கனடாவில் புதிதாக வரக்கூடிய மாணவர்களுக்கு தங்குவதற்கு இடமில்லாததால் கோவிலை திறந்து வைக்கின்றனர் அங்கு வாழும் இந்தியர்கள். ஏற்கனவே நெருக்கடி அதிகம் உள்ள வடக்கு ஒன்றாரியோவை நோக்கி உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். அப்படி வருவோர் அங்கு தங்குவதற்கு அறைகள் கிடைக்கவில்லை என்றால் இந்தியர் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் உள்ள அவர்களுடைய பெற்றோர் timmins என்ற இடத்தில் உள்ள சீக்கிய கோவில் ஒன்றை திறந்து வைத்துள்ளனர். அதனால் எப்படியும் நம் பிள்ளைகளுக்கு அவர்கள் […]
