Categories
மாநில செய்திகள்

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வரலாறு காணாத மழை… வெள்ளக்காடான மாறிய சாலைகள்…!!!

டெல்லியில் வரலாறு காணாத மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. டெல்லியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக டெல்லியின் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே வாகனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. இடி மின்னலுடன் கூடிய மழை…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

10 மாவட்டங்களில் இன்று கனமழை…. இந்த லிஸ்ட்ல உங்க ஊர்…. இருக்கானு பாத்துக்கோங்க…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும்  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரெட் அலர்ட்…. இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…..!!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக  அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன […]

Categories
மாநில செய்திகள்

கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில்…. மிக கனமழைக்கு எச்சரிக்கை…!!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், நீலகிரி திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
Uncategorized மாநில செய்திகள்

இன்று 8 மாவட்டங்களில் கனமழை…. 29, 30ஆம் தேதி அதீத கனமழை… தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..!!

தமிழகத்தில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  வெப்பச் சலனம் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 4 […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று 5 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.. இந்நிலையில்  இன்று திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 27ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், 28, 29 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய […]

Categories
மாநில செய்திகள்

இன்று 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை மையம் அறிவிப்பு…!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மேலும் அரபிக் கடல் பகுதிகளில் வரும் 27ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த காற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்திற்கு…. கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. இதுல உங்க ஊர் இருக்கான்னு…. செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில நாட்களாகவே சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை..!!

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் நேற்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.. இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் சிவகங்கை, மதுரை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காரைக்கால் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று முதல் 24ஆம் தேதி வரை 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 10 மாவட்டங்களில் கனமழை….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இதெல்லாம் யாரும் செய்யாதீர்கள்…. கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கன மழையும், சென்னை, நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்திற்கு…. அலெர்ட், அலெர்ட்….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், முருக்கேரி ஹனுமந்தை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டங்கள், புதுச்சேரியில் மதகடிப்பட்டு, கனக செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானதுவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகாலை முதலே கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், முருக்கேரி ஹனுமந்தை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டங்கள், புதுச்சேரியில் மதகடிப்பட்டு, கனக செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று  தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று 13 மாவட்டங்களில்…. கனமழைக்கு வாய்ப்பு – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதிக்கு மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று ….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்……!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடை மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்..!!

இன்று தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவையில் மிதமான மழைக்கு  வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது..

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு…. 3 மாவட்டங்களுக்கு அலெர்ட்…..!!!!

தமிழகத்தில், அடுத்த 24 மணிநேரத்திற்கு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு, கடலோர மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர். ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 18 ஆம் தேதி வரை  கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஓரிரு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது மக்களை சற்று குளிர்ச்சியை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை… ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது… கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்…!!

ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டதால் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக தற்போது குறைந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் 2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவேரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் இம்மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 12-ம் தேதி வேலூர், நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருவாரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில்…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக பரவலாக மழை பெய்து வருகின்றது.  இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் நாகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, சேலம்‌, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்ய கூடும்‌. நீலகிரி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும் நாளையும்…. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று  கோவை, தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ( திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் […]

Categories
மாநில செய்திகள்

தேனி, கோவை, குமரி மாவட்டங்களில்…. இன்று கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 10 வரை கனமழையும், 16ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும்…. 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 10 வரை கனமழையும், 16ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில்…. இடியுடன் கூடிய கனமழை – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு… கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான அறிவிப்பில் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடல் […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தேனி, கோவை மற்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன […]

Categories
மாநில செய்திகள்

Alert: ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும்…. திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, சேலம், திண்டுக்கல், தேனி, தென்காசி, கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்பு […]

Categories
உலக செய்திகள்

50 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை…. பல முக்கிய சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு…. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்….!!

லண்டன் வானிலை ஆய்வு மையம் இங்கிலாந்து உட்பட பல பகுதிகளுக்கு கன மழையினால் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை விடுத்ததோடு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பல முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. லண்டன் வானிலை ஆய்வு மையம் இங்கிலாந்து உட்பட பல பகுதிகளுக்கு கன மழையினால் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக லண்டன் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இங்கிலாந்திலுள்ள பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழையினால் வெள்ள அபாயம் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு!”.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 302-ஆக அதிகரிப்பு..!!

சீன நாட்டில் சமீபத்தில் கனத்த மழை பொழிந்ததில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில்  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்திருக்கிறது. சீனாவில் இருக்கும் ஹெனான் என்ற மாகாணத்தில் கடும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்ட வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கையும் 302 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாகாணத்தில் பொழிந்த கனத்த மழை கடந்த ஆயிரம் வருடங்களில் பொழியாத அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளத்தில் மாட்டி உயிரிழந்தவர்களில் 14 நபர்கள் சுரங்க ரயில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஐந்து மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மழை…. 7 பேர் உயிரிழப்பு 40 பேர் மாயம்…..!!!!

ஜம்மு காஷ்மீரில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 7  பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 40 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.  காஷ்மீர் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள குலாப்கர் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக பலத்த மழை கொட்டியது. இதனால் உருவான திடீர் வெள்ளம் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அடித்து சென்றது. கட்டிட இடிபாடுகள் மற்றும் பாறை இடுக்குகளில் […]

Categories
உலக செய்திகள்

இரண்டே நாட்களில் கொட்டித்தீர்த்த கனமழை… பிரபல நாட்டில் பெரும் அபாயம்… அதிகாரிகள் எச்சரிக்கை..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டி தீர்த்ததால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் 1918-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உக்கிரமான மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழையானது இரண்டே நாட்களில் கொட்டித்தீர்த்ததாகவும் கூறியுள்ளனர். இதனால் மான்டே ஜெனரோசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் Breggia நதியில் கனமழையால் ஏற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

என்ன…! 77,000 கோடி ரூபாய் நஷ்டமா…? வரலாறு காணாத கனமழை…. தொடர்ந்து அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை….!!

மத்திய சீனாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சீனாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தில் மிகவும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் அங்கு வசித்து வந்த சுமார் 3.76 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று சேலம், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் உயிர் சேதம்…. வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்…. நீர்வளத் துறை அதிகாரிகளின் தகவல்…!!

சீனாவில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப் பாதிப்பினால் 75000 கோடி ரூபாய் பொருள்கள் சேதமடைந்துள்ளன. இந்த பேரிடரில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுதை அடுத்து அதில் 12 பேர் சுரங்கரயில் பயணிகள் ஆவர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இந்த கனமழையினால் 12.4 லட்சம் பேர் […]

Categories

Tech |