Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஜூன் 28, 29 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 23ஆம் தேதி வரை திருப்பூர், […]

Categories
மாநில செய்திகள்

2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!!

தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 21, 22 தேதிகளில் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், ஆந்திரா, கேரளா மற்றும் வடக்கு அந்தமான், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்…. 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் கனமழை… சாலைகளில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்… தவிக்கும் மக்கள்…!!!

மராட்டிய மாநிலத்தில் இன்றும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மராட்டிய மாநிலத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஓரிரு நாட்களுக்கு முன்பு இருந்து கன மழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில இடஙக்ளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

விடாமல் கொளுத்தும் கனமழை… ஒன்பதாக உயர்ந்த பலி எண்ணிக்கை… பிரபல நாட்டில் சோகம்..!!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபுர் பக்துங்வா மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பல பகுதிகளிளும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இடியுடன் கூடிய இந்த கன மழையால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே 17 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. கனமழைக்கு வாய்ப்பு – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி. கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, குமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், ஈரோடு, சேலம், திருச்சி, தி.மலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை… 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய உள்ளதால் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இன்றும் நாளையும் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், […]

Categories
தேசிய செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே  கடந்து செல்லும் என்று கூறப்படுகின்றது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே மும்பையில்  பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், குமரி மற்றும் புதுவையில் இடி மின்னலுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…. இடியுடன் கூடிய கனமழை….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இடியுடன் கனமழை பெய்தது. நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில் நள்ளிரவில் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. […]

Categories
உலக செய்திகள்

மேலும் ஒரு ஆபத்தா..? இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இலங்கையில் பலத்த மழை பெய்து வருவதால் களு, களனி, தெதரு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அதிகளவு தண்ணீர் அணைகளிலிருந்து திறக்கப்பட்டதால் கொழும்பு, கம்பா, கலுட்ரா, பட்டாளம், ரத்னபுரா என பத்து மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளனது. மேலும் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 60 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2.71 லட்சம் பேர் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்திற்குள்…. 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – அறிவிப்பு…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வட மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். மேலும் லட்சதீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான அறிவிப்பு…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை வட மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். மேலும் லட்சதீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கோவா, கர்நாடக கடலோர பகுதி முதல் 10 தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் என்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி உள்பட 3 மாநிலங்களில் கனமழை… மரங்கள் வேருடன் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு…!!!

டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தியாவில் டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூன்று நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. டெல்லியில் வின்சர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரம் இருந்த பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. டெல்லி முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர்… லட்சக்கணக்கான மக்கள் தவிப்பு… ஐ.நா. மனிதநேய அமைப்பு பரபரப்பு தகவல்..!!

ஐ.நா. மனித நேய அமைப்பு சமீபத்தில் சோமாலியா நாடு முழுவதும் பெய்த கனமழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் சோமாலியா நாடு முழுவதும் பெய்த கனமழையால் 14 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஒரு லட்சத்து ஆயிரத்து 300 பேர் வேறு […]

Categories
மாநில செய்திகள்

இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…. லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கானு…. செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை  வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு மத்தியில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், தருமபுரி, திண்டுக்கல். கடலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கனமழை… வெளியில் தாக்கம் குறைந்ததால்… மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை அப்பகுதி முழுவதிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து 1 மணி நேரம் பெய்த கனமழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த கனமழையால்… துண்டிக்கப்பட்ட மின் வினியோகம்… பொதுமக்கள் அவதி..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் நேற்று மாலை பலத்த மழை செய்துள்ளது. இதனால் அனுக்கூர், பாலையூர், அரசலூர், அன்னமங்கலம் ஆகிய பகுதிகளில் வாழை மரங்கள் விவசாயிகள் பலருடைய தோட்டங்களில் சேதமடைந்துள்ளன. மேலும் உளுந்து, எள் ஆகியவை சாலைகளில் உலர வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை அனைத்தும் மழையில் நனைந்துள்ளன. அதேபோல் வேப்பந்தட்டை பகுதியில் பலத்த சூறாவளி காற்றினால் மின்சாரம் தடை […]

Categories
உலக செய்திகள்

இடி மின்னலுடன் கூடிய மழை.. பாகிஸ்தானில் 10 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானில் இடி மின்னலுடன் பெய்த மழையில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்திருக்கிறது. இதில் ஒகாரா நகரில் இருக்கும் தாரிக் அபாத் என்ற பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில்  குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டுள்ளனர். அதன் பின்பு காயமடைந்த மூவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காற்றுடன் கூடிய கனமழையால்… 6 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தது… பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது…!!

