கொட்டி தீர்க்கும் கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டு இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பருவ மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக, கிழக்கு நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் கானி மாகாணங்கள் மற்றும் நாட்டின் வடக்கே பர்வானில் அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளதாக ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 […]
