Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. மழை வெளுத்து வாங்க போகுது….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.ஏனைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் …. கனமழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட் அலர்ட் அலர்ட்….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும். தமிழகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 13 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு மணி நேரங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாமக்கல், கரூர், சேலம், நாகை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தேனி, தர்மபுரி, தஞ்சை, திருச்சி, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகிறது.சுமார் ஆறு நாட்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்குச் செல்ல தயாராக உள்ளனர். காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழுநேரமும் வகுப்புகள் நடைபெறும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு…. ஆரஞ்சு அலெர்ட்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய கடலோர பகுதி மற்றும் அதைச்சுற்றியுள்ள தெற்கு கடலோர பகுதிகளில் நீட்டித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 4 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு… தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை….!!!

தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி வரை மீது கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளதாவது இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று…. அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட் அலர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், மதுரை, சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை… 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு 1-ம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் சூழ்ந்த வீடுகள்…. பிரபல நாட்டிற்கு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை….!!

பிரிட்டனில் மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பிரிட்டனில் அடித்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஸ்காட்லாந்து எல்லைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டம்ஃப்ரைஸ் அருகே உள்ள இரண்டு சாலைப் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே  வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும்  சாலை, ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடிய விடிய கனமழை…! நிரம்பி வழிந்த அணைகள்…. மழையால் குளுமையான குமரி ..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அடையாமடையில் 7 செ.மீ ஆணை கிடங்கு மற்றும் குருந்தன்கோடு தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு மற்றும் இரணியல் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் உத்தரகாண்ட்…. 79 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அங்கு பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு…. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை….!!!!

அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டை மாவட்டம் எருமேலி அருகே உள்ள பள்ளிபாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கனவே நிவாரண முகாமுக்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் முகாமிட்ட நிவாரண […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதேபோல விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அரசு திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் கடந்த இரண்டு நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து […]

Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டங்களில் … கனமழை வெளுத்து வாங்க போகுது ….அலர்ட் அலர்ட் அலர்ட் …!!!!

கேரளா மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் வருகின்ற 31ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று  வானிலை மையம் எச்சரித்துள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் அங்கு  பெரும்பாலான மாவட்டங்களில் வவெள்ளக்காடாக சூழ்ந்துள்ளது . இந்த தொடர் மழையால் முக்கியமான அணைகளில் நீர்மட்டம் அதிகமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக இடுக்கு மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு அரபிக் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: யாரும் வெளிய போகாதீங்க…. தமிழகத்தில் உச்சக்கட்ட அலெர்ட் ….!!!

தமிழகத்தில் கடந்த 25 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21 சதவீதம் அதிகமாக மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, நெல்லை, ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மிதமான மழையும் நாளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 நாட்களுக்கு அதீத மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து மத்திய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் அதீத மழைக்கு வாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் கனமழை… பலி எண்ணிக்கை தொடர்ந்து 76 ஆக உயர்வு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கன மழை வெள்ளத்தை தொடர்ந்து தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு….. மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. இதனையடுத்து இன்று நெல்லை, கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன்னியாகுமரி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இன்றும் நாளையும் சூறாவளிக் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று…. இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்…அலர்ட்….!!!!

தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடியகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகம், தெற்கு ஆந்திர மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. அதன் காரணமாக இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுவையில்… 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுவை மற்றும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முதல்ல இருந்தா… கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு…. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…!!!

கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கேரளாவில் கனமழை பெய்தது. இதனால் இடுக்கி மற்றும் கோட்டயம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்… அலெர்ட்..அலெர்ட்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று முதல் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவள்ளூர், நெல்லை ஆகிய எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு…. அலர்ட்..அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று […]

Categories
தேசிய செய்திகள்

முடிஞ்சிருச்சுனு நெனச்சா இன்னும் இருக்காம்மா… தொடரும் கனமழை… கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட்….!!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நேற்றுடன் வலுவிழந்த வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தென் தமிழக கரையோர பகுதியில் இருந்து கர்நாடக கடலோரப் பகுதி வரை மத்திய கிழக்கு அரபி கடலில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அக்டோபர் 26ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 25 ஆம் தேதி முதல் ரெட் அலர்ட் எச்சரிக்கை…. உஷார்….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வருகிற 25-ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மிக கனமழையால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அக்டோபர் 25 வரை 5 நாட்களுக்கு…. அலர்ட்…அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 25-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 26-ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை…. தமிழகத்தில் கன மழை வெளுத்து வாங்க போகுது….!!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிக மழையை தந்து செழிப்பை உருவாக்குவது வடகிழக்கு பருவமழை. ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி டிசம்பர் வரை மழை தொடரும். ஆனால் கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்கியது. ஆனாலும் இயல்பை விட 6 சதவீதம் அதிக மழை கிடைத்து. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் கூறியது, வங்கக் கடல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று… மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வேலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும். நாளை முதல் இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை புரட்டி எடுத்த கனமழை… தொடர்ந்து அதிகரிக்கும் பலியானோரின் எண்ணிக்கை…!!!

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழையின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 35 பேர் உயிரிழந்ததாகவும், பலர் மண்ணில் புதைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பலர் தப்பினாலும் வீடு, கார் உள்ளிட்ட உடமைகளை மக்கள் பலரும் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முண்டகாயம் பகுதியில் பெய்த கன மழையில் […]

Categories
தேசிய செய்திகள்

அழகான வீடு ஆற்றில் சரிந்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ… கேரள மழையால் தொடரும் துயரம்…!!!

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒருவீடு ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாகியுள்ளது. அந்த வகையில் முண்டகாயம் பகுதியில் பெய்த கன மழையில் 2 மாடி வீடு குடியிருப்பவர்கள் கண்முன்னே ஆற்றோடு அடித்துச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டகாயம் என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மணிமலை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: யாரும் போகாதீங்க! தமிழகத்தில் அக்.,20 முதல்… உச்சக்கட்ட அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், குமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 20 முதல் மீண்டும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் மத்திய மேற்கு,வட மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் நிலைகொண்டு இருக்கிறது. அதனைப் போலவே மற்றொரு காற்றழுத்த தாழ்வு. பகுதி அரபிக் கடலில் உருவாகி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா லட்சத்தீவு கடலோர பகுதிகளில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியது, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் கனமழை… 19 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிலிப்பைன்ஸில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பிலிப்பைன்ஸில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு பிலிப்பைன்ஸில் தொடர் மழை பொழிவால் கடும் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேலும் கொம்பாசு மற்றும் பெங்குவாட் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள நர்ரா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி…. 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்….!!!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது காலதாமதமாக இன்று உருவாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி செல்லும். மேலும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு…. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்… அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மற்றும் தென் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஆரஞ்ச் அலர்ட்…. கனமழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

கேரளாவில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள தகவலின்படி, கேரளாவில் 12-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. ஆரஞ்சு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் பெரம்பலூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். தமிழகத்தில் வரும் 16ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பெரிய வெங்காயத்தின் விலை…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வெங்காயம் விலை உயர்வு வியாபாரிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் தேவையை ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்கள் பூர்த்தி செய்கிறது. தற்போது அந்த 3 மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த பெரியவெங்காயம் வேளாண் நிலத்திலேயே அழுகி வருகிறது. இதனால் தமிழகத்தில் சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3 வது முறையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்… இன்று மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்… அலர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. நீரில் தத்தளிக்கும் நகரங்கள்…. வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்….!!

தொடர்ந்து பெய்யும் கனமழையினால் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சீனா நாட்டில் ஷாங்க்சி என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து பொழிந்து வருவதால் அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன. மேலும் வெள்ளமானது சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக இந்த வெள்ளத்தினால் 17,000த்திற்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. குறிப்பாக கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களால் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள 1,20,000 […]

Categories

Tech |