Categories
உலகசெய்திகள்

OMG: ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… வெள்ளக் காடாக காட்சியளிக்கும் சாலை …!!!!

சிட்னி நகரில் பெய்து வரும் கன மழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 1,200 மில்லி லிட்டர் மழை பெய்து வந்துள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்கள் அதைவிட கூடுதலாக 1,227 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நீண்ட  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கீரமங்கலம் பகுதியில் கனமழை… “அறுவடை செய்துவிடலாம்”…. விவசாயிகள் மகிழ்ச்சி…!!

கீரமங்கலம் பகுதியில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் சந்தோஷமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. வெயில் அதிகமாக அடிப்பதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் விடாமல் கனமழை பெய்ததை பார்த்து விவசாயிகள் சந்தோசமடைந்தனர். மேலும் கடலை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இருந்தனர். இந்த மழையை பயன்படுத்தி கடலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!!

வங்கக்கடலில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழகம், புதுவை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அந்தமான், வங்கக்கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் […]

Categories
உலக செய்திகள்

தொடர் கனமழை, வெள்ளம்…. 3 பேர் பலி…. பிரபல நாட்டில் நேர்ந்த சோகம்….!!!

 கொட்டி தீர்த்த கன மழையால் ஒரு பெண் உள்பட 2 பேர் பலி. ஆப்கானிஸ்தானின்  நங்கார்ஹர் மாநிலத்தின் லால் புர் மாவட்டத்தில் இடைவிடாத கனமழை பெய்தது. கனமழையால் இந்த மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வெள்ளப் பெருக்கினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. இந்த நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை காரணமாக இன்று ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறையில் கனமழை காரணமாக இன்று (மார்ச்.7) 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மயிலாடுதுறையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.6) 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழக வட கடலோரத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது தமிழக கரையை 36 மணி நேரத்தில் கடக்க வாய்ப்புள்ளது. இது தமிழக கடற்கரையை நோக்கி இன்று (மார்ச்.6) நகர்வதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உட்பட மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் கொட்டி தீர்க்கும் பலத்த மழை…. நிலச்சரிவில் சிக்கி 18 நபர்கள் உயிரிழப்பு…!!!

பிரேசிலில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 18 பேர் பலியாகியுள்ளதா க தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நகரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உருவானது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்து இருக்கிறது. மேலும், நகரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மாட்டிக்கொண்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

13 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கு…. சிரமப்படும் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட கோவனூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கொள்முதல் நிலையத்தை சுற்றியும்  மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையம்  13 ஆண்டுகளாக திறந்த நிலையில் உள்ளது. இந்நிலையில்  வடகோவனுர் பகுதியை சுற்றியுள்ள சித்தாம்பூர், தெற்கு படுகை ,பாண்டுகுடி, லட்சுமாங்குடி, குடிதாங்கி சேரி போன்ற கிராமங்களைச் சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( பிப்.12 )…. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

நேற்று வானிலை ஆய்வு மையம், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும், தென் தமிழக மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கனமழை எதிரொலி…. மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று ( பிப்.12 ) பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

நேற்று வானிலை ஆய்வு மையம் தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும், தென் தமிழக மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ( பிப்.12 ) விடுமுறை…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று ( பிப்.12 ) 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் மழைக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( பிப்.12 )…. இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

திருவாரூரில் இன்று ( பிப்.12 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவாரூரில் கனமழை நீடிப்பதால் இன்று ( பிப்.12 ) மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார். ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட […]

Categories
உலக செய்திகள்

“கொஞ்ச நாளா ரொம்ப பெய்யுது”…. 65,000 குடும்பங்கள்…. தலைநகரை புரட்டிப்போட்ட “இயற்கை சீற்றம்”…!!

பொலிவியாவின் தலைநகரில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொலிவியாவின் தலைநகரான லா பாஸில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான இயற்கை சீற்றத்தால் தலைநகரில் வசித்து வரும் 65,000 குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு மற்றும் மலைப்பகுதிகளிலிருந்து உருண்டு வந்த பாறை போன்றவற்றால் அங்கிருக்கும் வீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் பெய்து வரும் கனமழை: 24 பேர் பலி..!! தேடும் பணிகள் தீவிரம்….

பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசில் நாட்டின் தென் கிழக்கில்  சாவ் பாவ்லாஎன்னும் மாநிலம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதனிடையே சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் கொட்டித்தீர்க்கும் கனமழை… 18 பேர் பலியான கொடூரம்…!!!

பிரேசில் நாட்டில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் பலத்த மழையால் 18 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லா என்னும் நகரில் ஒரு வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு பலத்த மழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு 18 நபர்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த மாநிலத்தினுடைய கவர்னரான ஜோவ் டோரியா தெரிவித்திருப்பதாவது, பலத்த மழை உண்டாக்கிய பாதிப்புகளை அதிக வேதனையுடன் பார்வையிட்டு கொண்டிருக்கிறேன். பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“கடும் சேதம்!”…. பலத்த மழையால் பாதிப்படைந்த மாகாணம்… குழந்தைகள் உட்பட 12 பலி…!!

