Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… நிரம்பி வழிந்த ஏரிகள்… பெருக்கெடுத்த நீர்வீழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் கனமழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் நட்சத்திர ஏரிகளும் நிரம்பி வழிந்தது. மேலும் உபரிநீர் வெளியேறி வருகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மழை பகுதிகளில் இருந்து பலத்த மழை காரணமாக நீரில் பாறாங்கற்கள், பாறைகள் ஆகியவை அடித்து வரப்பட்டு கொடைக்கானல்-வத்தலக்குண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்றும், நாளையும்…. வெளுத்து வாங்கும் மழை…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை… சகதியில் சிக்கிய வாகனம்… போராடி மீட்ட சுற்றுலாபயணிகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக சுற்றுலா வாகனம் சகதியில் சிக்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சாலை சீரமைப்பு பணிகள் பைன் மரக்காடுகள் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த இடமே மழை காரணமாக சகதிக்காடாக மாறியுள்ளது. அதில் சுற்றுலா வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக பல மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சகதியில் சிக்கிய சுற்றுலா வாகனம் நீண்ட நேரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதுமட்டுமன்றி சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… சாலையில் விழுந்த பாறாங்கற்கள்… சுற்றுலா பயணிகள் அவதி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கொடைக்கானலில் வெயில் வெளுத்து வாங்கியது. இருந்தாலும் குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளுக்கு வெப்பத்தின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. வானில் கருமேக கூட்டங்கள் மாலை திரண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்…. இன்று வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதுமட்டுமன்றி சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட் … !!!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்… கனமழைக்கு வாய்ப்பு… கோடை வெயிலுக்கு குளிரூட்டும் செய்தி…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான இரண்டு புயல்களால் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. இதற்கு மத்தியில் கோடை வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களை குளிரூட்டும் விதமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… 15 மாவட்டங்களில்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான இரண்டு புயல்களால் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவியது. தற்போது ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அடுத்த 3 மணி நேரத்தில், 4 மாவட்டங்களில்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான இரண்டு புயல்களால் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவியது. தற்போது ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் கனமழை… மலைப்பகுதியில் நிலச்சரிவு… 126 பேர் உயிரிழப்பு…!!!

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட கனமழையால் மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 50 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் நுசா தெங்கரா என்கிற மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. ஆகையால் அங்குள்ள பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளில் நீர் பெருகி சேரும் சகதியுமாக ஊருக்குள் புகுந்துள்ளது. திடீரென பெய்த கனமழை மற்றும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் லாமெனேலே  என்ற மலைப்பகுதியில் பயங்கரமான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை… அணைகளில் தொடங்கிய நீர்வரத்து… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணி முதல் அரை மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதையடுத்து மாலை 5 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மாலை 6 மணி வரை நீடித்தது. இதேபோல் பலத்த மழை கொடைக்கானல் புறநகர் பகுதியிலும் […]

Categories
உலக செய்திகள்

50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

ஆஸ்திரேலியாவில்தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தடைப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் திடீரென வியாழக்கிழமையன்று கனமழை பெய்த்தால் அப்பகுதி முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் தாழ்வான பகுதி அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் நிலை உருவானது . அதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரினால் பெரிய அளவில் சேதம் அடைந்து சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்… மக்களே சற்று கவனமா இருங்க…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் பருவம் தவறி மழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும் அழிந்து நாசமாகின. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்திற்குள்… மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் பருவம் தவறி கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மழை பெய்ய தொடங்கியதால் பெருமளவு சேதம் ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி பெரும்பாலான மக்கள் புயல் காரணமாக தங்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

வாகனத்தை எடுக்க சென்ற பெண்… திடீரென வந்த வெள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

