Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில்  9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதி தீவிரம்… 9 மாவட்டங்கள்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உண்டாக்கியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதீத கனமழை… 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

40km TO 50km வேகம்…. வீசப்போகும் காற்று…. தமிழகத்திற்கு அலார்ட் ….!!

40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையயம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 8 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மீனவர்களுக்காக ஒரு எச்சரிக்கையும் விடப்பட்டு இருக்கின்றது. குமரிக்கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதி,  லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதி தீவிரம்… ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. அதுமட்டுமன்றி தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என […]

Categories
கேரளா மாநிலம்

வடகிழக்கு பருவமழை தீவிரம்… கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்…

கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழையின் தொடக்க இடமான கேரளாவில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜாக்கிரதை..!! இதையெல்லாம் பண்ணாதீங்க…. தமிழாக மக்களுக்கு எச்சரிக்கை…!!

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழ்நாடு பேரிடர் குறைப்பு முகமை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை கடந்த திங்களன்று தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் ஆற்றை கடந்து செல்லவ ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாழடைந்த கட்டடங்களில் தங்குவதும் அதனருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும். பழைய வீடுகளில் தங்கி இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு போகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்கள்… கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று பலத்த கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… அதீத கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து குமரி கடற்பகுதியில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்… மக்கள் கவலை…!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… வெளியவே வர முடியாது… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் தொடங்குகிறது… வெளியான திடீர் அறிவிப்பு… கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் நாளை மறுநாள் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கின்ற கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். சென்னை மற்றும் நாகை வரையில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… கனமழை கட்டாயம் பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

இப்போ ஒன்னும் இல்லை…. ஆனால் 15ஆம் தேதிக்கு பிறகு ? சென்னைக்கு எச்சரிக்கை …!!

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் காலை வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. அதேபோல நாளை அதிகாலையும் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர், அடையாறு, அண்ணாநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது வடகிழக்கு பருவமழை. அப்போது முதல் சுற்று மழையை சென்னை பார்த்திருந்தது. பல இடங்களில் மிக கனமழை பெய்து இருந்தது. அதற்கு பிறகு ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது மழையானது கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இன்றைக்கும் கூட நேற்று நள்ளிரவு முதலே இன்று அதிகாலையில் முழுவதுமாக மழை பெய்து வருகிறது. இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் தொடர் கனமழை… வீடுகளில் புகுந்த மழைநீர்… பொதுமக்கள் அவதி…!!!

சென்னையில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டித் தீர்த்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், கடந்த 28ஆம் தேதி சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் புரசைவாக்கம், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளு வெளுன்னு வெளுத்த மழை…!! தூக்கமின்றி தவித்த ஒட்டன்சத்திர மக்கள் …!!

இரவு முழுவதும் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட சூழல் நிலவி வந்தது. இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இடைவிடாமல் 5 மணி நேரம் பெய்த கன மழையினால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாக்கடை நீருடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பரவலாக மழை – போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இது குறித்த நேரடி தகவல்களை தர கிண்டியில் இருந்து எமது செய்தியாளர் உசைன் நம்முடன் இணைந்துள்ளார்.   தமிழக கடலோர மற்றும் தென்மேற்கு வங்கக் கடலையொட்டி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையானது துவங்கி பெய்து வரும் […]

Categories
அரசியல்

5 நாளுக்கு ஜாக்கிரதை…. தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட்…..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வடக்கு திசையிலிருந்து பருவக்காற்று வீசத் தொடங்கி இருப்பது காரணமாக ஐந்து நாட்கள் தமிழகத்தில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை உட்பட பல பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்… சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை… மக்கள் அவதி…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BIG BREAKING: தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை ….!!

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கிலிருந்து மீண்டும் காற்று வீசத் தொடங்கி இருப்பதால் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட் கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆதம்பாக்கம், அடையாறு, மடிப்பாக்கம், ராயப்பேட்டை, வேளச்சேரி, டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கனமழையில் ஏற்பட்ட சேதம்…. வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. 3 நாட்கள் கழித்து தெரிந்த உண்மை….!!

மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நாதஸ்வர கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூக்கையா. நாதஸ்வர கலைஞரான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இவர் வீடு இருந்த பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனால் பழுதடைந்து இருந்த அவர் வீட்டின் சுவர் தூங்கி கொண்டிருந்த மூக்கையா மீது விழுந்தது. ஆனால் இதுகுறித்து அக்கம்பக்கம் இருந்தவர்களுக்கு தெரியவரவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் […]

Categories
மாநில செய்திகள்

தேனி, நீலகிரி, கோவையில் கனமழை …!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி […]

Categories
பல்சுவை வானிலை

1இல்ல, 2இல்ல…. 10மாவட்டத்துக்கு எச்சரிக்கை….. மக்களே உஷார் ….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தீவிரம் மழை பெற்றுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் , வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம், விருநகர்  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்த கனமழை – மக்கள் மகிழ்ச்சி

நெல்லையில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இருந்த போதிலும் நெல்லையில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நெல்லையில் மாநகர பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை சந்திப்பு கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி – கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை

தூத்துக்குடி கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை மானாவாரி விவசாயத்திற்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் படர்ந்தபுளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை முத்தையாபுரம் முள்ளக்காடு போன்ற பகுதிகளில் இரவு 9 மணியில் இருந்து சுமார் 3 மணி நேரம் […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை – சென்னையை சூழ்ந்த காற்றாற்று வெள்ளம்…!!

