சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை பகுதியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நேற்று அசோக் பில்லர் அருகே வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகம் செய்வதற்காக பீட்சா, பர்கர் போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் பீட்சா, பர்கரையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது […]
