தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் […]
