Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் டெங்கு பாதிப்பு…. சுகாதார பணி தீவிரம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றது. இந்த கொசுக்கள் கடித்தால் டெங்குக் காய்ச்சல் பரவ கூடும். இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துவருகிறது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதன்படி நவம்பர் மாதம் 68 பேர் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 6 மாவட்ட மக்களே…. இன்று மழை வெளுத்து வாங்க போகுது…. உஷாரா இருங்க…!!!!

வட கிழக்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 12 ஆம் தேதி வரை தென் மாவட்டம் உட்பட சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், உள் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 2 நாட்களுக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் அனைத்து மாவட்டங்களில் நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து இந்த மாதத்தில் தொடக்கத்திலிருந்தே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் பிறகு இன்று வடகிழக்கு பருவக்காற்று காரணமாக கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்றும், நாளையும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் அனைத்து மாவட்டங்களில் நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து இந்த மாதத்தில் தொடக்கத்திலிருந்தே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் பிறகு இன்று வடகிழக்கு பருவக்காற்று காரணமாக கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான வளர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இன்று 3 மாவட்டங்களில்….. மழை அடிச்சி ஊத்த போகுது….. வானிலை மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் அனைத்து மாவட்டங்களில் நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து இந்த மாதத்தில் தொடக்கத்திலிருந்தே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்று காரணமா கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

எகிறி அடிக்கும் காய்கறி விலை…! கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்…!!

விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்லும் காய்கறி விலையால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். தொடர் மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, காய்கறிகளின் விலை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி 75 ரூபாய் முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ முருங்கைக்காய் 150 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. வரத்து குறைவால் மும்பையில் இருந்து மட்டுமே முருங்கை கொண்டு வரப்படுவதால் விலை […]

Categories
மாநில செய்திகள்

இடியும் இருக்கு…. மின்னலும் இருக்கு…. கொட்டப் போகும் கனமழை…. மக்களே உஷாரா இருங்க ..!!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல்லில் கனமழையும் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், […]

Categories
மாநில செய்திகள்

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, மதுரை, தென்காசி, தேனி, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர் ,நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! நாளை தென்மாவட்டங்களுக்கு அலெர்ட்…. வானிலை மையம் தகவல்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே மழை குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 7-ம் தேதி தென் மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 10 மாவட்ட மாவட்ட மக்களே…. இன்று மீண்டும் கனமழை…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வந்தது. இதற்கிடையில் மழை அளவு சற்றுக் குறைந்தது. இதனையடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட மக்களே…. இன்று மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வந்தது. இதற்கிடையில் மழை அளவு சற்றுக் குறைந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மீண்டும் கனமழை…. இந்த 4 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் தமிழக பகுதிகளில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைன் பெய்யும். ஏனைய தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய திருப்பூர், ஈரோடு, சேலம், […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் தரும் தக்காளி விலை…. இல்லத்தரசிகள் கடும் வேதனை….!!!!

சென்னையை தொடர்ந்து, மதுரையிலும் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 1 மாத காலமாக வட கிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்தது. பல ஊர்களில் குடியிருப்புகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து, விளை பொருட்கள் நாசமடைந்தன. இதனால் சென்னையில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டது. குறிப்பாக தக்காளி 1 கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஓரளவு தக்காளி, கத்தரிக்காய் […]

Categories
தேசிய செய்திகள்

இன்றும், நாளையும் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…..!!!!

கேரளாவில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் இன்று நாளை என இரண்டு நாட்களுக்கு இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் மதியம் 2 மணி தொடங்கி 10 மணி வரை மின்னல் அதிகமாக இருக்கக்கூடும் என கூறியுள்ளது. அதன்படி கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இந்த 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை எச்சரிக்கை…!!!

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி இன்று கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 2 மாவட்ட மக்களே….! இன்று வெளியே போகாதீங்க….வானிலை மையம்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்த நிலையில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று குமரி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென பெய்த கனமழை…. இடிந்து விழுந்த 2 வீடுகள்…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

திடீரென பெய்த கனமழையால் 2 பேரின் வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்த நிலையில் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்து பகலில் வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. இதனால் குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீர் வெளியேறி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று திருஉத்தரகோசமங்கை பகுதியில் உள்ள நல்லிருக்கை கிராமத்தில் திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….! நாளை, நாளை மறுநாள் கனமழை…. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்த நிலையில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை குமரி, […]

Categories
மாநில செய்திகள்

ALERT : இந்த 3 மாவட்டத்திலும் நாளை கனமழை பெய்யும்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே நாளை தீவிர புயலாக கரையை […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ! டிசம்பர்-4 முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை….!!!!

அந்தமானில் உருவாகவுள்ள புயல் காரணமாக டிசம்பர் 4,5,6-ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், புயலாக வலுப்பெற்று ஆந்திரா-ஒடிசா இடையே டிசம்பர் 4ஆம் தேதி கரையை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: நாளை உருவாகிறது புயல் சின்னம்…. தமிழகத்தில் மீண்டும் கனமழை…. புதிய அலர்ட்….!!!!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடலில் அது புயலாக மாறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 4ஆம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  வரும் 4ஆம் தேதி கனமழை…. வானிலை தகவல்…!!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வரும் 4ஆம் தேதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: “மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை மறுதினம் காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கரையை வரும் 4ஆம் தேதி காலை நெருங்கும். அதனால் தமிழகத்தில் வருகின்ற 4 மற்றும் 5 ஆகிய இரண்டு தேதிகளில் தென் மாவட்டங்களில் கன மழை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! கொட்டி தீர்த்த கனமழை…. நீரில் மூழ்கிய வீடுகள்…. ட்ரோனில் பதிவான காட்சி….!!

