்களாக இல்லாத அளவிற்கு நேற்று மழை பெய்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களுக்கும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவில் வெள்ளம்…. 15 பேர் உயிரிழப்பு…. 11 பேர் மாயம்…!!

தென்கொரியாவில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் பலியாகியுள்ள நிலையில் சில பேர் காணாமல் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தென்கொரியாவில் சில நாள்களாக கனமழை மழை பெய்த நிலையில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இதில் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 1,300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல் 705 கிடங்குகள் மற்றும் கால்நடை கொட்டகைகளிலும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5,000 ஹெக்டருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளது. தலைநகர் சியோலில் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் கொட்டி தீர்க்‍கும் கனமழை – மக்‍கள் அவதி…!!

மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த பத்து மணி நேரத்தில் 230 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததால் அந்த நகரமே வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்து வருக்கிறது. மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் மழை பொழிவு கடுமையாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும்  இடி மின்னலுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு… இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!!

கேரளாவில்  ஒரு  மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. கேரளாவில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக கொச்சியின் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல பாய்ந்தோடுகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம் ,எர்ணாகுளம், திரிசூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு  “ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மிக […]

Categories
பல்சுவை வானிலை

சென்னையில் 2-வது நாளாக கனமழை கொட்டியது…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக கனமழை பெய்துள்ளது.   தென்மேற்கு திசையில் அதிக அளவில் காற்று வீசுவதால் உருவான மேகங்களும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சென்னையில் இரண்டாவது நாளாக மழை பெய்துள்ளது அண்ணாநகர், போரூர்,வடபழனி, ராமாபுரம், ,கிண்டி,அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுடியது வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இரண்டாவது நாளாக மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலைஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறுகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால்  அடுத்து  24 மணி நேரத்திற்குள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார். தென் தமிழகம் உள்மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை – கோவில்பட்டியில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகள் தேக்கம்….!!

வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் லாரி போக்குவரத்து முடங்கி கோவில்பட்டியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தான் அரசு அளித்த சில தளர்வுகளால் தீப்பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கோவில்பட்டியில் உற்பத்தியான பல கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டிகள் தேக்கம் அடைந்துள்ளன. தீப்பெட்டி மூலப்பொருள்கள் 30 சதவிகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை …!!

அசாம் பீகாரை தொடர்ந்து தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. உத்தரகாண்ட் வழியாக பாயும் கோசி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நதிக்கு அருகில் உள்ள பங்கப்பணி மற்றும் பிறிதுரோகர் என்ற கிராமங்களுக்கு அருகே உள்ள பாலம் ஒன்று வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. உத்தரகாண்டில் கனமழை பெய்து வருவது கடந்த 2013-2019 இல் அங்கு ஏற்பட்ட வெள்ளப் பேரழிவை நினைவு கூறுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்று முன்எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இடைவிடாமல் பெய்யும் கனமழை ….!!

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதில் தலைநகர் மும்பை வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மேற்கு பகுதி மாநிலங்களிலும் பீகார், ஒடிசா, அசாம் ஆகிய கிழக்கு மாநிலங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள மித்தை  ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது. தாதர் பாறை   போன்ற இடங்களில் பெரும்பாலான சாலைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணி..!! படகிலேயே பிரசவம் நடந்தது …!!

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழையால்  சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்காக 21 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் பல மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் கோபாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான கர்ப்பிணி ஒருவர் சிக்கி இருப்பதாக மீட்பு […]

Categories
உலக செய்திகள்

கன மழையால் வெள்ளம்…வெடிகுண்டு வைத்து அணையை தகர்த்த சீனா..!!

சீனாவில் சுஹே ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அதன் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையை சீன அரசு வெடிகுண்டு வைத்து தகர்த்தெரிந்தது. கொரோனா வைரஸில் இருந்து மீண்ட சீனா தற்போது கடும் மழை வெள்ளத்துக்கு ஆளாகியிருக்கிறது. வூஹானில் உள்ள யாங்சே உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. உலகின் மிகப்பெரிய அணையினுடைய  நீர்மட்டம் 15 மீட்டருக்கு மேல் உயர்ந்து இருப்பதால் ஆற்றின் குறுக்கே  கட்டியிருந்த அணைகளில் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் வெள்ளம்…. 27 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு… அதிகரித்த பலி எண்ணிக்கை….!!

அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 105 நபர்கள் உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அசாமில் உள்ள 26 மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இச்சம்பவம் பற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண்மை கழகம் அறிவித்துள்ள செய்தி குறிப்பில், அசாம் மாநிலமானது வெள்ள நீரால் முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அதாவது கோவை, நீலகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏற்படும் தொடர் இழப்பு…. வெள்ளத்தில் சிக்கி 140 பேர் மரணம்…!!

சீனாவில் கனமழையால்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹூபேய் மாகாணம் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாகவே  கனமழை பெய்து வருகிறது. அன்ஹுய், ஜிஅங்ஜூ, ஹுஜுயங் போன்ற மாகாணங்களிலும் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது . இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆயிரத்துக்கும் மேலான வீடுகள் […]

Categories
மாநில செய்திகள்

தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை […]

Categories
மாநில செய்திகள்

தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு விழுப்புரம், நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை, தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி முக்கிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி, தேனி உள்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி, கோவை, தேனி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை…!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல தேனி, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு […]

Categories
கரூர் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கரூர், திருச்சி மாநகர பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது!!

கரூர் மாவட்டம் மண்மங்கலம் புலியூர், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடி, காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கரூரில் சில இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வந்தது. காலை நேரங்களில் அதிகப்படியான வெயிலும் மாலை நேரங்களில் மேகமூட்டத்துடனும் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் அரைமணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, கரூர் நகரம், தான்தோன்றிமலை, பசுவதிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மே 31ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை அரபிக் கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம். அடுத்த 48 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. வெயில் தாக்கம் மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தகவல் அளித்துள்ளது. மீனவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் புயலாக வலுப்பெற்றது ஆம்பன் புயல்….. ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச தீவிர புயலாக இருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகலயா ஆகிய 5 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. The Extremely Severe Cyclonic Storm ‘AMPHAN’ (pronounced as UM-PUN) intensified into Super Cyclonic Storm at 1130 IST of today, the 18th […]

Categories
மாநில செய்திகள்

வெப்பசலனத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வெப்பசலனத்தால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

கோடையை மறக்கடித்த கனமழை – மக்கள் மகிழ்ச்சி

கோடை காலத்திலும் தமிழகத்தில் பல  இடங்களில் மழை பொழிந்து மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூரில் கடந்த 5 ஆம் தேதி காலை ஒரு மணி நேரம் வரை நல்ல மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் கனமழை அணைகள் நிரம்பியது… மக்கள் மகிழ்ச்சி..!!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே திடீரென்று பெய்த கனமழையால் குண்டேரிபள்ளம் அணை நிரம்பி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நீர் பிடிப்புகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவான 42 அடி நிரம்பியதும். அடித்து வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையம், வாணிபுத்தூர், வினோபா நகர்,கலியம்பாடு என்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றின் கரையூரில்  மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை… 17 பேர் மரணம்…. 30க்கும் மேற்பட்டோர் காயம்!

பாகிஸ்தான் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக  ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. அந்நாட்டின் கைபர் பக்துவா மற்றும் சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகள் இடிந்தும், சாலைகளில் மழை நீர் சூழ்ந்தும் காணப்படுகின்றது. இந்நிலையில், அந்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழையின் […]

Categories

Tech |