Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல் …. பணம் பறித்த வாலிபரை …. கைது செய்த போலீசார் ….!!!

கத்தியை  காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த ரவி என்பவர் வெள்ளவேடு பஜார் பகுதியில் 4 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கடைக்கு வந்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் சாப்பிடுவதற்கு ப்ரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து ப்ரைட் ரைஸ் வாங்கிக்கொண்டு மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் சென்றவரை… கத்தியை காட்டி மிரட்டிய… 3 பேர் கைது…!!

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற 3 பேரை கைது செய்த போலீசார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள நெடுங்குளத்தில் அசோக்குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் எஸ்.என்.புரம் சாலையில் சென்று கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியாக வந்த வேல்சாமி(34), செல்வம்(26), முத்துவேல்(19) ஆகிய 3 பேர் அசோக்குமாரை வழிமறித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அசோக்கிடம் […]

Categories

Tech |