ரயில்வே சுரங்கப் பாதையில் அதிகப்படியான மழைநீர் தேங்கி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் என்ற கிராமத்தில் சுரங்கப் பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக அதிகப்படியான இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அன்றாடம் சென்று வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் திருவெண்ணெய்நல்லூரில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் அதிகப்படியான மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் […]
