தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தொடங்கிய நிலையில் தற்போது முதல் புயல் உருவாக்கப் போகிறது. வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக வலுவடைந்து வங்கக்கடலை அடைய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வருகிற 8-ம் தேதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் வரக்கூடும். ஒருவேளை அப்படி வந்துவிட்டால் அந்த […]
