Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களில்?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்… 2இல்ல…. 5நாள் உஷாரா இருங்க…! மழை செமையா இருக்கு…. வெளியான முக்கிய தகவல் …!!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன், தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்தார். இந்நிலையில் நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

” மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் டுவிட்டர் பதிவு….!!

தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்  சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் பொது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மழை காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .மழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்… ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!!

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்போர் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சாலைகள், வீடுகளில்  வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றது.. இந்நிலையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை… தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொருத்து விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே புதுக்கோட்டை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியில் வர முடியாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் மேலும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலெர்ட் ஆகுங்க…. இன்று, நாளை, நாளை மறுநாள்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 11-ஆம் தேதி வடதமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மழை காரணமாக குறைந்த ”அண்ணாத்த” பட வசூல்…. வெளியான தகவல்….!!!

மழை காரணமாக ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, ”அண்ணாத்த” படம் வெளியான 2 நாட்களில் 100 கோடி வரை வசூலித்ததை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில், நேற்று மழை காரணமாக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகமே… உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… 9,10,11 ஆம் தேதிகளில் அதி கனமழை… அலர்ட்!!

தமிழகத்தில் நவ., 9,10,11 ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கும் நிலையில், இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் (9,10) அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. சென்னையை பொறுத்தவரை 2 நாட்கள் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி…. நாளை மறுநாள் தமிழகத்தை நெருங்கும்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

இன்று நள்ளிரவுக்கு மேல் மழை ருத்ர தாண்டவம் ஆடும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11ஆம் தேதி அதிகாலை தமிழகத்தை வந்தடையும்.தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றிய தெற்கு அந்தமான் பகுதிகளில் தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி… சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்!!

கனமழை எதிரொலியின் காரணமாக சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளன.. சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு இடங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது.. இதனால் பல இடங்களில் சாலைகள், வீடுகளிள் தண்ணீர் புகுந்துள்ளது.. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. மீட்பு பணிகள் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது… இந்தநிலையில் […]

Categories
உலக செய்திகள்

‘நிலச்சரிவு ஏற்படும் அபாயம்’…. பாதிக்கப்படும் இயல்பு வாழ்க்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 200 மில்லி மீட்டர் மழை அளவானது பதிவாகியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் தெற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்னும் 12 மணி நேரத்தில்…. இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்…. அலர்ட் அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11ஆம் தேதி அதிகாலை தமிழகத்தை வந்தடையும்.தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றிய தெற்கு அந்தமான் பகுதிகளில் தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு?…. தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!

வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருகிறது. இன்று தெற்கு வடகிழக்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் […]

Categories
மாநில செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்…. எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில், […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. சென்னையில் 59 விமானங்கள் தாமதம்….!!!!

சென்னை விமான நிலையத்திலிருந்து 13 சர்வதேச விமானங்கள் உள்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் மற்றும் உள் நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் சரியான நேரத்திற்கு வருவதாகவும், கனமழை காரணமாக பயணிகளின் உடைமைகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! வெறும் 2 மணி நேரத்தில்…. திருப்பதியில் தரமான சம்பவம்…!!!

தென் மாநிலங்களான தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு நகரங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே நல்ல மழை பெய்துள்ளது. இதனால் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர் . வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற முடியாத சிக்கல் […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. நிரம்பி வழியும் ஏரிகள்…. தகவல் வெளியிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்….!!

சென்னையில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பொழிந்து வரும் கனமழையினால் பல பகுதிகளில் சாலைகள் நீரில் தேங்கியுள்ளது. அதிலும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல் திருநீர்மலை, சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த கோடைக்கு குடிநீர் பிரச்சனை இருக்காது?…. ஏன் தெரியுமா?…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மக்களே! அடுத்த 24 மணி நேரத்திற்கு…. வீட்டை விட்டு வெளியே போகாதீங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரமே தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை மக்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்….. இந்த 2 நாட்கள் அதீத கனமழை…. அலர்ட்… அலர்ட்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில்  கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு…. பேரிடர் மேலாண்மை ஆணையம் கடும் எச்சரிக்கை….!!!

விழுப்புரம் கடலூர் மற்றும் புதுவைக்கு பேரிடர் மேலாண்மை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் விழுப்புரம், கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தால் சென்னை மக்கள் கடும் அவதி…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் முக. ஸ்டாலின் 2-வது நாளாக இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் முதற்கட்டமாக சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் முக. ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்துக்கு துணை நிற்ப்பேன்…. எல்லாம் செஞ்சி கொடுக்கேன்…. ஸ்டாலினிடம் சொன்ன மோடி ..!!

தமிழ்நாட்டில் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி வரும் கனமழை மற்றும் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்த முகஸ்டாலின் தமிழகத்தில் மாநில பேரிடர் நிதி கொரோனா நிவாரண பணிகளுக்கும் இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப் […]

Categories
மாநில செய்திகள்

26 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 11 ஆம் தேதி வரை அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள்

என்னது இன்னும் 25 நாட்களுக்கா?…. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தரும் புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ள பாதிப்புகளை நினைவுபடுத்தும் வகையில் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருகின்ற 11 ஆம் தேதி வரை அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வாளரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஏரிய பயண கட்டணம்…. சென்னைவாசிகளுக்கு பெரும் அதிர்ச்சி….!!