புதுச்சேரியில் வாகனத்தை எடுக்க சென்ற பெண் ஒருவர் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   புதுச்சேரி சண்முக புரத்தில் உள்ள வடக்கு பாரதிபுரம் பகுதியில் சசிகுமார் மற்றும் ஹசீனா பேகம் (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சசிகுமார் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.அங்குள்ள ஓடை பகுதியில் அப்பகுதி மக்கள் அனைவரும்அங்கு உள்ள ஓடையில் உள்ள காலிஇடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவைப்பார்கள் . இந்நிலையில் வழக்கம்போல ஹசீனா பேகம் தனது வாகனத்தை நேற்று முன்தினம் இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில்… இன்று முதல் 3 நாட்களுக்கு… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

விடிய விடிய மழை வெள்ளக்காடான புதுச்சேரி… வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்..!!

கனமழையால் தத்தளித்து வரும் புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீருக்குள் புகுந்து உள்ளது. பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் நகரப்பகுதி, கோரிமேடு, புதிய பேருந்து நிலையம், காமராஜர் நகர், முத்தியால்பேட்டை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கிராமப்பகுதிகளில் வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில்… அடுத்த 3 மணி நேரத்திற்கு… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் நள்ளிரவு முதல்…. வெளுத்து வாங்கும் கனமழை…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில்  நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக புதுச்சேரியில் பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழையால் அங்குள்ள கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: 14 மாவட்டங்களில்…. மீண்டும் உச்சகட்ட எச்சரிக்கை…!!

14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராயப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை நகரில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 29ஆம் தேதி முதல் மீண்டும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஜனவரி 29ஆம் தேதி முதல் மீண்டும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், ஜனவரி 29ஆம் தேதி முதல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரியில் வரலாறு காணாத கனமழை… வெதர்மேன் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் வரலாறு காணாத கனமழை பெய்யும் என்று வெதர்மேன் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எப்போது தமிழகத்தில் மழை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் பிப்ரவரி மாதம் தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்யும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரி மாதம் வரலாறு காணாத மழையை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பயிர்கள் அனைத்தும் நாசம்… இது வேறயா…? மாயமான விவசாயி…. தேடி அலைந்த மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

விவசாயி ஒருவர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளைக்கு அருகிலிருக்கும் மோகனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (58). விவசாயியான இவர் தன் நிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையினால் சுமார் 88 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி  சேதமடைந்துள்ளது. இதில் ரமேஷ் பயிரிட்டிருந்த நெற்பயிர்களும் சேதமடைந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் மீண்டும் மழை… கழிவு நீருடன் கலக்கும் மழைநீர்… வாகன ஓட்டிகள் அவதி..!!!

கன்னியாகுமரியில் இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் கனமழை பெய்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையிலிருந்தே மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விடாது பெய்யும் மழை… பயிர்கள் நாசம்… விவசாயிகள் வேதனை..!!!

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தூத்துக்குடியில் கடந்த 6 நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. குளங்கள் ஓடைகள் நிரம்பிய நிலையில் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்த மழை வெள்ளம் காரணமாக பயிர் சேதம் அதிகமாக உள்ளது. சுமார் 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மிதக்கும் தூத்துக்குடி… விடாத மழை… மக்கள் கடும் அவதி..!!!

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் தூத்துக்குடி மாநகரம் தண்ணீரினால் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தூத்துக்குடி மாவட்டமே நீரில் மூழ்கி உள்ளது. இரவு பகலாக இடைவிடாமல் கனமழை கொட்டியதால், தூத்துக்குடியில் பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. நேற்று காலை முதல் லேசான வெயில் அடித்தது, மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டித் தீர்க்கும் மழை… விவசாயிகள் மகிழ்ச்சி… தீவிர ஆலோசனையில் பொதுப்பணித் துறையினர்..!!!

தேனியில் தொடர் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. தேனி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாட்களாக அடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்யும் மழையால் ஆண்டிபட்டி அருகே உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளுத்து வாங்கும் மழை… இயல்பு வாழ்க்கை பாதிப்பு… மக்கள் அவதி..!!!

