கனடாவிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை செய்வதற்கு காவல்துறை அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளதாக தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் தெரியவந்துள்ளது. கனடாவிலுள்ள ரொறொன்ரோ என்னும் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதோடு மட்டுமின்றி இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பலரையும் மீட்புக்குழுவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். இதுகுறித்து தொழிலாளர் […]