கடந்த நள்ளிரவு 12 மணி முதல் சென்னை பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் குறிப்பா தாழ்வான பகுதிகளில் சென்னை கேகே நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் ஆங்காங்கே வந்து  மழை நீர் வெள்ளமாக காட்டாற்று வெள்ளமாக இருக்கிறது. இந்த கேகே நகர் மெட்ரோ வாட்டர் பகுதி இந்தப் பகுதியில நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்ததால் இங்கு வந்து பெரும்பாலான இடங்களில் வெள்ளக்காடாக இருக்கிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை …!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட எட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் இந்த  எட்டு மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக நேற்று தினம் அதிகாரபூர்வமாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்க கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை ….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாகவும் நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் திரு. எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… நாளை முதல் சொல்லிட்டாங்க… முக்கிய அறிவிப்பு …!!

கேரள மாநிலத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இம்மாதம் 15ம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக 28ஆம் தேதி தொடங்குவதாகவும்,  பத்தினம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யத் தொடங்கும் என கூறியுள்ளது. கடந்த ஆண்டாக இருந்தாலும்,  சரி அதற்கு முந்தைய ஆண்டாக இருந்தாலும் சரி கேரளா கனமழையால் படாத பாடுபட்டது. ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும்,  அடுத்து வரக்கூடிய 48 மணி நேரத்தில் கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில்… இடியுடன் கூடிய பலத்த கனமழை… மக்கள் அவதி…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் உள்ள கடலோரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மேலும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 11 வடமாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் சென்னை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
சென்னை புதுச்சேரி வானிலை

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: வடிகால் வசதி இல்லாத அவலம்…!!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாலை 4 மணிக்கு இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், வியாசர்பாடி, எழும்பூர், ராயபுரம் என சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கனமழை… மின்னல் தாக்கியதில்… 26 பேர் படுகாயம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் படுகாயமடைந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு புனே, நாசிக் மற்றும் ரத்தனகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தானே மாவட்டத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள்… இன்று கனமழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வங்க கடலின் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது தற்போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் தீவிர காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக நீலகிரி, […]

Categories
மாநில செய்திகள்

சேலம்,தர்மபுரி… கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்… தகவல்…!!!

தமிழகத்தில் சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தமிழகத்தில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கனமழை – புரண்டோடும் வெள்ளம் கிராமங்களை சூழ்ந்தது

வட கர்நாடகத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 28 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம்  174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. வட கர்நாடக மாவட்டங்களான கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, விஜயபுரா, பேலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அபாய எல்லைகளைத் தாண்டி […]

Categories
Uncategorized மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர்,  திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்கள்… கட்டாயம் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். வேலூர் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.10,000 நிவாரணம்…!!

வட கர்நாடகத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 28,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் 174 நிவாரண முகாம்களில் 28 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. வட கர்நாடக மாவட்டங்களான கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, விஜயபுரா, தெலாகாபி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அபாய எல்லையைத் தாண்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… மிக அதிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கனமழை காரணமாக அணைகள் நீர் மட்டம் வேகமாக உயர்வு …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருவதால் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 9 மண்டலங்களில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. பிரசாந் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருப்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: தடையை மீறி குவியும் சுற்றுலா பயணிகள்…!!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வந்த கனமழையால்  குமரி குற்றாலம்  என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வந்த மழையால் 48 அடி அளவு கொண்டுள்ள பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, பறளியாறு உள்ளிட்ட குறித்த முக்கிய அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சுற்றுலா மையமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மத்திய வங்கக் கடலில்… ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. வானிலை ஆய்வு மையம்

நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக சென்னையில் அதிகாலை வேளையில் மழை பெய்து […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை…!!

தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் வரலாறு காணாத வகையில் பெய்த கன மழையால் பல வீடுகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலையில் ஆறாக ஓடிய வெள்ள நீரில் சிலர் அடித்துச் செல்லப்பட்டனர். பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது. தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளத்தில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வெப்பசலனம் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மற்றும் பெரம்பலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

பலத்த மழை – அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 126 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல் குண்டாறு, அடவிநயினார் கோவில், ராமநதி ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. குற்றால […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்கள்… இடியுடன் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் […]

Categories

Tech |