சென்னையில் கனமழை காரணமாக பொது போக்குவரத்து பெரிய அளவில் முடங்கியுள்ளது. மேலும் புறநகர் ரயில் சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 10% பேருந்துகள் மட்டுமே செயல்படுவதாக தெரிகிறது. வழக்கமாக சென்னை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் 3,100 பேருந்துகள் செயல்பட்டு வந்தன. ஆனால் இந்த மழை பாதிப்புகளால் 400 பேருந்துகள் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேப் மற்றும் ஆட்டோக்களின் பயணக் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் நீண்ட தூர பயணத்திற்கு வழக்கத்தை விட 200% கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைக்கு ரெட்அலர்ட்…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்..!!

சென்னையில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. விடிந்த பிறகும் சென்னையில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை மட்டுமின்றி புறநகர் மற்றும் தாம்பரம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. அடுத்த 5 நாட்களுக்கு பயணம் வேண்டாம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகின்ற 11ம் தேதி வட தமிழகத்தை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கனமழை… வீடு இடிந்து ஒருவர் பலி… முன்னாள் அமைச்சர் அதிரடி….!!

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அதில் எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணா நகர், சைதாப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோயம்பேடு மற்றும் பழனி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தாமிரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலெர்ட்…. இன்னும் 24 மணி நேரத்தில்…. தமிழகத்திற்கு புதிய ஆபத்து…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS : மக்களே அலர்ட்….. “24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை.!!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்திற்குள்ளாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்திற்குள்ளாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அலர்ட்… இன்னும் 24 மணி நேரத்தில்… உருவாகிறது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி!!

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் எங்கும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட  பல்வேறு  மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அனைத்து வாகனங்களும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை நீர் பெருக்கு காரணமாக சுரங்கப் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் இன்னும் 10 நிமிடத்தில் மழை வெளுத்து வாங்கும்…. எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. இதுவரை 47 கால்நடைகள், 4 பேர் உயிரிழப்பு…. அமைச்சர் அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அரசு கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கனமழையால் 47 கால்நடைகள் உயிரிழந்ததாகவும், 260 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 8 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட் அலர்ட்….!!

கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மிக கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து இன்று பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள்

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை…. மழை சேத பகுதிகளை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்….

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் நேற்று முதல் தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இடைவிடாது பெய்த கனமழையால் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. வெள்ள நீர் சாக்கடை நீருடன் கலந்ததால் கருப்பு நிறத்துடன் ஓடிய இந்த நீரைக் கடப்பதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நகரம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. 6 சுரங்கப்பாதைகள் மூடல்…. வாகன ஓட்டிகள் அவதி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சென்னை பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. விரைவு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அய்யய்யோ…. சென்னையில் நாளை காலை வரை…. அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு தொடங்கி நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.ஊழல் மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்து வருவதால் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் சென்னையில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

7 மாநிலங்களில் நவம்பர் 11 வரை கன மழை வெளுத்து வாங்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம்…..!!!

தென்னிந்தியாவில் 5 மாநிலங்கள் உட்பட 7 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இது நவம்பர் 9ஆம் தேதி மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும். மேலும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, […]

Categories
மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். கடலூர் மாவட்டத்தில் தென்னம்பாக்கம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணி புரிகிறார். இவரது மனைவி அம்பிகா. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் இவரது வீட்டின் சுவர் நனைந்திருந்தது. அந்த சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கர் மீதி விழுந்தது. இவர் சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. 6 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்…. புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் கன மழை பெய்து கொண்டிருக்கிறதுஇந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் பெரும்பான்மையான மாவட்டங்களில் பலத்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 3 மணி நேரம்.. வெளியில் செல்லாதீர்கள்…. அலெர்ட் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைப் போலவே தர்மபுரி, வேலூர், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இடியுடன் பெய்த கனமழை… சேதமடைந்த மூதாட்டியின் வீடு… தாசில்தார் நேரில் சென்று ஆய்வு…!!

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில் மூதாட்டியின் வீடு இடிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாடனை தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. பூத்து கூகுடி கிராமத்தில் வசித்து வரும் பாப்பாத்தி என்ற மூதாட்டியின் வீடு மழையால் இடித்து சேதம் அடைந்துள்ளது. இதில் அதிஷ்வசமாக பாப்பாத்தி காயங்களின்றி உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருவாடனை தாசில்தார் செந்தில்வேல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.இந்நிலையில் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை தொடரும். இன்று கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், கிருஷ்ணகிரி, […]

Categories
மாநில செய்திகள்

தாழ்வுப்பகுதி உருவாகி தமிழ்நாட்டை நோக்கி நகரும்…. கனமழை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாக உள்ளதால் நவம்பர் 9 முதல் 12ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடல், தமிழக-ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தமிழகத்தில் நிரம்பி வழியும் நீர் நிலைகள்…. பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று வரை 11,772 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 15,740 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி அணையின் நீர்மட்டமும் 113.59 அடியில் இருந்து 114.46 அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 84.91 டிஎம்சி […]

Categories

Tech |