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காற்றுடன் பெய்த கனமழையால் 6 மின் கம்பங்கள் சரிந்து வயலில் விழுந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீபுரந்தான் மற்றும் அருள்மொழி கிராமத்திற்கு இடையே சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு நடவு பணி நடந்து வருகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் பெய்த கன மழையால் வயல்களில் அமைக்கப்பட்டிருந்த 6 மின்கம்பங்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சில்லென்று வீசிய காற்று… தணிந்த வெப்பம்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் ஒரு புறம் கொரோனா பாதிப்பும், மறுபுறம் வெயிலின் தாக்கமும் மாறி மாறி பொதுமக்களை  மிகவும் வாட்டி வதைக்கின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டிற்குள் இருக்க முடியாமலும், வெளியேயும் செல்ல முடியாமலும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் இரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளின் ஓரங்களில் வெள்ளம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கனமழையால் மின்னல் தாக்கி… தொடர்ந்து 3 பேர் உயிரிழப்பு… ராமநாதபுரத்தில் ஏற்பட்ட சோகம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி தொடர்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேற்று ஆடுமேய்க்க சென்றவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ள மேட்டு சோழந்தூரை சேர்ந்த குஞ்சரம்(48) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து மருதூரை சேர்ந்த முருகன்(43) என்பவரும் வயலுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 2-வது நாளாக கனமழை…. கருமேகங்கள் சூழ்ந்து குளுமையில் மிதக்கும் சென்னை….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில்,மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் ஒருசில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 24 மற்றும் 25 ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தியாவில் அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. இதனால் வெப்பநிலை சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இன்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… திடீரென கொட்டி தீர்த்த மழை… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல், சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிருங்ககோட்டை, பிரான்மலை, எஸ்.வி.மங்களம், காளாப்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே சமயம் மழைநீர் கழிவு நீருடன் கலந்து சிங்கம்புணரி பேரூராட்சி 18 வார்டுகளிலும் தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்கு […]

Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்றும் குளிர்ச்சி ஊட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சிவகங்கை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே நேற்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கன மழையும் கொட்டி தீர்த்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தினரின் அலறல் சத்தம்… பலியான 2 வயது குழந்தை… குமரியில் நடந்த சோகம்.. !!

கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மழையில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராமன்துறை பகுதியில் டயானா பெக்மீர்- கவிதா என்ற தம்பதியினர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு மைக்கிள் ராஜா, ஆரோக்கிய ரக்ஷன் என்ற 2 மகன்களும், ரெஜினா என்ற 2 வயது மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் டயானா பெக்மீர் குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அப்போது வீட்டின் மேற்கூரை […]

Categories
மாநில செய்திகள்

வரும் 18,19, 20 தேதிகளில்…. இந்த 3 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்தே புயலாக நேற்று உருவாகியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. இந்நிலையில் 18, […]

Categories
தேசிய செய்திகள்

உருவானது “டவ்தே புயல்”…. 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதையடுத்து கோடை வெயிலுக்கு விதமாக சில நாட்களாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல். […]

Categories
மாநில செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்… மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்…!!

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை உருவாகும் டவ்-தே புயல்…. இன்றும், நாளையும் கனமழை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக உளது.  அளிக்கும் இதையடுத்து கோடை வெயிலுக்கு விதமாக சில நாட்களாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை […]

Categories
தேசிய செய்திகள்

Big Alert: நாளை முதல் 4 நாட்களுக்கு….. உச்சக்கட்ட எச்சரிக்கை…..!!!

அரபிக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப் பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, குமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வுமையம் தகவல்…!!!

தமிழகத்தில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக உளது.  அளிக்கும் இதையடுத்து கோடை வெயிலுக்கு விதமாக சில நாட்களாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும் இது புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் சில பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி, தேனி, குமரி, நெல்லை மட்டும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். நாளை முதல் 11 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோடையில் கொட்டிய கனமழை…. திடீரென்று தீப்பிடித்த தென்னை மரம்…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் மழை பொழிவில் ஏற்பட்ட மின்னல் தாக்கியதால் தென்னை மரம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவு வரை கோடையினுடைய வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் 4 மணி அளவிற்கு பிறகு வானம் திடீரென்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பொழிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சமயபுரத்திலிருக்கும் தென்னை மரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் தாக்கியதால் அது தீப்பிடித்து எரிந்தது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் வெளியில் செல்வதற்கு மிகவும் தயங்கினார்கள். இதற்கு மத்தியில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தற்போது கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தென்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

இரண்டு வளிமண்டல சுழற்சிகள் நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் விதர்பா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த மழை… ஆர்ப்பரித்து கொட்டி அருவி… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சீரான இடைவெளியுடன் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கருமேகங்களுடன் சிறிது நேரத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. மேலும் ஒரு மணி நேரம் பெய்த இந்த கனமழையால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…. வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 25, 26, 27,28 ஆகிய தேதிகளில் சேலம், ஈரோடு, தர்மபுரி, […]

Categories

Tech |