Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தமிழகத்துக்கு எச்சரிக்கை…! 5நாட்களுக்கு உஷார்…. இடியுடன் கூடிய கனமழை…. வானிலை ஆய்வு மையம் ..!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… மழை பிச்சி எடுக்க போகுது… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த 8 மாவட்டங்களில்…. மழை கொட்ட போகுது – வானிலை ஆய்வுமையம்…!!

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதையடுத்து ஏரிகள் நிரம்பியதால் செம்பரம்பாக்கம்  புழல் ஏரிகள் திறந்து விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க… அலர்ட்…!!!

சென்னையை தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டன. அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

சென்னையில் இன்று முழுவதும் கனமழை நீடிக்‍கும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று நாள் முழுவதும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்‍குப் பருவமழை நீடித்துள்ள நிலையில், அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை மற்றும் மதுராந்தகத்தில் 6 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! 6 மணி நேரத்திற்கு…. சென்னையில் கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வுமையம்…!!

சென்னையில் 3 முதல் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த மூன்று முதல் ஆறு மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேற்று இரவு முதல் தற்போது வரை சென்னையில் 12 […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் ஜனவரி 12 வரை… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 12-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் இரண்டு புயல்கள் உருவாகி பல்வேறு இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழை […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள்… உச்சக்கட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் இரண்டு புயல்கள் உருவாகி பல்வேறு இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்கள்… ஜனவரி 5 முதல்… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி முதல் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 5 ஆம் தேதி முதல் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 28 முதல்… இடியுடன் கூடிய கனமழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்… 4 நாட்களுக்கு … பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… கன மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவை கொண்டிருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… அதி தீவிரம்… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளிகளுக்கு விடுமுறை… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வேலைக்கு செல்லும் மக்கள் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்… கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்… 16ஆம் தேதி முதல்… மக்களே உஷாரா இருங்கள்…!!!

தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 16 மற்றும் 17ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உட்பட 13 மாவட்டங்கள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் என்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவிழந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… தத்தளிக்கும் கடலூர்… சிக்கி தவிக்கும் மக்கள்… மீட்பு பணி தீவிரம்..!!

இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான நிவர் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து ஒருசில தினத்திலேயே புரேவி புயல் என்று புதிதாக உருவாகியது. இந்த புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. குறிப்பாக தொடர் மழையின் காரணமாக கோவில் குளங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள்… மழை பிச்சி எடுக்க போகுது… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் புயல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தொடர் கனமழை பெய்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து வங்க கடலில் புதிதாக உருவான புரெவி புயலால் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தப் புயல் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்கள்… வெளுத்து வாங்கும் மழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தொடர் கனமழை பெய்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து வங்க கடலில் புதிதாக உருவான புரெவி புயலால் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தப் புயல் தற்போது வலுவிழந்து தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை… பரிதவிக்கும் மக்கள்…!!!

சென்னையில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது. தமிழகத்தில் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு நூறடி ரோடு உள்ளிட்டவை வாகனம் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

கடலூர் மக்களே… எப்போ வேணாலும் வரும்… கொஞ்சம் உஷாராவே இருங்க…!!!

கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பெருமாள் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை விடாமல் விரட்டும் மழை… வாகன ஓட்டிகள் பெரும் அவதி…!!!

சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடரும் கனமழை… பொதுமக்கள் கடும் அவதி…!!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் 20 செமீ அளவுக்கு அதிகமான மழை கொட்டி தீர்த்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்கள்… மக்களை வெளியே வராதீங்க… கடும் எச்சரிக்கை…!!!

புயல் காரணமாக தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள்… மக்களே ரொம்ப உஷாரா இருங்க… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

18 மாவட்டங்கள்… மக்களே உஷாரா இருங்க… நெருங்குகிறது ஆபத்து…!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 4 மாவட்டங்கள்… இன்னும் 3 மணி நேரத்தில்… பொதுமக்களே உஷார்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக இன்னும் மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Alert: இன்னும் 3 மணி நேரத்தில்… 11 மாவட்டங்கள்… மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 11 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை… மக்கள் பெரும் அவதி….!!!

தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

6 தென்மாவட்டங்களுக்கு… வெளியான அறிவிப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

புரேவி புயல் காரணமாக 6 தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் புரெவி புயல்… கனமழை எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுகிறது. அது இன்று மாலை இலங்கையில் கரையை கடக்கிறது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக அதீத கனமழை பெய்யும் என்பதால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி …!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ,ராமநாதபுரம் ,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அதனையொட்டி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட மக்களே உஷார்… அபாய எச்சரிக்கை…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய புயலால் தென் மாவட்டங்களில் நாளை முதல் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.அதனால் நாளை வங்க கடலில் உருவாகும் புயல்களுக்கு கடந்த குமரி கடல் பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக டிசம்பர் 1 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அதிதீவிரம்… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அதனால் புதிதாக உருவாகும் புயல் டிசம்பர் இரண்டாம் தேதி மாலை இலங்கை கடற் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் தென் தமிழகத்தில் டிசம்பர் இரண்டாம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை முதல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புதிய புயல்… தென்தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 1 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்க கடல், இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் […]

Categories
மாநில செய்திகள்

நிலைமை சீராகும் வரை விடுமுறை – செம அறிவிப்பு …!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயல் தமிழகத்தில் பெருமளவு சேதத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும், அதிக அளவு மழையை கொடுத்தது. சென்னைக்கு ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றும் சொல்லும் அளவிற்கு நீர் ஆதாரத்தை கொடுத்தது. நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை சில முடிவுகளை எடுத்துள்ளதாக […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Alert: புதிய புயல் – டிசம்பர் 4-ந் தேதி வரை தடை – முக்கிய உத்தரவு ….!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும். டிசம்பர் 1ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட வங்கக்கடலில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மாலை 5 மணிக்குள்… மக்களுக்கு உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக பூண்டி ஏரி இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று மாலை 5 மணிக்கே பூண்டி ஏரி திறக்கப்படுகிறது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் அடுத்த புயல்… இந்த தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

அடுத்ததாக உருவாகியுள்ள புயல் வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் வெற்றிகரமாக நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. தற்போது தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக உருவாகும். மேலும் வலுப்பெற்று தமிழக கரையை நோக்கி வரும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்கள்… அதீத கனமழை பெய்யும்… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக ஐந்து மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணியளவில் கரையை கடந்தது. ஆனால் புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள் ஆரஞ்ச் அலர்ட் ஆக மாறியுள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். தற்போது புயல் புதுச்சேரியில் இருந்து வடமேற்கே சுமார் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேகம் எடுத்துடுச்சு…. 6 மணி நேரத்தில் மாற்றம்…. ”அதிதீவிரம்” கடும் எச்சரிக்கை …!!

நிவர் புயலில் வேகம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த நிலையில் தற்போது 11 கிலோ மீட்டர் வேகமாக மாறியுள்ளது. நிவர் புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து உள்ளது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னையில் கனமழை – செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் …!!

நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தண்ணீர்தேவை பூர்த்தி செய்யும் நீர் தேக்கங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அம்மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக நீர் தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல் தீவிரம்… 4 மாவட்டங்களில்… அதீத கனமழை… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 4 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக மாறியுள்ளது. அது வருகின்ற 25 ஆம் தேதி மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ..!!

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை பெற்று  பின்னர் புயல் சின்னமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் வரும் 25-ஆம் தேதி மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

எச்சரிக்கை..! நவ.25ல் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும்..!

புயல் சின்னம் காரணமாக தமிழக்தில் வரும் 24, 25-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25 ஆம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… 3 நாட்கள் மிகத் தீவிரம்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள்… பொதுமக்களுக்கு ஆபாய எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை…!!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக் கடல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்கள்?… இடியுடன் கூடிய கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டு இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் […]

Categories

Tech |