கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். கனடாவில் பழங்குடியின குழந்தைகளின் சடலங்கள், பள்ளி வளாகத்தில் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு, பள்ளியை நடத்தும் கத்தோலிக்க தேவாலயங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் அதற்காக மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் கத்தோலிக்க தேவாலயங்களில் நெருப்பு வைத்துள்ளார்கள். நேற்று Lower Similkameen என்ற பகுதியில் இருக்கும் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் தீ […]