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் கடும் புயல் மற்றும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள Khyber Pakhtunkhwa என்னும் மாகாணத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குடியிருப்புகளின் கூரைகள் இடிந்து விழுந்து குழந்தைகள் பெண்கள் உட்பட 12 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, […]

Categories
உலக செய்திகள்

“பெரும் ஆபத்தில் மக்கள்!”…. எந்த நேரத்திலும் உடையும் அணை…. பிரேசிலில் பதற்ற நிலை….!!

பிரேசிலில் இருக்கும் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் இருக்கும் அணை எந்த நேரத்திலும் உடையக்கூடிய நிலையில் இருப்பதால், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் இருக்கும் மினாஸ் ஜெரைஸ் என்னும் மாகாணத்தில் உள்ள, அணை நிரம்பி வழிவதால் எந்த நிலையிலும் உடையக்கூடிய ஆபத்து இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த, 2019-ஆம் வருடத்தில் 300 பேரை காவு வாங்கிய அணை போல நிகழ்ந்துவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு வாரமாக அந்த மாகாணத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே, […]

Categories
உலக செய்திகள்

கொட்டித்தீர்க்கும் கனமழை…. நீரில் மூழ்கிய நூற்றுக்கணக்கான வீடுகள்….. பிரேசிலில் தத்தளிக்கும் மக்கள்….!!

பிரேசிலில் சமீப நாட்களாக கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் 20-க்கு மேற்பட்ட மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மக்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாரா என்னும் மாகாணத்திலுள்ள பல பகுதிகளில் வெள்ளம் உருவானது. மேலும் பலத்த மழையால், பாஹியா மாகாணத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியது. மேலும், அம்மாகாணத்தின் தென் கிழக்கு பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: ஜனவரி 10-இல் மீண்டும் இடி மின்னலுடன் கனமழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகம் காணப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்குப் பிறகு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னையில் விட்டு […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களே…. இந்த பகுதிக்கு யாரும் போகாதீங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி வீசி வருவதால் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரியில் கனமழை பெய்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 11 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 2 மணிநேரம்…. சற்றுமுன் உச்சக்கட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கடந்த சில நாட்களாக மழை மீண்டும் குறைந்துள்ளது. ஆனால் நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை, தஞ்சையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அடுத்த 24 மணி நேரத்தில்….  தமிழகத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை தகவல்….!!!!

தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. உச்சக்கட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில்  தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: நாகையில் கனமழை…. தமிழகத்தில் மீண்டும் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி வீசி வருவதால் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வளி மண்டல மேல் அடுக்கில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. கனமழை வெளுத்து வாங்க போகுது….!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமில்லாமல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து சேதம் அடைந்தது. மேலும் நகர் புறங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அரசு மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த வாரம் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 2 மணி நேரத்திற்கு…. செல்போன் யூஸ் பண்ணாதீங்க…!!!!

சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் கனமழை நீடித்து வருகிறது. இதனால் சென்னை நகரம் முழுவதும் நீரில் தத்தளித்து வருகிறது. சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் திடீர் கனமழை ஏன்….? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்…..!!!

சென்னையில் நேற்று எதிர்பாராதவிதமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார். நேற்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென்று கனமழை பெய்ய தொடங்கியது. ஆனால் வானிலை ஆய்வு மையம் மிதமான மழை பெய்யும் என்று கூறியிருந்த நிலையில் அதற்கு நேர்மாறாக மழை வெளுத்து வாங்கியது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

திடீர் கனமழை: முன்பே கணிக்க தவறியது ஏன்…? வானிலை மையம் விளக்கம்…!!!!

சென்னையில் நேற்று எதிர்பாராதவிதமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் ஒரு சில பகுதிகளில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதனால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மழை வருவதை முன்கூட்டியே ஏன் வானிலை மையம் கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய […]

Categories
மாநில செய்திகள்

நாகையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வாசிகளே அலர்ட்…. அதி கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல் ….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்… அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. தற்போது மழை குறைந்து வந்த நிலையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதிக கனமழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கடந்த 10 வருட ஆட்சியில் எதுவும் செய்யவில்லை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!!!

சென்னையில் நேற்று காலை மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். மேலும் சாலையில் நடந்து சென்றே மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். அதன் பிறகு பேசிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்…. 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா …!!

