Categories
உலக செய்திகள்

“கனடாவில் பலத்த மழை!”.. வெள்ளம் சூழ்ந்ததால் 7100 மக்கள் வெளியேற்றம்..!!

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நேற்று பெய்த கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வான்கூவர் நகருக்கு வடகிழக்கில் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மெரிட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் பாறைகள் உடைந்திருக்கிறது. எனவே, அப்பகுதியில் இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடைக்கப்பட்டது. அதன்பின்பு, அங்கு வசித்த சுமார் 7100 மக்களை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும் சில பகுதிகளில் நேற்று முன்தினம் 200 மில்லி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது. ஒரு மாதம் பெய்யக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

WARNING: இன்று முதல்…. 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…கனமழை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா -படத்தில் கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொட்டிய கனமழை…. 25 வீடுகள் சேதம்…. 2 குழந்தைகள் பலி…!!!

கேரள மாநிலத்தில் சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அன்று கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கிடையில் நேற்று இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் அதிக அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த கனமழையால் 25 வீடுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN: 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!

அந்தமான் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வரும் 18ஆம் தேதி தமிழ்நாடு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வட தமிழ்நாடு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் மீண்டும் மிக கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் . இது மேலும் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்ற 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் மையம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் . இது மேலும் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்ற 17 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது: குறைந்த காற்றழுத்தம் காரணமாக வரும் 18ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் . இது மேலும் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்ற 17 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 20 மாவட்டங்களுக்கான எச்சரிக்கை… வெளியான தகவல்…!!!!

வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 18ஆம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்றும், 16 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால்… 300 தொழில் நிறுவனங்களில் வெள்ளம்…. அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறிய தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அம்பத்தூரில் தொழிற்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி 300 தொழில் நிறுவனங்கள் மற்றும் 30 சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சிட்கோ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு….!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு  காரணமாக வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சாரல்மழை பெய்து இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதனால் பாளையங்கோட்டை பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பகுதிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாபநாசம் காரையார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்தில் கனமழையால்… 2359 கோவில் குளங்கள் நிரம்பின…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் கோவில்களின் குளங்கள் நிரம்பி உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்தியில், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவிலில் உள்ள திரு குளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும் புதிதாகவும் கோவில் குளங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை பள்ளிகள் திறக்கப்படாது?…. வெளியான புதிய தகவல்…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் சில இடங்களில் இன்னும் வெள்ள நீர் வற்றாமல் இருக்கிறது. இதற்கிடையே நாளை பள்ளிகளை திறக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ரெட் அலர்ட் எச்சரிக்கை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்..!!!

அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை அருகே புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்து சென்றது. அதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் உருவான குறைந்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பலத்த மழை… 26 பேர் உயிரிழப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இலங்கையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நவம்பர், அக்டோபர் உள்ளிட்ட மாதங்களில் ஆண்டுதோறும் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் இலங்கையில் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக கன மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்ததோடு, சுமார் 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளையும் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

Breaking: காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது…. மக்கள் வெளியே வர வேண்டாம்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அடைத்தாரர்களுக்கு குட் நியூஸ்….. புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு….!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநில சட்டமன்றத்தில்  அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால்  54 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்றும் மற்ற ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளது. மேலும் கனமழையின் காரணமாக புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

புதிய புயல் சின்னம்…. 19 மாவட்டங்களில் இன்று அதிக கனமழை…. அலர்ட்… அலர்ட்….!!!!

வங்க கடலில் கடந்த 9ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை இதன் தொடர்ச்சியாக அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றுஇதன் தொடர்ச்சியாக அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு திங்கட்கிழமை காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து தடைபடுமா….? ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு….!!

மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல இயக்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வே நிர்வாகம் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை அடுத்து தற்பொழுது கொரோனா தொற்று பாதிப்பானது படிப்படியாக குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. மேலும் ரயில் போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து…. 19 மாவட்டங்களில்.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு […]

Categories
தேசிய செய்திகள்

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலை அளிக்கிறது – ராகுல்காந்தி வேதனை

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை நீடித்து வருகிறது சென்னையின் பல்வேறு பகுதியில் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இடைவிடாது பெய்யும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்தார். மழை வெள்ளத்தால் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கனமழை… 22 பேர் உயிரிழப்பு… பிரபல நாட்டில் எச்சரிக்கை..!!

