Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி…!!

மார்ஷல் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் இடைவிடாத கனமழை கொட்டி வருகிறது . கன மழை வெள்ளத்தால் 2300க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன. 21,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 28 பேர் பலியாகி உள்ளனர். புனே, சோலாப்பூர், சுதார, சாங்லி மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் …!!

கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் வீரிதர், கலபுரசி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பல்லாரி, யாதகிரி உள்ளிட்ட கர்நாடகப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக விஜயபுரா மாவட்டம் நிடேர்க்குண்டியில் உள்ள அல்லம்பட்டி அணை, யாதகிரி மாவட்டம் புறப்பாரா தாலுகா நாராயணபுர கிராமத்தில் உள்ள வசவசாகர் அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் வேகமாக நீர் நிரம்பி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை, வெள்ளத்தால் ரூ.5,000 கோடி அளவுக்கு பாதிப்பு …!!

தெலங்கானா மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ் கடிதம் எழுதியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அளவுக்கதிகமாக பெய்த மழை காரணமாக தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 50 […]

Categories
மாநில செய்திகள்

2 மாவட்டங்கள்… கன மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்… எச்சரிக்கை…!!!

தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.மேலும் வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடலில் பலத்த காற்று வீசி […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா மாநிலத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!

தெலுங்கானாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலியான நிலையில் வெள்ளம் மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உட்பட்ட பல இடங்களில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதனால் ஹிமயட் நகர், பஸ்ஸின்பாட், ஜூப்லி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை  மீட்கும் பணியில் தேசிய பேரிடர் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளக்காடாக மாறிய மும்பை… 3 நாள் தொடரும் கனமழை… வானிலை ஆய்வு மையம்… ரெட் அலர்ட்…!!!

மும்பை மற்றும் புனேயில் இன்று கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலுங்கானா,ஆந்திரா மற்றும் வட கர்நாடகா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.மேலும் உள் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வட மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் மும்பை மற்றும் புனேயில் பெய்து […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…!!

மகாராஷ்டிராவில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புனே மும்பை தானே பகுதிகளில் பலத்த மழை பெய்ததால்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் சூழ்ந்தது. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.  இந்நிலையில் இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல்  மேற்குகடற்கரை பகுதிகள் முழுக்க பலத்த மழை பெய்யக் கூடும் என்பதில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா, கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை …!!

ஆந்திரா கடற்கரையை மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே கரையை கடந்ததால் ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 20 சென்டி மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவற்ற ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே நேற்று கரையை கடந்ததால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கொட்டிய கனமழை… இடிந்து விழுந்த வீடு… 10 பேர் பலியான சோகம்…!!!

தெலுங்கானாவில் கொட்டி தீர்த்த கன மழையால் ஒரு வீட்டின் மீது காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலத்தில் நேற்று கன மழை கொட்டி தீர்த்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஹைதராபாத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. தெலுங்கானாவில் மட்டும் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரத்தில் நேற்று கனமழை கொட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த மழை… தேங்கி நிற்கும் மழைநீர்… வாகன ஓட்டிகள் அவதி…!!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தென் தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும்,சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள்… இன்று வெளுத்து வாங்கும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆந்திர மாநிலம் நோக்கி நகரும். காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நான்கு மாவட்டங்கள்… மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அது மட்டுமன்றி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு […]

Categories
செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் மழை நீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த பெண்…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பல்லாவரம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், திரிசூலம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், சின்னபள்ளம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. மதுரை […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில்… கன மழை பெய்யும் மாவட்டங்கள்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வருகின்ற 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சூறாவளியுடன் பெய்த கனமழை அறுவடைக்காக இருந்த நெற்கதிர்கள் சேதம்..!!

நாகையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை நெற்கதிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கடைமடை விவசாயிகள் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனர். ஏக்கர் ஒன்றுக்கு 40 முட்டைகள் வரை அறுவடை செய்யலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் நேற்று முந்தினம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக செல்லூர், பாலையூர், சங்கமங்கலம், பெருங்கடம்பனூர், இளம்கடமனூர், […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை நகரத்தை தொடர்ந்து வதைக்கும் கனமழை ….!!

மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை மாநகரின் பல இடங்களில் மழை ஓயாததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் அரபிக் கடலில் ஒட்டிய மகாராஷ்டிராவில் மழை பேய்கிறது. கடந்த சில வாரங்களாக மழை தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த மழையால் ஏற்கனவே பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைநகர் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் […]

Categories
தர்மபுரி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு..!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45 ஆயிரத்து 668 கன அடியிலிருந்து 72 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 72 ஆயிரத்து 92 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரியில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ரெட் அலெர்ட் ….!!

