11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கத்தியுடன் வந்து ஆசிரியர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படித்து வரும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு சரிவர வராமலும், ஒழுக்கமில்லாத செயல்களில் ஈடுபடுவதால் ஆசிரியர்கள் அவரது பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவன் கடந்த 16ம் தேதி பள்ளிக்கு […]
