Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கனமழை…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு… வாகன போக்குவரத்துக்கு தடை… பணிகள் தீவிரம்…!!

போடிமெட்டு பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் போடி மெட்டு, குரங்கணி, கொட்டகுடி போன்ற பகுதியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றமில்லாமல் நிலவுகிறது. அதனால் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் கூடுதலாகும். இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்….!!!!

தமிழகத்திற்கு நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியில் எந்தவித மாற்றமும் இன்றி அதே நிலையிலேயே நீடிக்கிறது. தெற்கு வங்கக்கடலில் 5.8 கிலோ மீட்டர் உயரத்தில் மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இன்று உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டு வந்த நிலையில் அது உருவாக மேலும் காலதாமதம் ஆகும் என தற்போது தெரியவந்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்திற்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

1 கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.200-க்கு விற்பனை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி …!!

தமிழக முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த 1 மாதமாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பெருமளவில் தக்காளி சென்னைக்கு வரும். ஆனால் அண்மைகாலமாக 3 மாநிலங்களிலும் கனமழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேட்டிற்கு வரும் தக்காளி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 1 மாதமாகவே தக்காளியின் விலை […]

Categories
மாநில செய்திகள்

24மணி நேரம் டைம்…! 1இல்ல, 2இல்ல 7மாவட்டம்…. இடி, மின்னலுடன்…. கடும் எச்சரிக்கை …!!

நெல்லை, தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்க கடல்பகுதியில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் எனவும், இது மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் எனவும், இதன் காரணமாக இன்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நாள், இரண்டு நாள் இல்ல…. சும்மா 4-5 நாட்களுக்கு மழைதான்…. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: ரெடியா! அடுத்த 24 மணி நேரத்தில்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் நவ.25, 26, 27 ஆகிய நாட்களில்…. மிக கனமழைக்கு வாய்ப்பு…!!!!

தமிழகத்தில் நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 25 ஆம் தேதியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 5 நாட்களுக்கு…. மக்களே அலர்ட்டா இருங்க… எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 7 மாவட்டங்களில் கனமழை…. அலெர்ட்டா இருங்க மக்களே…!!!

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. நவம்பர் 25,26,27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தென்மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: எச்சரிக்கை! மறுபடியுமா…. தமிழகத்தில் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சென்னை அருகே கரையைக் கடந்தது பெரும்பாலான இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: புதுசா ஒன்னு தமிழகத்தை நோக்கி வருது…. உச்சக்கட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சென்னை அருகே கரையைக் கடந்தது பெரும்பாலான இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே…! உஷாரா இருங்க…. 26ஆம் தேதி கனமழை பொழியும்.. வானிலை அலெர்ட் …!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வரும் 26-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து மேற்கு நோக்கி சென்று விட்ட போதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. சென்னையில் நேற்று பிற்பகலுக்கு பிறகு மழை பெய்யவில்லை. கரூர், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, காந்திகிராமம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் கரூர் மாவட்டத்தில் எழுபதுக்கும் அதிகமான […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் இந்த வாரம் மீண்டும்…. திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சென்னை அருகே கரையைக் கடந்தது பெரும்பாலான இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று கனமழை.. எச்சரிக்கையாக இருங்க மக்களே….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சென்னை அருகே கரையைக் கடந்தது பெரும்பாலான இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் கனமழை…. வெலிங்டன் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது….!!!!

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெலிங்டன் நீர் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருருவாய் கிராமத்தில் உள்ளது. 29 அடி கொள்ளளவு கொண்ட வெலிங்டன் நீர் தேக்கம் தொடர் மழை காரணமாக 27.50 அடி அளவுக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தின் வீடூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

எத்தன! நவம்பர் 26 முதல் 4 நாட்கள்…. தமிழகத்தில் புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சென்னை அருகே கரையைக் கடந்தது பெரும்பாலான இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

சர்ரென்று எகிறிய விலை…! அலற விடும் தக்காளி… ரூ.140க்கு விற்பனை …!!

சென்னையில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று 1 கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துருக்கிறார்கள். கனமழை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் காய்கறிகளின் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்தது. இதன் விளைவால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்துள்ளது.காய்றிகளின் வரத்துக்கேட்ப அதன் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று […]

Categories
மாவட்ட செய்திகள்

அரைக்கோணத்தில் கனமழை…. எத்தனை சேதம்?…. தாசில்தார் ஆய்வு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து பெய்து வருகிறது. அதன்படி அரக்கோணம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த சர்தார் சாயுபு கூரை வீட்டின் 3 பக்க சுவர்கள் இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து ஆத்தூர் கிராமத்தில் அமுதா, இராமாபுரத்தில் லட்சுமி, மிட்டபேட்டை இருளர் காலனியில் அர்சுனன், கடம்பநல்லூர் அண்ணா நகர் ராஜேந்திரன், வாணியம்பேட்டை இருளர் காலனி சந்திரா, தேசம்மாள், ரமணி ஆகியோர்கள் வசிக்கும் கூரை […]

Categories
மாவட்ட செய்திகள்

கனமழையால் மண்சரிவு…. அந்தரத்தில் தொங்கும் வீடுகள்…. ஊட்டியில் பரபரப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் உள்ள மண் ஈரப்பதமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் வீடுகளை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர் மழைநீரால் நனைந்து ஊறிப்போயுள்ளது. இந்நிலையில் நேற்று ஊட்டி லவ்டேல் அருகில் உள்ள அன்பு அண்ணா காலனியில் குடியிருப்புகளை ஒட்டியிருந்த தடுப்புச் சுவர் இடிந்து பக்கத்தில் இருந்த வீட்டின் மீது விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. மேலும் வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. மேட்டூர் அணையில் 60,000 கன அடி நீர் வெளியேற்றம்….!!!!