கேரளத்தில் பல பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கண்ணூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை  எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப் பகுதிகளுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… இந்த மாவட்டங்களில்… கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருப்பதால், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவண்ணாமலை, அதை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

12 மாநிலங்களில்… கொட்டித் தீர்க்க போகும் “கனமழை”… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

இந்தியாவில் 12 மாநிலங்களில் கனமழைக்கு அடுத்த நான்கு நாட்களில் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் தற்போது பரவலாக கனமழை முதல் மிதமான மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இந்த மழையானது வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பல பகுதிகள் சேதமடைந்து வருகின்றன. ஆனால் இந்த பருவமழை விவசாயத்திற்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை மழை குறித்து வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தர்மபுரி, கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடியில் கனமழை… வெள்ளம் சூழ்ந்த வீடுகள்… மக்கள் அவதி…!!!

பரமக்குடி அருகே பெய்த கனமழை காரணமாக வீடுகள் முழுவதிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் தஞ்சமடைந்துள்ளனர். பரமக்குடி தாலுகா, போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் முழுவதிலும் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் விஷப்பூச்சிகள் தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மழை நீர் வடியாமல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் […]

Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில்… வருகிறது கனமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது அந்த வகையில் தற்பொழுது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, மதுரை, தேனி உள்பட 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… 7 மாவட்டங்களில் கனமழை…!!

இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து கொண்டிருக்கும் சூழலில் அணைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… காவிரியில் வெள்ளப்பெருக்கு…!!

கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ள அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் வடகிழக்கு பகுதி மற்றும் தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் தொடர்ந்து இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் கொட்டும் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், மாலையில் இந்த தண்ணீர் வரத்து வினாடிக்கு 22,000 கன அடியாக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை… இந்திய வானிலை ஆய்வு மையம்..!!!

டெல்லியில் அடுத்து வருகின்ற மூன்று நாட்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை சில நாட்களாக தீவிரமடைந்துள்ளதால், குஜராத், அசாம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் அடுத்த மூன்று நாட்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தலைநகர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!

ஒடிசாவில் அடுத்து வரும் இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” வடக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்டை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு- வட மேற்காக இது நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் ஒடிசா, மேற்கு வங்க கங்கை கரையோரப் பகுதி மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் வருகின்ற இருபத்தி […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வருகின்ற 48 மணி நேரத்திற்குள் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை … சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகாதில் உள் மாவட்டமான திருச்சி ,பெரம்பலூர்,கரூர்,நாமக்கல் , சேலம் போன்ற மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை இருந்தது . திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை சுமார் ஒருமணி நேரத்திற்குமேல்  கொட்டி தீர்த்தது.  இந்த நிலையில் மண்டல வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

டெல்லியில் 3-வது நாளாக பரவலாக கனமழை ….!!

தலைநகர் டெல்லியில் மூன்றாவது நாளாக இன்றும் பரவலாக கனமழை பெய்தது. டெல்லியில் பருவமழை தொடங்கியதிலிருந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த வாரம் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மூன்றாம் நாளாக இன்றும் டெல்லியில் NCR பகுதிகளில் கனமழை பெய்தது. க்ரிஷ்பவானி ராஜாஜி மார்க் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளநீரில் மூழ்கிய சாலை… பிரசவ வலியில் துடித்த பெண்… போலீஸ் எடுத்த முயற்சி …!!

மழை வெள்ளத்தால் சாலை மூழ்கியதால் டிராக்டரில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீஸ் செயலை பொதுமக்கள்  பாராட்டியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதியில்   வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள கிராமத்தில் குளம் நிரம்பியதால், ஓடையில் உள்ள நீர் பெருக்கெடுத்து சாலைகள் முழுவதும் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கிராம […]

Categories
தேசிய செய்திகள்

“6 வருடத்திற்குப் பின் 60 அடி தொட்ட கோதாவரி”… 3ஆம் கட்ட எச்சரிக்கை கொடுத்த மாவட்ட நிர்வாகம்…!!

ஆறு வருடங்களுக்கு பிறகு 60 அடியை எட்டிய கோதாவரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் தீவிர மழை பெய்து வருவதால், கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியது. 6  ஆண்டிற்கு பிறகு கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோதாவரி ஆற்றில் 3ஆம் கட்ட எச்சரிக்கை 2018ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

புனே, சத்தாரா மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

புனே, சத்தாராவில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனே, சத்தாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம்… கவலை தெரிவித்துள்ள ஆளுநர்…!!!

தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் தனக்கு கவலை அளிப்பதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“கனமழை” ரொம்ப கவலையா இருக்கு…. உதவிக்கு வாங்க…. தமிழிசை வேண்டுகோள்…!!

கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில் சென்ற 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்த நிலையில் உள்ளன. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள் வானிலை

6 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை ….!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் பொருட்கள் அனைத்தும் சேதம் ஆகிவிட்டதால் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 2,000-ற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முதல் மழை குறைந்ததை அடுத்து முகாம்களில் இருந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளக்காடான அசாம்… இதுவரை 110 பேர் பலி… மாநில பேரிடர் மேலாண்மை அறிவிப்பு…!!

