தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் தாங்க முடியாத வேதனையை அனுபவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் மாலையில் திடீரென மேக கூட்டங்கள் இருள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் விடாமல் பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் […]