சென்னையில் இன்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தொடர்ந்து பெய்த மழையால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் சென்னை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து தற்போது கொரோனா குறித்த வேதனையான செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், மீண்டும் சென்னையில் கொரோனா தொற்று இரு மடங்கு அதிகரிக்க தொடங்கி விட்டது. இன்று மட்டும் 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், கொரோனா அதிகரிப்பு மக்களிடையே பெரும் […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்ட மக்களே…! இன்று டமால் டுமீல் மழை…. எச்சரிக்கை…!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப் பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவை எட்டியது….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 2,900 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னை கனமழை…. கட்டணத்தை உயர்த்திய ஓலா, ஊபர்….!!!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்களின் பயண கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று பிற்பகல் முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் மூன்று சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு வேறு பாதையில் வாகனங்கள் மாற்றி அனுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் கனமழையை காரணமாக வைத்து ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் தங்களின் பயண கட்டணத்தை பன்மடங்கு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை: மெட்ரோ சேவை 1 மணி நேரம் நீட்டிப்பு…. திடீர் அறிவிப்பு…!!!!

சென்னையில் திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக பசென்னியில் ல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மெட்ரோ ரயில் நிலையத்திலும் கூட்டம் அலை மோதுகிறது. பல்வேறு பகுதிகளிலும் கடைகலுக்குள் மழை நீர் புகுந்தது.  எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் காற்றில் பறந்து சென்றன.  இந்த நிலையில் சென்னையில் பலத்த மழையின் காரணமாக கடற்கரையிலிருந்து பாரிமுனை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! அடுத்த 6 மணி நேரத்திற்கு…. அடை மழை இருக்கு…. எச்சரிக்கை….!!!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 6 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை ஒய்ந்து பனிக்காலம் தொடங்கிய நிலையில் இன்று சென்னையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் பிற்பகல் முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக அடைமழை பெய்து வருகின்றது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொங்கு ரெட்டி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, அரங்கநாதன் சுரங்கபாதை, […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் திடீர் பேய் மழை ஏன்…? வானிலை மையம் விளக்கம்…!!!!

சென்னையில் கடந்த இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இன்னும் ஒரு மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் திடீரென்று மழை கொட்டி தீர்த்தத்திற்கு என்ன காரணம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழகத்தை ஒட்டி கடலில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் ஒரு மணி நேரத்திற்கு…. சென்னை மக்களே எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது.பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் சென்னை டி நகர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், மதுராந்தகம், வாலாஜா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, கேளம்பாக்கம், […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில்…. சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு…. வானிலை தகவல்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் சென்னை டி நகர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், மதுராந்தகம், வாலாஜா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, கேளம்பாக்கம், திருவல்லிக்கேணி […]

Categories
மாநில செய்திகள்

ALERT: மீனவர்களே யாரும் கடலுக்கு போகாதீங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு அன்று கடலூர்,விழுப்புரம், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மண்டபம், புவனகிரியில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் குமரி கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“பிரேசிலில் கொட்டித்தீர்க்கும் மழை!”….. உடைந்த அணைகள்….. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…..!!

பிரேசிலில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்ததில் இரண்டு அணைகள் உடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பஹியா என்னும் பகுதியில் சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் வெருகா நதியில் வெள்ளப்பெருக்கு உருவானது. மேலும் இந்த ஆற்றின் அணை, நேற்று இரவு நேரத்தில் உடைந்தது. இதற்கு முன்பே, அந்த அணை பலமின்றி காணப்பட்டது. எனவே, அதிகாரிகள், அப்பகுதியில் இருக்கும் மக்கள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். அதனால், அதிர்ஷ்டவசமாக […]

Categories
உலக செய்திகள்

பொலிவியாவில் வெளுத்து வாங்கும் கனமழை…. வெள்ளத்தில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்….!!

பொலிவியாவில் பலத்த மழை பெய்து வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட இரண்டு நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொலிவியா நாட்டில் பலத்த மழை பெய்திருக்கிறது. இதனால் கடும் வெள்ளம் ஏற்பட்டு, சான்டா க்ரூஸ் என்ற நதியின் வெள்ளத்தில் தூர்வாரக்கூடிய கனரக இயந்திரம் அடித்துச் செல்லப்பட்டது. எனவே, அதனை இரண்டு பேர் மீட்பதற்கு முயன்றனர். அப்போது, அவர்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். எனவே, வெள்ளத்தில் மாயமான இரண்டு பேரையும் ஹெலிகாப்டர் கொண்டு பாதுகாப்பு படையினர், தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“கொட்டித்தீர்க்கும் கனமழை!”…. நாடே வெள்ளத்தில் தத்தளிக்கும் அவலம்….. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை….!!

மலேசியாவில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு 14 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தற்போது பருவநிலை மாற்றம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் விளைவுகளை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் போகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில், காலங்கள் தவறி, வழக்கத்திற்கு மாறாக, பலத்த மழை கொட்டி தீர்த்துவருகிறது. இதனால், வெள்ளப்பெருக்கு உருவாகி உயிர் பலிகள் ஏற்படுகிறது. அந்த வகையில், […]

Categories

Tech |