தொடர்ந்து பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்னசி மாகாணத்தில் கடந்த வாரம் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சுற்றியுள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 மாத குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வெள்ளநீரானது சில […]
