வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பட்டி கிராமத்தில் ராஜேந்திரன்-சுபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கீழடிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றார். இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ராஜேந்திரனின் மனைவி சுபா முன்பக்கம் உள்ள இரும்பு கேட்டை பூட்டிவிட்டு சாவியை பூட்டின் மீது தொங்கவிட்டு வந்துள்ளார். இதனை அடுத்து இருவரும் அயர்ந்து தூங்கி உள்ளனர். இந்நிலையில் அதிகாலை […]
