கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த முன்னாள் போப் ஆண்டவர் முனி பேராயராக இருந்தபோது கையாண்ட 4 பாலியல் தொடர்புடைய வழக்கில் குற்றம் புரிந்ததாக குழு ஒன்று விசாரணையின் மூலம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான முன்னாள் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் இருந்துள்ளார். இதனையடுத்து ஜெர்மனியின் முனிச் உயர்மறைமாவட்டத்தின் குழு ஒன்று கடந்த 1945 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தேவாலயங்களில் பாதிரியார்கள் செய்த பாலியல் ரீதியான […]
