தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடை சட்டத்திற்கு அதித வட்டி வசூல் தடைச் சட்டம் என்று பெயர். இந்த தடை சட்டம் பல விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது வியாபார நோக்கில் வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றமாகும். தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம்.அதீத வட்டி வசூலிப்பவர்களுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் சேலம் […]