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் 60,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணையின் நீர்வரத்து 60,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. எனவே அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 22,000 கன கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் 16 கண் வழியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு “அலர்ட்” எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்குள் முழுவதுமாக கரையை கடந்து விட்டது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. கரையை கடந்ததும் தாழ்வு மண்டலம் தாழ்வுப் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. அதன்பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 23 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் கனமழை…. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு…. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 65,000க்கும் அதிகமான தண்ணீர் ல வருகிறது. திருவல்லம் வழியாக வரும் பொன்னையாறு மேல்விசாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் 84 ஆயிரம் கன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது. சென்னை -புதுச்சேரி இடையே நேற்று இரவு 100 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை முழுமையாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து வந்ததால் நள்ளிரவுக்கு பிறகு மழையும் குறைய தொடங்கியது. கடலோரப் பகுதிகளில் மட்டும் பலத்த காற்று வீசியது. இந்நிலையில் இன்று திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில்… நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!! 

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது சென்னையின் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 7 மாவட்டங்களில்… அடுத்த 3 மணி நேரத்திற்கு… மக்களே அலெர்ட்…!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: “வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு வெளியே வராதீங்க…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS : மக்களே…. 12 மணி நேரத்தில்… மண்டலமாக வலுப்பெறும்… “6 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட்’ அலர்ட்”..!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் தேங்கி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.. தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. கடந்த 13ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையிலிருந்து 340 கி.மீட்டரில்…. “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி”…. இன்னும் 12 மணி நேரத்தில்… அலர்ட்!!

சென்னையிலிருந்து 340 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.. தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மக்களே வெளியே போகாதீங்க…. அடுத்த 12 மணி நேரத்தில்…. உச்சகட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: “ரெட் அலர்ட்” எச்சரிக்கை…. 30 மணி நேரத்திற்கு கனமழை…!!!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் 30 மணி நேரமும், திருவள்ளூரில் 48 மணி நேரமும் மழை […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் இன்று ரெட் அலர்ட்…. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு சென்னை தியாகராயநகர், தேனாம்பேட்டை, மெரினா, சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் பலத்த மழை பெய்தது. மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு மற்றும் கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் மீண்டும் கனமழை…!!!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் எம் ஆர் சி, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, மெரினா, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கேளம்பாக்கம், புரசைவாக்கம், வடபழனி, தி  நகர், அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு… நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நெல்லையில் பெய்துவரும் கனமழை… பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது…!!!

நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.  அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நெல்லை பேருந்து நிலையத்தில் மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் கடும் அவதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடரும் கனமழை…. அணைகளில் கூடுதல் நீர் திறப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய அணைகளில் பல, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முக்கிய அணைகளில் இருந்து அதிகமான நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 99 அணைகள் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் மேட்டூர், முல்லை பெரியாறு உள்ளிட்ட 15 அணைகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அணைகளில் மூலமாக பல்வேறு மாவட்டங்களின் பாசனம், மின்சாரம், குடிநீர் போன்ற தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 24 மணி நேரத்தில்… 8 மாவட்டங்களில் கனமழை… வானிலை தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை,  தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 750 இடங்களில் மழைநீர் வெளியேற்றம்…. சென்னை மாநகராட்சி வெளிட்ட தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதில் சென்னையில் பெய்த கன மழையால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்தநிலையில் மக்கள் இயல்புநிலை மீண்டும் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை முறிந்து விழுந்த 579 மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷாரா இருங்க…! இது உங்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு …!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும். 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா, […]

Categories
மாநில செய்திகள்

வரும் 20ஆம் தேதி… குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் OPS – EPS…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் குமரி மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் அவர் ஆய்வு பணியை மேற்கொண்டார். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்கள்  மழை வெள்ளத்தால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்….. அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா – கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 5 நாட்களுக்கு…. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு. அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

 வெள்ளத்தை பார்க்க சென்ற நபர் ஆற்றில்  தவறி  விழுந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முலைக்காவிலை  கிராமத்தில் தொழிலாளியான  கிருஷ்ணசாமி- வசந்தி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அபினேஷ் என்ற மகனும், மோனிஷா என்ற மகளும் இருக்கின்றனர்.  மார்த்தாண்டம்  மற்றும்  அதனை சுற்றியுள்ள  பகுதிகளில்  நேற்று  முன்தினம்  கனமழை  பெய்துள்ளது. இதனால் குளித்துறை, தாமிரபரணி, முல்லை, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணசாமி  ஆற்றில் ஓடிய வெள்ளப்பெருக்கை பார்த்துக்கொண்டிருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா  கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று மிக கனமழை…. நாளை ரெட் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா – கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கனமழை…. அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த ஜி.கே. வாசன்….!!

மழை பெய்யும் முன்னரே உள்ளாட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும், பொதுப்பணித் துறையும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று ஜி.கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார். த.மா.கா தலைவர் ஜிகே. வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சென்னையில் பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்களின் […]

Categories

Tech |