கொட்டி தீர்த்த கனமழையால் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. கொட்டி தீர்த்த கனமழையால் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கிய காட்சிகள் ட்ரோனில் பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் எவர்சன் நகர் நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தனித் தனித் தீவுகளாக மாறியுள்ளன. இதற்கிடையே சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு மீட்புப்படையினர் […]

Categories
உலக செய்திகள்

“துருக்கியில் கனமழை!”… பிரமாண்ட மணிக்கூண்டு இடிந்து விழுந்தது… பலத்த காற்றில் சிக்கி நால்வர் உயிரிழப்பு…!!

துருக்கியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில் 4 பேர் பலியானதுடன் அதிக சேதம்  ஏற்பட்டிருக்கிறது. துருக்கி நாட்டில் இருக்கும் இஸ்தான்புல் என்ற நகரத்தின் பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசியதோடு பலத்த மழை பெய்திருக்கிறது. இதில், கடல்கா மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த காற்று வீசியதில் மிக பிரம்மாண்டமான மணிக்கூண்டு இடிந்து விழுந்துவிட்டது. நல்லவேளையாக, அந்த மணிக்கூண்டு அருகில் எந்த நபர்களும் இல்லாததால் பாதிப்புகள் இல்லை. மேலும், புயல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. மழை அடித்து வெளுக்கப் போகுது…. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை….!!!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது புயலாக மாறும் என்றும் வானிலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது புயலாக மாறும் என்றும் வானிலை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் கனமழை…. வெள்ள நீரில் மிதக்கும் கார்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!

ஸ்பெயினில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பில்போ ஆற்றின் கரை திடீரென உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளநீரானது நகருக்குள் புகுந்ததால் ஏராளமான கார்கள் தண்ணீரில் மிதந்துள்ளது. ஸ்பெயினில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பில்போ ஆற்றின் கரையானது திடீரென உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளநீர் நகருக்குள் புகுந்ததால் ஏராளமான கார்கள் தண்ணீரில் மிதந்துள்ளது. மேலும் மக்களுடைய இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் லாரி ஓட்டுனர்களும் கடும் பனிப்பொழிவு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு மத்திய அரசு போதிய வெள்ள நிவாரணம் வழங்கும்….. உறுதியளித்த துணைநிலை ஆளுநர்….!!

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமில் துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பிறகு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார்.மேலும் குழந்தைகளோடு அமர்ந்து உணவு […]

Categories
மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பொது இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருப்பதால் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முக்கியச் சாலை வழி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாவட்ட செய்திகள்

நெல்லையில தொடர் கனமழை….. இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை…. உயிர் தப்பித்த முதியவர்…..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்றும் இன்றும் பெய்த தொடர் மழையின் காரணமாக குண்டாறு, ராமநதி, கடனாநதி மற்றும் கருப்பாநதி போன்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் அடவிநயினார் அணை இன்னும் 3 அடி மட்டுமே நிரப்ப வேண்டியது உள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகர பேட்டை பகுதியில் உள்ள ஓடக்கரையில்  […]

Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. டிசம்பர் 3 வரை தொடரும் மழை…. வானிலை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், மதுரை, திருநெல்வேலி கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை அறிவித்துள்ளது. மேலும் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்தடுத்து வலுவடைய உள்ளது. அது வடக்கு ஆந்திர கடலோரம் – ஒடிசா இடையே […]

Categories
மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த வரும் தொடர் கனமழை…. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து…. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சியில் தொடர் கனமழை…. வீடு, சாலைகளில் வெள்ளம்…. அவதியில் மக்கள்…..!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையில் கனமழை குறைந்தபோது மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். ஆனால் மீண்டும் கன மழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. எனவே தங்கள் மாவட்டங்களில் பெய்து வரும் மழை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்…. அலெர்ட்….!!!!

அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கன மழையும், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. மக்களே அலெர்ட்டா இருங்க….!!!!

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FlashNews: தென்காசியில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள்

விடாது பெய்யும் மழை…. நாளை வரை இடி மின்னலுடன் கனமழை….!!!!

இன்று வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சென்னையில் நாளை வரை அவ்வபோது இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அரியலூர், சேலம் கோவை உள்பட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

FlahNews: தமிழகம் முழுவதும்…. 12 மாவட்ட பள்ளிகளுக்கு லீவ்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
Uncategorized

கனமழை எதிரொலி… தமிழகத்தில் நாளை (29.11.21) எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில்…. நாளை (29ஆம் தேதி) 8 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அடித்து நொறுக்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…. இதோ லிஸ்ட்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து, அந்தமான் அருகே வங்க கடலில் நவம்பர் 30-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. புதுச்சேரியில் 2 நாட்கள் லீவு…. தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு லீவு… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUSTIN: புதுச்சேரி, காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் விடுமுறை!!

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (29ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : கனமழை…. நாளை (29.11.21) 7 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தற்போது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : சற்றுமுன்…. நாளை (29ஆம் தேதி)…. 6 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. நாளை (29 ஆம் தேதி) 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி […]

Categories

Tech |