பிரிட்டனில் கனத்த மழை மற்றும் புயல் ஏற்படுத்திய சேதங்களிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் எவர்ட் என்ற புயல் உருவாக போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் கனத்த மழை பெய்து லண்டனை மொத்தமாக புரட்டிப்போட்டது. இதில் மருத்துவமனைகள் உட்பட பல பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில், நாட்டில் மீண்டும் ஒரு புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. Northamptonshire என்ற பகுதியில் நேற்று கல்மழை பெய்தது. இதனால் வாகனத்தில் இருக்கும் அலாரங்கள் தானாகவே நீண்ட நேரம் […]