ராமநாதபுரத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆறு நாளாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொட்டித் தீர்க்கும் மழை… வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர்… நோய் பரவும் அபாயம்..!!!

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்கிறது. நேற்று அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 59 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக தூத்துக்குடியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழை இன்று அதிகாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்கள்… மிக அதிக கன மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு மத்தியில் இந்த மாதம் மட்டும் அல்லாமல் அடுத்த மாதமும் மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை! “அடுத்த 3 மணி நேரத்தில்” இந்த 7 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது – வானிலை ஆய்வுமையம்…!!

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வருடத்தை விட தாமதமாக பருவமழை இந்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவும் தென் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்… 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாதம் மட்டும் அல்லாமல் அடுத்த மாதமும் தொடர்ந்து மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… அடுத்த 3 மணி நேரத்திற்கு எச்சரிக்கையா இருங்க… Alert…!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 3 நாட்களுக்கு… மழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிக்கவேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள் வானிலை

கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த மழை…. விறுவிறுவென நிரம்பும் ஏரிகள் …!!

கன்னியாகுமரியில் பரவலாக பெய்யும் மழையின் காரணமாய் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் இரண்டு நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மழை பெய்த அளவு மில்லி லிட்டரில் விவரங்கள் வெளியாகியுள்ளன.  பெருஞ்சாணி 13.6 சிற்றாறு 1.18 பேச்சிப்பாறை 15.8 புத்தன் அணை 12 முக்கடல் 10 களியல் 4.3 மாம்பழத்துறையாறு 15 கன்னிமார் 17.2 பூதப்பாண்டி 11.2 குழித்துறை 7 நாகர்கோயில் 13 மயிலாடி 14.4 […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல…. 2இல்ல… 11மாவட்டம்… இடி, சூறாவளி என… மக்களுக்கு எச்சரிக்கை …!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், குமரிக்கடல் மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. மழை கொளுத்த போகுது…. வானிலை ஆய்வுமையம்…!!

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டியுள்ள வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், விருதுநகர், ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“4 மாவட்டங்களில்”… மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழையும், இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் மிக அதீத கனமழை… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தென் மாவட்ட மக்களே…! இது முழுக்க முழுக்க உங்களுக்கு தான்… இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை …!!

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டியுள்ள நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தை பொருத்தவரை தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கன்னியாகுமரி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு… வெளியவே வர முடியாது… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

ஜன-11 முதல் ஜன-14 வரை…. மழை பிச்சி எடுக்கும்…. வெதர்மேன் சூப்பர் அப்டேட்…!!

தமிழகத்தில் ஜனவரி-11 முதல் ஜன-14 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை எப்போதாவது ஒரு சில ஆண்டுகளில் தான் மிகப்பெரிய அளவில் ஜனவரியில் மழையை ஏற்படுத்தும். பொதுவாக ஜனவரியில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருக்காது. மழை பெய்யும் வாய்ப்பு கூட பெரிதாக இருக்காது. இவ்வகையில் இப்போது வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடித்து வருகிறது. சில இடங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்கள்… இடியுடன் கூடிய கனமழை… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் சில மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பிறகு வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஜனவரி 11ஆம் தேதி வரை கன மழை நீடிக்கும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

1இல்ல… 2இல்ல…. 12மாவட்டம்…. இடி, மழை, சூறாவளி…. மக்களே அலர்ட் ஆகிக்கோங்க …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்கள்… மழை பிச்சு எடுக்க போகுது… மக்களே எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை கனமழை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இந்த 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். 10 மற்றும் 11ம் தேதிகளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 6 மாவட்டங்கள்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 11ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை அடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் கனமழை காரணமாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி 11ஆம் தேதி கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வளிமண்டலத்தில் நிலவும் […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் ஜனவரி 11 வரை… மீண்டும் உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான 2 புயல்களால் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவியது. தற்போது கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக கன மழை […]

Categories

Tech |