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் சென்ற மாதம் முழுவதும் தீவிர மழை பெய்தது. எதிர்பார்த்த அளவை விட அதிக கனமழை பெய்ததால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கனமழை காரணமாக சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆடு, மாடுகள், மற்ற விலங்கினங்களும் வெள்ளத்தில் பலியாகின. மேலும் சில இடங்கள் மழையால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள்-போக்குவரத்து பாதிப்பு ……!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழையால் 8 பாலங்கள் சேதம் அடைந்திருப்பதாக கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்களையும் சேதமுற்ற சாலைகளையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் திருமதி. இன்னசன்ட் திவ்யா வெள்ள சேதங்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை : அடித்துச் செல்லப்பட்ட புளியம்பாறை தரைப்பாலம் ….!!

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் புளியும்பாறை அருகே உள்ள தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. தேவாலா, பந்தலூர், பகுதிகளில் இன்றும் கனமழை தொடருவதால் புலியும்பாறை பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கோழிக்கொல்லி கிராமத்திற்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தில் உள்ள 300-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த உயர் மின் கோபுரங்கள் சீரமைப்பு ….!!

நீலகிரி மாவட்டத்தில் கனமழையினால் சேதமடைந்து உயர்மின் கோபுரங்களை மின்சாரத்துறை ஊழியர்கள் சீரமைத்து வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா, எமரால்ட், அவலாஞ்சி, நடுவட்டம், தேவாலா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 260ற்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் மின் கம்பங்கள் மற்றும் உயர் மின் கோபுரங்கள் மீது விழுந்துயுள்ளதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து சேதமடைந்து உயர்மின் கோபுரங்களை மின்சாரத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பேய் மழை… 151 வருட பழமையான தேவாலயம் சரிந்தது… உயிர்சேதம் இல்லை…!!

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பெய்து வரும் பேய் மழை காரணமாக உள்ள 151 வருடகால பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயம் இடிந்து விழுந்துள்ளது. ஆலப்புழா நெல்வயல்களின் நடுவே தேவாலயம் ஒன்று 151 வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் அமைந்திருக்கும் பம்பா அணை திறந்து விடப்பட்டதால்  பெருக்கெடுத்து வந்த வெள்ளநீர் தேவாலயத்துக்குள் புகுந்து விட்டது. இதையடுத்து 151 வருட கால தேவாலயம் இடிந்து விழுந்தது. அதிகாரிகள் முன்கூட்டியே வெள்ள அபாயம் குறித்து எச்சரித்ததால், தேவாலயத்தில் இருந்த நிர்வாகிகள் நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் கனமழை… சுரங்கப் பாதையில் திடீர் விபத்து… ரயில்களுக்கு மாற்றுவழி…!!

கனமழை காரணமாக கோவாவில் உள்ள ரயில் சுரங்கப்பதையில் ஏற்பட்ட திடீர் விபத்தால் அந்த வழியாக சென்ற ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. கோவாவில் கடந்த சில தினங்களாக கனமழை மழை பெய்து வருகிறது. மேலும் அங்கு பல பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்து இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று பெய்த பலத்த மழை காரணமாக வடக்கு கோவா பெர்னெமில் பகுதியில் உள்ள இரயில் சுரங்கப்பாதை சுவரின் ஒரு பகுதி அதிகாலை இடிந்து விழுந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆலப்புழா, கோட்டயத்தில் வடியாத வெள்ளம் – இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத மக்கள்

மழை குறைந்தும் வெள்ளம் வடியாததால் கேரளாவின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை நேற்றுமுதல் குறையத் துவங்கியது. இதனால் பல பகுதிகளில் தேங்கி காணப்பட்ட மழை வெள்ளம் வடியும் நிலை ஏற்பட்டது. பல பகுதிகளில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருந்தாலும் கோட்டயம், ஆலப்புழா மாவட்டத்தில் மாவட்டங்களின் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி காணப்படுகிறது. வீடுகளை சூழ்ந்தும், தெருக்களில் தண்ணீர் நிறைந்தும், காணப்படுவதால் […]

Categories
தேசிய செய்திகள்

பேய் மழையால் நிலச்சரிவு… பல கடைகள் சேதம் … இயல்பு வாழ்க்கை பாதிப்பு …!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல கடைகள் சேதமாகியுள்ளன. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தென்மேற்கு பருவமழை அசாம், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்திலும் தீவிரமாக பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது பீகார், அஸாம் மாநிலங்களில் ஓரளவிற்கு மழை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் மீண்டும் மிரட்டும் கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

மும்பையில் மீண்டும் அடுத்த ஒரு வாரத்திற்கு கன மழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் சென்ற திங்கட்கிழமை தொடங்கி, 3 நாட்களாக பெய்து வந்த தொடர் கனமழையால் நகர மக்கள் பாதிப்பை சந்தித்து வந்தனர். அதன்பின் வியாழக்கிழமை முதல் மழை குறையத் தொடங்கியது. மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக 58.52 செ.மீ. மழை தான் பெய்யும். ஆனால் கடந்த 7 நாட்களில் மட்டும் அதைவிட அதிகமான கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

கனமழையால் முதலமைச்சர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்…!!!

டெல்லியில் பெய்த கனமழையால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் பெய்த கனமழையால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதன் பின்னர் மேற்கூரையை சரி செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை…!!

கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மூன்றாவது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கின. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படை பல்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கி […]

Categories

Tech |