Categories
உலக செய்திகள்

1 மணி நேரத்தில் 50 மில்லி மீட்டர் மழை…. கடுமையாக பாதிக்கப்பட்ட தெற்கு இங்கிலாந்து…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்….!!

தெற்கு இங்கிலாந்தில் 1 மணி நேரத்தில் சுமார் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ள நிலையில் லண்டன் உட்பட பல பகுதிகளுக்கு புயல் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் லண்டன் உட்பட பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் லண்டனிலிருக்கும் Newham மற்றும் Whipps Cross மருத்துவமனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வரும் நோயாளிகளை வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டிக்கு வந்த புதிய சிக்கல் …. வெளியான பகீர் தகவல்….!!!

டோக்கியோவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம்  கூறியிருப்பது ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று  பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில்  ஒலிம்பிக் போட்டிகள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனா  தொற்று பரவல்  அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டி தொடங்க தாமதமானது .அதோடு  அதிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, ஈரோடு,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு பின்…. வெள்ளத்தினால் சூழ்ந்துள்ள நகரம்…. பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு…!!

சீனாவில் பெய்துள்ள வரலாறு காணாத மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோடிகணக்கில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையானது 100o ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத அளவிற்கு பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த வெள்ளத்தில் சுமார் 75000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கனமழையினால் சுரங்கப்பாதைகள், […]

Categories
மாநில செய்திகள்

மிக கனமழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்மேற்கு பருவக்காற்று மழை காரணமாக தேனி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பெய்து வருகின்றது. இதனால் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

1,000 வருஷத்தில் இல்லாத கனமழை…. நீரில் மூழ்கிய நகரங்கள்…. தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை….!!

மத்திய சீனாவில் பெய்த கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தில் மிகவும் கடுமையான கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை கடந்த 1000 வருஷத்தில் இல்லாத வகையில் ஒரே நாளில் பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கனமழையால் ஹெனான் மாவட்டத்திலுள்ள பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி இதில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

கடந்த 60 வருஷத்தில் இல்லாத கனமழை…. 25 பேர் உயிரிழந்த சோகம்…. ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு….!!

மத்திய சீனாவில் கடந்த சில தினங்களாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கனமழை பெய்துள்ளது. மத்திய சீனாவில் கடந்த சில தினங்களாகவே கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கடுமையான கனமழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கன மழையால் சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் கடுமையான பீதியிலுள்ளார்கள். மேலும் மத்திய சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போது […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை… 33 பேர் உயிரிழப்பு… பிரபல நாட்டில் சோகம்..!!

சீனாவில் பெய்த கனமழையால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஐரோப்பியாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பெரும அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால் பல நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதற்கிடையே வெள்ளம், கனமழை ஆகியவற்றின் காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,தேனி,திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம்,கிருஷ்ணகிரி, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ.. மீட்புப்பணிகள் தீவிரவாக நடைபெறுகிறது..!!!

அமெரிக்காவில் தீவிரமாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள ஓரேகான் என்ற மாகாணத்தில் இருக்கும் காடுகளில் தீ பற்றி எரிந்து அதிவேகமாகப் பரவுகிறது. இதுமட்டுமல்லாமல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எனவே பல சிரமங்களுக்கு மத்தியில் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் கலிபோர்னியா காட்டு தீயுடன் ஒப்பிட்டால் பொருட்சேதம் பெரிய அளவில் இல்லை. மேலும் ஒவ்வொரு நாளும் காட்டுத் தீ பரவும் விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

மிக மிக கனமழை… மும்பைக்கு ரெட்அலர்ட்… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால்  மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மும்பையில் மிகவும் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு…. கடுமையாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பிரபல நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை….!!

மத்திய சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 1,50,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சீனாவிலுள்ள ஹெனான் என்னும் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் கன மழையினால் ஹைஹே ஆறு மற்றும் மஞ்சள் ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று  கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் எஞ்சிய […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில்  தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மரணம் மரணம்…. சென்னையை போல் மும்பை மூழ்கியது…. அதிர்ச்சி…..!!!!

கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் மும்பையில் பெய்த கனமழையால் செம்பூரில் உள்ள பாரத் நகர் குடிசை பகுதியில் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 11 பேர் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை வெள்ளம் போல் மும்பையிலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை…. இன்னும் முடியல…. மக்கள் அவதி….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து உள்ளது. நேற்று மாலை முதல் தற்போது வரை பெய்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 7 மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்திற்கு…. அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது மழை பெய்து வருவது சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ராமநாதபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 21 வரை 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில்  தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இந்நிலையில்  நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று…. வானிலை மையம் அலெர்ட்….!!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்இன்று  நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒரு சில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 17 வரை கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 17 வரை கன மழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை  மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச […]

Categories
உலக செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை…. பாதித்த இயல்பு வாழ்க்கை…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்…!!

கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தெற்கு பகுதியில் நேற்றிரவு 90 நிமிடங்களில் 75 மில்லி மீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. இந்த கனமழையினால் நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் கார்கள் இரண்டு அடி உயர நீரில் புதைந்துள்ளன. இதனை அடுத்து வெள்ளமானது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புகுந்துள்ளதால்  மின்சாரம் தடைபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பெரு வெள்ளத்தினால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம்…..!!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று  நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ( தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மிக கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீலகிரி மற்றும் கோவை யில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதனால் தேனியில் கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லைமற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதோடு, நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில்… 20.4 மி.மீ. மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டும் ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடங்கிய ஓரிரு நாட்களில் கனமழை பெய்தது. அதன் பிறகு சற்று குறைந்து, தற்போது வட மாவட்டங்களில் மீண்டும் தீவிரமாக மழை பெய்து வருகின்றது. இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கண்ணூர், காசர்கோடு ஆகிய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால்…. நிரம்பி வழியும் தடுப்பணை…. விவசாயிகள் மகிழ்ச்சி ….!!!

கனமழை காரணமாக தடுப்பணையில் நிரம்பி நீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக நேற்று ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நாகநதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாபாளையம் கிராமத்தில் தடுப்பணை நிரம்பி நீர் வழிகின்றது . இதையடுத்து கண்ணமங்கலம் ஏரிக்கு வரும் மேல்வல்லம் தடுப்பணையில் நீர் தேங்கி ஏரிகால்வாய் மூலம் லேசான நீர் வரத்து ஏற்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

34 வருடங்களில் இல்லாத கனமழை.. நீரில் மிதக்கும் சுவிட்சர்லாந்தின் முக்கிய பகுதிகள்..!!

சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக பலத்த மழை பெய்ததில், முக்கிய நகரங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் சதுர மீட்டருக்கு 100 லிட்டர் மழை பொழிந்துள்ளது. மேலும் Faido பகுதியில் 180 லிட்டர்கள் பதிவாகியுள்ளது. எனினும் கடந்த 1987ஆம் வருடத்திற்கு பின்பு பெய்த இரண்டாவது பெரிய மழை இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 1987  ம் வருடம் ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்து சதுர மீட்டருக்கு 365 லிட்டர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலெர்ட்…. அடுத்த 2 மணி நேரத்தில்…. மிக கனமழைக்கு வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்…. அலர்ட் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று  நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலெர்ட்! இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு…. செம மழை இருக்கு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் இன்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று  தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடஙக்ளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம்……!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று  சேலம், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் […]

Categories
உலக செய்திகள்

நிலச்சரிவில் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்த வீடுகள்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

ஜப்பானில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள அடாமி என்ற பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் இன்று காலையில் சுமார் 10:30 மணிக்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் மலைப்பகுதியின்  குடியிருப்புகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்துவிட்டது. இந்நிலையில் அங்கு வாழ்ந்து வந்த 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. A #landslide engulfs houses and leaves 19 people missing in #Japan 's Shizuoka region, a […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மட்டும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வெப்பசலனத்தின் காரணமாக இன்று மதுரை,தேனி, விருதுநகர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் வெப்பசலனத்தின் காரணமாக இன்று  தேனி, திண்டுக்கல், சேலம்,மதுரை, தர்மபுரி, சிவகங்கை,விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும் நாளையும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கன […]

Categories

Tech |