Categories
மாநில செய்திகள்

BREAKING: 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தாமதமாக 30ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய […]

Categories
மாநில செய்திகள்

“மழையால் பாதித்த மக்களுக்கு அ.ம.மு.க.வினர் உதவிட வேண்டும்”…. டி.டி.வி.தினகரன் டுவிட் பதிவு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் நிலையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள அந்தந்த பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக அதிக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கனமழை…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து நிலையில் மீண்டும் கனமழை தொடர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் நேற்று புளியந்தோப்பு பகுதியில் ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

வெள்ள நீரில் மிதக்கும் கூடுவாஞ்சேரி பகுதி…… சிக்கி தவிக்கும் மக்கள்….!!!

தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட பிரதான ஏரிகளான நந்திவரம் மற்றும் ஊரப்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமடைந்துள்ளது. இதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களை படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியும் […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 15 இடங்களில் மிக கன மழையும், 34 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி இன்று 23 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 1 வரை மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் டிசம்பர் 1ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் கேரளா மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பம்பை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BIG ALERT: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு…. மக்களே அலெர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 15 இடங்களில் மிக கன மழையும், 34 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. இதையடுத்து 12 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் டிச-1 வரை…. அச்சுறுத்தும் அடைமழை…. சற்றுமுன் அலெர்ட்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல பகுதிகளிலும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குமாரி மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் எனவும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை…. அதிகபட்சமாக ஆவடியில் 20 செ.மீ மழை பதிவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 18 செ.மீ மழையும் திருக்கழுக்குன்றத்தில் 16.2 செ.மீ, மதுராந்தகத்தில் 15.4 செ.மீ, திருப்போரில் 10 செ.மீ மழை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மழையில் தத்தளிக்கும் சென்னை…. 9 சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இருந்தாலும் பல சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து கொண்டு செல்கின்றன. இதனிடையே 8 முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தால் முடங்கியுள்ளன. அந்த சாலைகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை…. வெள்ள நிவாரண தொகை எப்போது?… எதிர்பார்க்கும் மக்கள்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிகிறது. மேலும் மக்களின் வாழ்வாதாரம் பாதித் உள்ளதால் தமிழக அரசின் நிவாரண உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சரிடம் வெள்ள நிவாரண நிதி ரூ.2,079 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து கடந்த 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் உள்துறை இணை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 4 மாவட்டங்களில் நாளை வரை கனமழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அந்தமான் அருகே நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் அதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. இன்று 17 மாவட்டங்களில் விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக இன்று (27ஆம் தேதி) 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர  மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தி அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றனர். இதையடுத்து பல இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது. மேலும் நோய்களை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை ( 26/11 ) புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …!!

தமிழ்நாட்டில் தொடர் மழை எதிரொலியாக நாளை 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை அரசு விடுமுறை விட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதனையொட்டிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது. இடி மின்னலுடன் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாளை பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#TNRain: திருவண்ணாமலை மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ..!!

கனமழை காரணமாக நாளை திருவண்ணாமலை மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர  மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தங்களது மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை…. எம்பி கனிமொழி- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு….!!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிகனமழை பெய்தது. அதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தனசேகரன், பாலா நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அங்குள்ள 2500-க்கும் அதிகமான குடும்பத்தினர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவதிப்பட்டனர். இதையடுத்து பிரையன்ட் நகரில் உள்ள 10 தெருக்களிலும், போல்டன் புரத்தில் உள்ள 4 தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன்…. 14 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

12 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை (27.11.2021) 12 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. அதன்படி, திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, ஆகிய 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN :  கன மழையால் நிரம்பிய சிங்க பெருமாள் குளம்….. வடிகால் வாய்க்கால் இல்லாததால் சாலையில் ஓடும் நீர்….!!!

சிங்க பெருமாள் குளம் கனமழையால் நிரம்பி, வடிகால் வாய்க்கால் இல்லாததால் உபரிநீர் சாலையில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை இருக்கும் என்று வானிலை எச்சரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள், குளங்கள் நிறைந்து ஓடுகின்றது. அதேபோல் தற்போது தஞ்சாவூர் […]

Categories
மாநில செய்திகள்

‘செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்’…. வானிலை தகவல்….!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை,செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிக கன மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் 15 இடங்களில் அதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்த 48 மணி நேரத்தில்…. சென்னை மக்களுக்கு அலெர்ட்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மிக கனமழை […]

Categories
மாநில செய்திகள்

அலர்ட்டா இருங்க…! 9 மாவட்டங்களில் அடிச்சி நொறுக்கும்…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில்…. இந்த 11 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை…!!

தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது.. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பட்சமாக திருச்செந்தூர், காயல்பட்டணம், ஆறுமுகநேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது.. இவ்வாறாக தமிழகம் முழுவதும் மழை நீடித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …!!

சென்னையில் இருக்கக்கூடிய பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணி நேரமாக கனமழை பெய்தது. அந்த வகையில் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.முன்னதாக விழுப்புரத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. புதுச்சேரி காரைக்காளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FlashNews: புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை …!!

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதில் 14 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக கன மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வி துறை அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். முன்னதாக தமிழகத்தில் கன்னியாகுமரி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

BigBreaking: கனமழை – 21மாவட்டங்களில் இன்று விடுமுறை …!!

கனமழையின் காரணமாக 21 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்கள் என்று பார்த்தோமேயானால், கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் நேற்று அதிக கன மழை பெய்திருந்தது. 9 […]

Categories
மாநில செய்திகள்

21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. அது தற்போதைய சூழலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் அதன்படி மயிலாடுதுறை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, சேலம், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. அது தற்போதைய சூழலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். ஓரிரு இடங்களில் இடி […]

Categories
மாநில செய்திகள்

1இல்ல 2இல்ல…. 20 மாவட்டங்களில் விடுமுறை – மாணவர்கள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி …!!

மழை காரணமாக கடலூர், சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், விருதுநகர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் 8மாவட்டங்களில் பள்ளிகளிலும், 12மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில்…. இந்த இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என கூறியுள்ளது. அதன்படி அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. மேலும் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தொடர் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு

தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

RED ALERT: வீட்டைவிட்டு வெளியே வராதீங்க… எச்சரிக்கை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்து வருவதால் அங்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மோசமடைந்த வானிலை… திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்ட தூத்துக்குடி விமானம்…!!! 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்தை பாதிப்பை சந்தித்துள்ளன. இன்று காலை முதல் பல மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் நாகை ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் 5 நாட்களுக்கு…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்”…. சசிகலா கோரிக்கை….!!

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். பல இடங்களில் ஏழை எளிய மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்….!!!!

தெற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். அதன் பிறகு மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகாலை முதல் பெய்து வரும் மழை அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை…. இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என்றும், டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மாறி, வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இந்த 2 நாட்கள்…. மிக எச்சரிக்கையா இருங்க…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில்  கடந்த வாரம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் ஒரு சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் […]

Categories

Tech |