இலங்கையில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இலங்கையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இலங்கையில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மாத்தளை, குருநாகல், களுத்துறை, கொழும்பு, காலி, பதுளை, கேகாலை, கண்டி, இரத்னபுரி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மண்சரிவு மற்றும் பலத்த மழை உள்ளிட்ட அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை பெருநகர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 5 மாவட்டங்களில் விடுமுறை… வெளியான திடீர் அறிவிப்பு..!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே கனமழை காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டங்களில் நாளை ஒருநாள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட […]

Categories
கடலூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விழுப்புரம் வேலூர்

நாளை (நவ.12)…. 10 மாவட்டங்களுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7  மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால் நிரம்பிய ஸ்ரீபெரும்புதூர் ஏரி…. செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து அதிகரிப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீபெரும்புதூரில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 98 ஏரிகளும் கனமழையால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 1,427 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் கலங்கள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி அளவு தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 நாட்கள் விடுமுறை…. சற்றுமுன் அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஐந்து நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கனமழை எதிரொலி… 3 மாவட்டங்களில் நாளையும் விடுமுறை…!!

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.. இதனால் ஆங்காங்கே பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.. பல்வேறு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கூட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 5 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு…. மக்களே அலெர்ட்டா இருங்க….!!!!

சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.அது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடல்…. இதோ முழு விபரம்….!!!!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் தொடர்ந்து அதிக கனமழை பெய்து வருகிறது.கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளது.மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகர் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

இந்த 8 மாவட்ட மக்கள் எச்சரிக்கையா இருங்க…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இன்னும் 3 மணி நேரத்திற்கு வீட்டிற்குள் இருங்க…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று […]

Categories
மாநில செய்திகள்

Breakimg: தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடுமுறை…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

Breaking: மின்சாரம் முற்றிலும் துண்டிப்பு…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு.!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்க கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. காலை 8 மணி அளவில் அது மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டிருந்தது. அது தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை கரையைக் […]

Categories
மாநில செய்திகள்

எல்லாமே ரெடியா இருக்கு…! மக்களே பயம் வேண்டாம்…. நம்பிக்கையூட்டிய தமிழக அரசு …!!

தமிழகத்தில் இன்று அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளும் அரசு தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை மீட்பு பணி தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் நேற்று மட்டும் பகலில் வடகிழக்கு பருவமழை 7.7 மில்லி மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

ரெட் அலர்ட் எச்சரிக்கை…! தமிழக மக்களே உஷாரா இருங்க…. இன்று, நாளை அதி கனமழை பெய்யும் …!!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்துக்கு  இன்று மற்றும் நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: ரெட் அலெர்ட் – சற்றுமுன் வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம்- ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: அடுத்த 6 மணி நேரத்தில்…. உச்சக்கட்ட அறிவிப்பு…. தமிழகமே அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வந்த கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதை இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.காலை 8 மணி அளவில் அது மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டிருந்தது.அது அடுத்த ஆறு மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில்… இன்று அதி கனமழை பெய்யக்கூடும்…. வானிலை எச்சரிக்கை…!!!

சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்குகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ மக்களே…. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது…. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது இன்னும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில்வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.தெற்கு அந்தமான் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 12 மணி நேரம் மட்டுமே …. ரெட் அலர்ட். … எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இன்றும் நாளையும் […]

Categories
மாநில செய்திகள்

ரெட் அலர்ட்… ஆரஞ்ச் அலர்ட்… மஞ்சள் அலர்ட்… பச்சை அலர்ட்… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுநாள் சில இடங்களில் அதிக கனமழையும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அதிக கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய கூடிய பகுதிகளுக்கு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வகையில் அதிக கன […]

Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: மக்கள் வெளியே போகாதீங்க…. தமிழக அரசு திடீர் உத்தரவு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் அத்தியாவசியம் இன்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அத்தியாவசியம் இன்றி வெளியே செல்லாமல் இருப்பதன் மூலம் விரும்பத்தகாத நிகழ்வுகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. 21 மாவட்டங்களில் இன்று…. பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதனால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக எங்கு  பார்த்தாலும் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த சூழலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர் கனமழையின் காரணமாக, கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், சேலம், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
Uncategorized மாநில செய்திகள் வானிலை

“9,10,11 மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – தமிழக அரசு கொடுத்த அலர்ட் …!!

தமிழகத்தில் 9,10 ,11 ஆகிய 3 நாட்களிலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். அப்போது வரும் 9-ஆம் தேதி மற்றும் 10,11ம் தேதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் […]

Categories

Tech |