மலையோர பகுதியில் பெய்த கனமழையால் குற்றியார் தரைப்பாலம் உடைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் பேச்சிப்பாறை அருகில் மலையோர பகுதியில் பெய்த கனமழையால் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனையடுத்து தண்ணீர சிறிது வற்றியதும் அந்த இடத்தை பார்த்த போது பாலத்தின் ஒரு பகுதி சுமார் 10 அடி நீளத்திற்கு உடைத்து அடித்து செல்லப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் […]
