Categories
மாநில செய்திகள்

பூண்டி அணையில் இருந்து…. வினாடிக்கு 1000 கனஅடி உபரி நீர் திறப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில்  கடந்த சில நாட்களாக  லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.  இதில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்துவருவதால்  அங்குள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதில் சென்னை மக்களுக்கு குடிநீர்  வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திருவள்ளுவர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால்  அங்குள்ள  பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மிக வேகமாக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை…. 5 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்க போகுது….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல கிரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. மழை வெளுத்து வாங்க போகுது…. மக்களே அலர்ட்….!!!!

தமிழகத்தின் படி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் அக்டோபர் 10ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் பெய்த கனமழையால்…. முழங்கால் அளவுக்கு தேங்கிய நீர்…. மக்கள் அவதி….!!

லண்டனில் பெய்த கன மழையால் சாலைகள் மற்றும் கடைகள் வெள்ளபெருக்கில் மூழ்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர் லண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜில் இன்று அதிகாலை பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்நிலை ஷாப்பிங் மாவட்டம் எனப்படும் இந்த பகுதி முழுவதும் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நான்கு போக்குவரத்து வழித்தடங்களை மூடியுள்ளனர். அதோடு நைட்ஸ்பிரிட்ஜில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும் நாளையும் செம கனமழை…. “சென்னையில் 2 நாட்கள் தொடரும்”… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னை பொருத்தவரை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.. அவ்வப்போது கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.. இந்த நிலையில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, கோவை, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று… 11 மாவட்டங்களில் செம மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில்… “7 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை”…. வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. அதேபோல இன்று நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் உட்பட 7 மாநிலங்களில்…. 3 நாட்களுக்கு கனமழை…. வானிலை மையம் அலெர்ட்…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் ஹாஹீன்புயல் காரணமாக தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு வருகின்ற 4ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி இருக்கிறது. இதற்கு காயின் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக வருகின்ற 4 ஆம் தேதி வரை தமிழகம், குஜராத், பீகார், மேற்கு வங்கம், போன்ற 7 மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 14 மாவட்டங்களில்…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமான மழை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

எச்சரிக்கை.! தமிழகத்தில் இன்றும், நாளையும் செம மழை… இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஆங்காங்கே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும், நாளையும் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக அடுத்து வரக்கூடிய 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கனமழை…. வீட்டில் முடங்கி இருக்கும் மக்கள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

கன மழையில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய்லாந்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையில் 30க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளப்பெருக்கினால் சூழ்ந்துள்ளன. இதனையடுத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதிலும் இதுவரை கனமழைக்கு 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

குலாப் புயலின் கோர தாண்டவம்… மும்பையில் ஆற்றோடு போன ரோட்டோர கடைகள்…!!

மும்பையில் குலாப் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் குலாப் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குலாப் புயல், அரபிக்கடல் பகுதிக்கு இடம் பெயர்வதால் அதன் பாதிப்பில் கரையோர நகரங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் இன்று சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும்,  சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தலூரில் 5, சின்னக்கல்லார், […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்றும் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக கன்னியாகுமரியில் கனமழை பெய்து வருகின்றது. ஒருநாள் குலாப் புயல் எதிரொலியாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் கன்னியாகுமரியில்   2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில […]

Categories
தேசிய செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தொடர் கனமழை காரணமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் குலாப் புயல் மையம் கொண்டிருப்பதை தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்கு உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு அளித்து மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா ஐகோர்ட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் இன்று முதல் வருகிற 30-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது… இந்த நிலையில் இன்று கோவை, நெல்லை கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று…. மிக கனமழைக்கு வாய்ப்பு….!!!!

வங்க கடலில் உருவான புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் கரையை கடந்து சென்றது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, குமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், சென்னையில் மிதமான மழைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொட்டும் மழையில் நாய்களுக்கு குடை பிடித்த போலீஸ்…. வைரலாகும் புகைப்படம்…!!!

கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர் ஒருவர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மழையில் நனையும் நாய்களுக்கு குடை பிடித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொல்கத்தாவை சேர்ந்த டிராபிக் கான்ஸ்டபிள் தருண் குமார் மண்டல் என்பவர் கன மழை பெய்த சமயத்தில் அந்த மழையில் நனைந்து கொண்டிருந்த இரு நாய்களுக்கு குடை பிடித்துள்ளார். இதனை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடவே புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

மத்திய வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு ,நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதையடுத்து இன்று  தமிழகம் , புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். மேலும் நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

14 மாவட்டங்களில்… இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 14  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. 9 மாவட்டங்களில் கனமழை…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி 9 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் இன்று முதல் 26 ஆம் தேதி வரை…. மழை வெளுத்து வாங்க போகுது…..!!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தொடர்ந்து  மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதை தொடர்ந்து நாளை வடகிழக்கு மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று… கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக திருவள்ளூர், கடலூர், வேலூர் உட்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. 4 மாவட்டங்களில் மழை…. உங்க ஊர்ல எப்படி…??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரை…. மழை வெளுத்து வாங்கும்… அலெர்ட் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். காடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். வரும் 24 ஆம் தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. மக்களே அலர்ட்! அலர்ட்!….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நெல்லை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடையை கையில் எடுத்துச் செல்லுங்கள். […]

Categories
மாநில செய்திகள்

இன்று 8 மாவட்டங்களில்… மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில்… இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்..!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம்,  திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், நெல்லை,  புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில்…. அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நாளை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று… மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி களில் 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 7 மாவட்டங்களில் அலர்ட்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 19 ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 19 ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஞாயிறு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில் வரும் 19ஆம் தேதி முதல் அரியலூர், பெரம்பலூர், […]

Categories
தேசிய செய்திகள்

ஆரஞ்சு எச்சரிக்கை எதிரொலி…. டெல்லியை புரட்டி எடுத்த கனமழை…!!!

டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெல்லியில் வடக்கு, மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. டெல்லியில் 20 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அதை தொடர்ந்து டெல்லியில் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கனமழை…. 11 பேர் உயிரிழப்பு…. எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்….!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தின் தோர் கார்  பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கனமழையினால் 5 வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக கராச்சி, சிந்த் போன்ற மாகாணங்களின் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இதனை பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக  தர்பார்க்கர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் “17 மாவட்டங்களில்” வெளுத்து வாங்கப்போகும் மழை… அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று பல்வேறு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு… மீனவர்களே கடலுக்கு போகாதீங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச் சலனம் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. மிக கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் ஒடிசா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இரண்டா…? பீதியிலிருக்கும் பொதுமக்கள்…. வட அமெரிக்காவில் நடந்த சம்பவம்….!!

வட அமெரிக்க நாட்டில் கனமழையும், நிலநடுக்கமும் ஒரே நாளில் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்திலுள்ளார்கள். வட அமெரிக்க நாடுகளில் ஒன்றாக மெக்சிகோவும் உள்ளது. இந்த மெக்சிகோ நாட்டில் டவுண்டவுன் என்னும் நகரம் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இந்த நகரத்தில் திடீரென பெய்த கனமழையால் ஆங்காங்கே வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி ஆங்காங்கே நிற்கும் கார்களை அடித்துச் சென்றுள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி மருத்துவமனைகளுக்குள்ளும் திடீரென பெய்த கனமழையால் வெள்ள […]

Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் கனத்தமழை.. மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது.. ஆக்சிஜன் தடையால் 16 நோயாளிகள் உயிரிழப்பு..!!

மெக்சிகோவில், பெய்த கனமழையில் ஒரு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்து மின்வெட்டு மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு 16 நோயாளிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் மெக்சிகோ நகரிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் டவுண்டவுன் டூலா என்ற நகரத்தில் பலத்த மழை பொழிந்துள்ளது. இதனால் நகரத்தில் இருக்கும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகி, அங்குள்ள பொது மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்து விட்டது. அந்த மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் உட்பட 56 நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில், திடீரென்று, […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 5 நாட்களுக்கு…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்  அடுத்த  24 மணி நேரத்தில் வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, மேற்கு தொடர்ச்சி, தென் […]

Categories

Tech |